ஆசிரியர்

மாணவர்கள் காட்டும்
அன்புக்கும்
அவர்களிடம் உள்ள
குறைகளை நீக்கவும்

ஒற்றுமையுடனும்
ஏற்றத் தாழ்வு
பாராமலும் நடப்பவர்கள் .
அதனால் தான்..ஆசிரியர்

ஆசு+இரியர்
குற்றம்+களைபவர்
குற்றங்கள் களைபவர்கள்
தானோ..!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 9:02 am)
பார்வை : 212

மேலே