பரதகவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பரதகவி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2014
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  33

என்னைப் பற்றி...

கவிஞர். எனது முதல் கவிதை எனது பதினேழாவது வயதில் `சோலைக்குயில்கள்' கவிதை நூலில் பிரசுரமாயிற்று. `அன்பின் அரண்மனை' நான் எழுதிய கவிதை நூல். ஆங்கில பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகிறேன்..

என் படைப்புகள்
பரதகவி செய்திகள்
பரதகவி - பரதகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2016 1:52 pm

இசை வண்ணம்!
கண்களும் காதுகளும் கொளரவம் பெறும்
பறப்பதால் இது பறவை..
இசைப்பதால் மனதில் கொணரும் இசைவை.
பறவையோலி கேட்காத காலை
மலர்கள் இல்லாத தோட்டம் !
பூமி ஒன்றெனும் தத்துவத்தை சொல்லும்
வலசை போகும் பறவைக் கூட்டம்.
ஒவியமும் இசையும் கலந்த இந்தக் கலவை
ஆகாயத்தை எட்டிப் பிடித்து விட்ட இனிமை.

மேலும்

அழகிய வருடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2016 10:36 am
பரதகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2016 1:52 pm

இசை வண்ணம்!
கண்களும் காதுகளும் கொளரவம் பெறும்
பறப்பதால் இது பறவை..
இசைப்பதால் மனதில் கொணரும் இசைவை.
பறவையோலி கேட்காத காலை
மலர்கள் இல்லாத தோட்டம் !
பூமி ஒன்றெனும் தத்துவத்தை சொல்லும்
வலசை போகும் பறவைக் கூட்டம்.
ஒவியமும் இசையும் கலந்த இந்தக் கலவை
ஆகாயத்தை எட்டிப் பிடித்து விட்ட இனிமை.

மேலும்

அழகிய வருடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2016 10:36 am
பரதகவி - பரதகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2016 5:59 pm

இவை
இரவு தேவதையின்
சீமந்த புத்திரர்கள்

பகல் என்ற ஆசிரியரை
கண்டு விட்டால்
பதுங்கி விடும் மாணவர்கள்

இந்த பளிச்சென்று
உடையணிந்த அண்ணன் தம்பிகள்
கோடான கோடிக்களுக்கு மேல்

இவர்கள் அழகான பெண்களைப் போல..
தூரத்திலிருந்து பார்த்திருக்கும் போது
இனிமையாய் சிரித்திருப்பர்
அருகே போய்விட்டால்
அனலாக மாறி விடுவர்
கண்களை கணலாக மாற்றி விடுவர்.

இந்த அழகிய
கண்கள் மைதீட்டிக் கொண்டதினால்
தான் இனிய இரவு உருவாகியிருக்கிறது

இந்த எழில் மிகு பெண்கள் சூரிய ராஜனைக்
கண்டு நாணமுறுவதால் தான்
பகலில் வெளிவராமலிருக்கிறார்கள்.

மேலும்

உண்மைதான்..மிகவும் அழகான கண்ணோட்டத்தில் கவிதை 09-Aug-2016 9:10 am
பரதகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2016 5:59 pm

இவை
இரவு தேவதையின்
சீமந்த புத்திரர்கள்

பகல் என்ற ஆசிரியரை
கண்டு விட்டால்
பதுங்கி விடும் மாணவர்கள்

இந்த பளிச்சென்று
உடையணிந்த அண்ணன் தம்பிகள்
கோடான கோடிக்களுக்கு மேல்

இவர்கள் அழகான பெண்களைப் போல..
தூரத்திலிருந்து பார்த்திருக்கும் போது
இனிமையாய் சிரித்திருப்பர்
அருகே போய்விட்டால்
அனலாக மாறி விடுவர்
கண்களை கணலாக மாற்றி விடுவர்.

இந்த அழகிய
கண்கள் மைதீட்டிக் கொண்டதினால்
தான் இனிய இரவு உருவாகியிருக்கிறது

இந்த எழில் மிகு பெண்கள் சூரிய ராஜனைக்
கண்டு நாணமுறுவதால் தான்
பகலில் வெளிவராமலிருக்கிறார்கள்.

மேலும்

உண்மைதான்..மிகவும் அழகான கண்ணோட்டத்தில் கவிதை 09-Aug-2016 9:10 am
பரதகவி - பரதகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2016 2:25 pm

இந்திர உலகத்தில்
எரியும் ..
மந்திர விளக்குகள் !.

