முன்னேறிச் செல்
எங்கும் தேங்கி விடாமல்
ஓடிக் கொண்டேயிரு
பாடம் சொன்னது நதி
யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருக்காதே புரிதல் தந்தது
கடிகாரமுள்
எப்படி பார்த்தாலும்
பாடம் என்னவோ
ஒன்று தான்
வாழ்க்கையை மற்றவருக்காக
வீணடிக்காமல்
முன்னேறிச் செல்....
அன்புடன் ஆர்கே ..