வகையுளி
தேவையற்ற இடத்தில் வகையுளிக் கூடாது
வானமே நீதேடும் வெண்ணிலா பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ
கான அமுதைப் பொழிந்திடும் பூங்குயிலே
தேனிசை யால்இவளைப் பாடு
(௧)பூயிவளோ...... (௨)...யாலிவளைப் என்பதே சரி
தேவையற்ற இடத்தில் வகையுளிக் கூடாது
வானமே நீதேடும் வெண்ணிலா பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ
கான அமுதைப் பொழிந்திடும் பூங்குயிலே
தேனிசை யால்இவளைப் பாடு
(௧)பூயிவளோ...... (௨)...யாலிவளைப் என்பதே சரி