எனக்காக நீயும் உனக்காக நானும் 555

***எனக்காக நீயும் உனக்காக நானும் 555 ***


ப்ரியமானவளே...


கனவில் தினம்
நீ வருவதால்...

உறங்க மறுத்த
என் விழிகளிடம்...

உன் புகைப்படம் கா
ட்டி
உறங்க வைக்கிறேன்...

உன்னை கண்ணுக்குள்
வைத்துக்கொண்டு போராடுகிறேன்...

தினம் தின
ம் நான்
சந்தித்து கொண்டாலும்...

அழகாக சண்டை
போட்டு கொள்வோம்...

எனக்காக நீயு
ம்
உனக்காக நானும்...

நீ பேசாத நேரமெல்லாம் எனக்கு
அமாவாசை இருட்டு போல...

நீ என்மேல் விழும் போதெல்லாம்
சுகமாகத்தான் இருக்கிறது...

நீ ஒரு கணம் பேசாமல்
இருந்தால்
வலிக்கிறது...

பூச்செடிக்கு தெரியாது
தேனின் சுவை...

என்னை கொட்டிய
தேனீ சொன்னது...

உன்னவளின்
இதழ்கள் சுவை என்று...

இன்னும் நான்
சுவைக்கவில்லை என்று...

ஏளனம் செய்கிறது

என்னை பார்த்து...

நான் களவாடிய
பொக்கிஷம் நீ...

என்னை விட்டு
போகாதே கண்மணி
.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (3-Jun-22, 8:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 641

மேலே