கண்ணீர் துளிகள்
சோகங்களை மறைக்க நினைத்து சிரிப்பேன்,
ஆனால் தனியாக இருக்கும் போது என்னுடன் என்றும் நீ மட்டுமே இருப்பாய்...(கண்ணீர் துளிகள்).
சோகங்களை மறைக்க நினைத்து சிரிப்பேன்,
ஆனால் தனியாக இருக்கும் போது என்னுடன் என்றும் நீ மட்டுமே இருப்பாய்...(கண்ணீர் துளிகள்).