கன்னத்தில் கண்ணீர் ..
![](https://eluthu.com/images/loading.gif)
இமை மூடினேன்....
பனிமலையின் உச்சியில்
கருமேகம் வட்டமாய் சூல்திருக்க
அபொழுது பணியும் உருகவில்லை
மேகமும் மழயகவில்லை
எங்கிருந்தோ எழுந்த நீர்கூடம்
பனிமலை மீது படர்ந்து ,
மேகத்தில் ஏறி
விண்ணை முடியாது !!!
கண் விழித்தால் - என்
கண் காண இடத்தில நீர் !!!