உன்னையே தேடுகின்றது......
யார்யாரோ அனைத்து மகிழ்ந்தாலும் .......
அனைத்தும் கொடுத்தாலும்.........!!!!
இருதியில் அன்னையைத்தேடும் சிறு குழந்தைபோல்
உன்னையே தேடுகின்றது இதயம்....!!!!
யார்யாரோ அனைத்து மகிழ்ந்தாலும் .......
அனைத்தும் கொடுத்தாலும்.........!!!!
இருதியில் அன்னையைத்தேடும் சிறு குழந்தைபோல்
உன்னையே தேடுகின்றது இதயம்....!!!!