அம்மா
புரண்டு படுத்தால்
இறந்து விடுவானே
கருவில் இருக்கும்
என் புதல்வன்
என்பதற்க்காக
தூக்கத்தை தொலைத்த
உன் பாதம் தொட்டு வணங்குகிறோம்
தாயே உனக்கு பாலபிசேகம் செய்தாலும்
தீராது நான் பட்ட கடன்
புரண்டு படுத்தால்
இறந்து விடுவானே
கருவில் இருக்கும்
என் புதல்வன்
என்பதற்க்காக
தூக்கத்தை தொலைத்த
உன் பாதம் தொட்டு வணங்குகிறோம்
தாயே உனக்கு பாலபிசேகம் செய்தாலும்
தீராது நான் பட்ட கடன்