நன்றி மறப்பது நன்றன்று

உப்பிட்டவரை உள்ளளவும் நினை ,
நன்றியின் மதிப்பை
அடிக்கடி நியாபகப்படுத்தும்
வலி சுமந்த வரிகள் !

அன்னை கொடுத்த பால் மறந்தோம் ,
அன்பை மறந்து அவளை அனாதையாக்கினோம்
இறுதியில் முதியோர் இல்லத்தில்
அவளை முள் மேல் படுக்கவைத்தோம் !

அன்னைக்கு அடுத்ததாய் ,
பால் கொடுத்த பசுமாடு ,
கறக்கும் வரை கறந்து விட்டு ,
இறுதியில் ,
இறைசிக்கடையில் இறையக்கிவிட்டோம் !

பக்தியுடன் பாலுற்றினோம் ,
பாசத்தோடு பார்த்து ரசித்தோம் ,
வெறி என்று வந்தபோது ,
பிடுங்கி சாய்த்து பலி

எழுதியவர் : வினாயகமுருகன் (18-May-12, 11:49 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 1631

மேலே