அழகான தருணம்..//

இளநெஞ்சங்கள் இரண்டும்
இதமாய் நடைபோடு..//

வீதியோர்
அங்காடியில் அமர்ந்து..//

குடுவையில் இளஞ்சூட்டோடு
தேனீரை பருகியது..//

நடைப்பழகும் குழந்தைப்போல்
கைகளும் பின்னிக்கொண்டது..//

சாலையோரம் மரங்களிலிருந்து
தூவும் மழையில் நனைந்தது..//

இதமான நேரங்களில்
இன்பங்கள் கூட்டும்..//

அழகான தருணம்
அவளுடன் நடக்கையில் மட்டும்..//

எழுதியவர் : (25-Jul-22, 7:36 am)
பார்வை : 132

மேலே