என் தாய்

தென்னபாண்டி சீமை தமிழ் தாய் என்னை பெற்றாய் ,
தாலட்டுபாடி தமிழ் கற்றுக் கொடுத்தாய்
விரல் பிடித்து தமிழ் வழியில் நடக்க கற்றுக் கொடுத்தாய்
தான் படிக்காத தமிழை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததாய்
என் பசி தீர்க்க பட்டினி இருந்தாய்
நான் வாழ தேய்பிறை போல் நீ தேய்ந்தாய்
உன்னை மறவாய்
நான் இருப்பேன்
கண்னெதிரே
காணும் கடவுள்,
என் அம்மா!

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (19-Apr-24, 9:51 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : en thaay
பார்வை : 685

மேலே