தாமரைப்பூவின் தனிச்சிறப்பு

கொழுத்த மொட்டாய் இருந்தாலும் தாமரை
அழகு மொட்டவிழ்ந்து இதழ்கள் அலர்ந்தாலோ
தாமரைப்பூ கொள்ளை அழகு
பிறைச் சந்திரன் அவரும் போற்றும் அழகு
வளர்ந்தும் தேய்ந்தும் வளரும் நிலவில்
இத்தனை அழகிருந்தும் குறைகள் உண்டு
தாமரையில் அஃது ஏதும் இல்லை அதனால்
தாமரைப் பூவின் அரசிஇலக்குமி
விரும்பி நிதியம் வசிக்கும் பூவாகும்
உடலால் தனித்திருந்த ராதைக்கு கண்ணன்
தாமரைப்பூ கொண்டு கோபம் தணித்தான்
இருவரும் ஒன்றாய் ராசக்ரீடையில் சேர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Apr-22, 8:01 pm)
பார்வை : 89

மேலே