கன்னத்தில் கண்ணீர் ..

இமை மூடினேன்....

பனிமலையின் உச்சியில்
கருமேகம் வட்டமாய் சூல்திருக்க
அபொழுது பணியும் உருகவில்லை
மேகமும் மழயகவில்லை

எங்கிருந்தோ எழுந்த நீர்கூடம்
பனிமலை மீது படர்ந்து ,
மேகத்தில் ஏறி
விண்ணை முடியாது !!!

கண் விழித்தால் - என்
கண் காண இடத்தில நீர் !!!

எழுதியவர் : தினேஷ் (17-Nov-11, 6:58 pm)
பார்வை : 304

மேலே