கடலுக்கே சொந்தம்....

கடற்கரை மணலில் எழுதி வைத்தேன்
நம் காதலை.....
அலை அழிக்க கூடாது என்று வேண்டினேன் .....

வந்தது ஓர் அலை ......
அடித்து சென்றது நம் காதலை......

"விலை மதிக்க முடியாத முத்து
எனக்கே சொந்தமென்று" .......!!!!!

எழுதியவர் : nivetha (27-Sep-12, 10:24 pm)
சேர்த்தது : nivetha thamizachi
பார்வை : 143

மேலே