அன்னப்பறவை

மனிதனின் வாழ்க்கையென்பது
இன்ப துன்பங்களின் கலவையே...!!

அன்னப்பறவை
பாலும் தண்ணீரும்
கலந்த கலைவையில்
பாலை மட்டும்
தனியாக பிரித்து
பருகி செல்லும்...!!

மனிதனே உன்னால்
இன்பத்தை மட்டும்
தனியாக பிரித்து
அன்னப்பறவையை போல்
வாழ்ந்து விட முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Jun-22, 7:20 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 427

மேலே