தடைபடும்

மின்சாரம் தடைபடும்
போதெல்லாம் ஓர் புரியாத உணர்வு ஏற்படும்

மனதை சுவாசத்தோடு பழக்கிய மண்ணெண்ணெய் விளக்கு எரியவில்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Aug-24, 9:22 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 32

மேலே