வள்ளுவர் சைவரே

வள்ளுவன் சமணென அடியுங்கள்


நேரிசை வெண்பா

சைவப் பெரியோர் சடைமுடி தாடியுடன்
பாவல் சமணர் பரிவும்பொய் -- பாவம்
மழித்தார் தலைமுடி புத்தமும் மண்டை
பழித்தழித் தார்சைவம் பார்....


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (குறள்)

வள்ளுவன் தாடி சடைவைத்த சைவனாம்
எள்ளும் சமணன் என


அரவணைக்கும் நாமும் கிருத்துரிமை கோர
அரவணம் பிய்ய அடித்து



எளிதென புத்தம் இயம்ப அகத்தி
ஒளித்தனன் தூரம் ஒருத்து

.........

எழுதியவர் : பழனி ராஜன் (26-Dec-23, 9:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே