செம்மொழி நம்மொழி தமிழ்மொழியை
அகத்தியன் இயற்றினான் பொதிகை
இளந்தென்றலில் செம்மொழி
நம்மொழி தமிழ்மொழியை
அகர முதலாம் எழுத்து இயம்பினான்
தமிழ்க்குறள் பெருந்தகை
வள்ளுவன்
தகர டப்பா தாள வாத்தியக் கச்சேரியோ
தகைமிகு எழுத்து
அகர உகர மகர ஓம்கார
தமிழ்வேளே நீகூறு !
அ உ ம சங்கமம் ஓம்
தமிழவேள் முருகன்
பாவினம்
எழுசீர் ஆசிரிய விருத்தம்