பசிக்கு அழும் குழந்தை
கூட்ட நெரிசல் என அறியவில்லை...
அம்மாவின் சங்கடம் புரியவில்லை...
சமாதானம் சொல்லி பார்க்கிறாள் இளம் தாய்.,
இறுதியில் அதட்டியும் பார்க்கிறாள்.,
நிற்க வில்லை குழந்தையின் அழுகை.,
"குழந்தை பசிக்கு அழுது , பாலை கொடு" கூட்டத்தில் ஒரு பாட்டி அழும் குழந்தைக்கு வக்காலத்து வாங்க .,
செய்வதறியாமல் விழிக்கிறாள்
"சுடிதார் அணிந்த இளம் தாய்...."