சீரலைவாய் பேரெழிலா
வீரபாகு வைத்துணை கொண்டவெம் போரினில்
சூரபது மன்வீழ்ந்தான் தேவசே ,னாபதியே
சீரலைவாய் பேரெழி லா
---வீர பாகுவை தளபதியாய் கொண்டு தேவர்களுக்காக
தேவசேனாதிபதியாய் முருகன் அசுரன் சூரபதுமனை
வீழ்த்தினான் . தேவேந்திரன் தன் மகள் தெய்வ யானையை
மணமுடித்துக் கொடுத்தான்
சீரலைவாய் ---திருச் சீரலைவாய் ----திருச்செந்தூர்