காத்திருக்கிறேன் தோழியே ...........

தோழியே விடை பெற்று
நீ சென்று விட்டாய் .......

ஆனால் விடை தெரியாமல்
விம்மிக்கொண்டு நான் ......

கலங்கிய கண்களுடன்
உன் வழி பார்த்து நான் ...........

திரும்பிப்பார்ப்பாய்
என்ற திடமான நம்பிக்கையும்
திரவமாகிப்போனது
கண்ணீராய் ............


இருந்தாலும்
வாழ்ந்துகொண்டு
இருக்கிறேன் ........

என்றாவது
நீ புரிந்துகொள்வாய்
என்னையும் .........
நம் நட்பையும் ................

என்ற நட்பான
நம்பிக்கையுடன் ..........

எழுதியவர் : ப.ராஜேஷ் (2-Jan-12, 2:00 pm)
பார்வை : 509

மேலே