இயற்கையின் எழில்---நெல்வயல் ஒரு கண்ணோட்டம்

அன்று நான் பார்த்த நெல்வயல்
மரகதப் போர்வைப் போர்த்திய வயலாய்க்
காட்சி தந்தது இன்று பார்க்கின்றேன்
அதுவே தங்கவயலாய் மாறி நிலவின்
ஒளியில் தங்கமயமாய் ஜொலிக்க
மண்ணில் இறங்கிய பிரம்மத்தின் ஒளிபோல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Mar-23, 8:18 pm)
பார்வை : 135

மேலே