தாய் தந்தை
நேரிசை வெண்பா
தந்தையை சொன்னவளென் அன்னை கடவுளையும்
எந்தை விளக்கத் தெரிந்தனன் --. தந்தையென்று
கண்டவனை சொல்லும் கயவன் கடவுளை
உண்டிலை கூறுவனோ சொல்
எவனையோ தந்தை யென்று அழைக்கும் கீழ் மகன்கள்
கடவுள் இருப்பதையும் இல்லாததையும் சொல்ல அவருக்கென்ன
தகுதி என்று யாராவது விளக்க முடியுமா? மலையை பார்த்து நாய்
குலைக்கிறது என்று விட்டு விடாதீர்கள். தூக்கத்தை கெடுக்கும் நாயை
எழுந்து வெளியில் வந்து கல்கொண்டு எறியுங்கள். ஓடி பதுங்கும்
பாருங்கள்
P.......