கண்ணன் என் மனநிலை
தியானத்தால் ஆசைத்தீயை அணைத்து விட்டு
மோனநிலை எய்திவிடு கண்ணனை இதயத்
தாமரையில் கண்டுகொள்வாய் கண்டபின்
எங்கும் இன்பமயம் இன்பமயமே