கம்பன் கவிச் சித்திரம் புதுக் கவிதையில் --மாடத்தில் ஒரு மையல்

அவள் விழி கவிந்து
அவனைப் பார்த்தாள்
அவன் தலை நிமிர்ந்து
அவளைப் பார்த்தாள்
மாடத்தில் ஒரு மையல்
மலர்விழி மைதிலி
மழை வண்ணனிடம்
கொண்ட காதல்

----கவின் சாரலன்
கம்பன் கவிதை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-12, 4:05 pm)
பார்வை : 406

மேலே