ஏட்டு சுரைக்காய் !

உயிர் வாழவே
உலகில் போராடும் போது
எதிர் கொண்டு வரும் உற்ற சொந்தங்கள்
கண்டுகொள்ளாது செல்ல ,
உயிர் போன பின்னே
மலர் தூவி , அஞ்சலி செய்து
நிரந்தர பிரியாவிடை கொடுக்கின்றதே !
ஏட்டுசுரைக்காய் போல்
இப்படி ஒரு சொந்தம் தேவைதானா?
இறைவா!
இதற்கு நீயே நீதிபதி !

எழுதியவர் : அபி. (5-Dec-12, 9:47 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 198

மேலே