மீனவனும் அவன் தேசமும்...



உன்னை சுற்றிலும் ...

நீர் நிலையடா??

உன்னால்தானோ நிலையாக நிற்க முடியவில்லை???

படகினில் ஓட்டை இல்லை....

உம் தேசதலைவனின் மனசாட்சியில் ஓட்டயடா?

ஒன்றி வாழ வில்லை....

உப்புக்காற்றில் வியர்வை எனும் உழைப்பை ...

உதிர்த்து வாழ்கிறாய்...

சோற்றில் உப்பிட்டு சாப்பிடும் உம் தலைவனின்...

வீரத்தினும்... நீ.....

சுவாசிப்பதே உப்புக்காற்றின் தீரம்...

வீரத்தின் விழுதே...

விழித்தெழு ...... உம் தேசத்தின்..

துயர் களைய....


எழுதியவர் : காளிதாசன்... (1-Dec-11, 4:57 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 210

மேலே