கற்பனை
கண்மூடி கடுந்தவம் கிடந்தும்
கடுகளவும் கிடைக்காத வரம் ,கண்திறந்தே,
உன் கவின் நினைவு கொண்டேன்
கடல் கொள்ளும் அளவு கொட்டி கிடைத்தது ....
கற்பனை
கண்மூடி கடுந்தவம் கிடந்தும்
கடுகளவும் கிடைக்காத வரம் ,கண்திறந்தே,
உன் கவின் நினைவு கொண்டேன்
கடல் கொள்ளும் அளவு கொட்டி கிடைத்தது ....
கற்பனை