சந்திரனோடு
நாளும்..
சந்தோஷமாய் கூடி பழகிடும்
சக நண்பர்கள்.

இவை கண்சிமிட்டி காதலாகி
கசிந்துருகியிருப்பது..
பூமிப் பெண்ணின்
புகழ் பெற்ற
பேரழகினைக் கண்டு தான்!..

இரவின் கானகத்திற்குள்..
இரை தேடி அலைகிறது .
இந்தப் புள்ளிமான் கூட்டம் ...

சூரியச் சிங்கம்
தன் பிடரி சிலிர்ப்பி
வந்து விட்டால்..
இவை கண்ணிமைக்கும்
நேரத்தில் ஓடி
கண்களிலிருந்து
அகன்று போகின்றன!.

இவை ஓளி ஆண்டுகள்
பல ஊடுருவி வந்த
உளவாளிகளா.?.

வானம் எனும்
பூமியின்
திண்ணையில்
தினம் வந்து நின்று ..
நலம் விசாரித்துப் போகும்
தேவலோகத்து

மேலும்

எல்லாருடைய கவனத்தை ஈர்க்கும் விடிவெள்ளிகள்தான்! 22-Jul-2016 11:02 pm
பரதகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2016 2:25 pm

இந்திர உலகத்தில்
எரியும் ..
மந்திர விளக்குகள் !.

சந்திரனோடு
நாளும்..
சந்தோஷமாய் கூடி பழகிடும்
சக நண்பர்கள்.

இவை கண்சிமிட்டி காதலாகி
கசிந்துருகியிருப்பது..
பூமிப் பெண்ணின்
புகழ் பெற்ற
பேரழகினைக் கண்டு தான்!..

இரவின் கானகத்திற்குள்..
இரை தேடி அலைகிறது .
இந்தப் புள்ளிமான் கூட்டம் ...

சூரியச் சிங்கம்
தன் பிடரி சிலிர்ப்பி
வந்து விட்டால்..
இவை கண்ணிமைக்கும்
நேரத்தில் ஓடி
கண்களிலிருந்து
அகன்று போகின்றன!.

இவை ஓளி ஆண்டுகள்
பல ஊடுருவி வந்த
உளவாளிகளா.?.

வானம் எனும்
பூமியின்
திண்ணையில்
தினம் வந்து நின்று ..
நலம் விசாரித்துப் போகும்
தேவலோகத்து

மேலும்

எல்லாருடைய கவனத்தை ஈர்க்கும் விடிவெள்ளிகள்தான்! 22-Jul-2016 11:02 pm
பரதகவி - பரதகவி அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2016 8:51 pm

கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்

---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..

அப்படி.. வ

மேலும்

சாம்வல் ஜான்சன் எழுதிய `ஷேக்ஸ்பியர்' என்று தலைப்பிட்ட அவரது விமரிசனத்தைப் படித்துப்பாருங்கள். ஷேக்ஸ்பியரின் மனைவி ஆன் ஹாத்த வே க்கு தன் கனவனைப் பற்றி அவ்வளவு தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வந்து விடும். 21-Jun-2016 6:58 pm
மேற்கோளுக்கு அல்ல குறிக்கோளுக்கு என எத்தனை கோண அலசல்! இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா? அல்லது நட்பின் பயன் இதுவா? கவி வரிகளைச் சொல்லி நுணுக்கம் ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை. இனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே! நன்றிகள் பல. சிநேகமாய் புதுயுகன் 19-Jun-2016 11:44 pm
பரதகவி - பரதகவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2016 12:57 pm

ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்

ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்

நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.

இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!

மேலும்

தங்களது பாராட்டுக்கள் விரைந்து செல்லும் குதிரைகளைப் போல.. தங்களது மனமோ மலரினைப் போல.. 21-Jun-2016 6:45 pm
ஹா ஹா ... உண்மைதான் தோழரே !!! இயற்கையை விட நமக்கு வேறு புகலிடம் ஏது!! நாம் துயில் கொள்வதே இயற்கை அன்னையின் மடியில் தானே !!!! 21-Jun-2016 2:46 pm
இயற்கைதானே கவிஞனுக்கு உந்து சக்தி, இல்லையா கிருத்திகா மேடம். 21-Jun-2016 11:16 am
மனம் நெகிழ்ந்த பாராட்டு, வாழ்க மணியாரா 21-Jun-2016 11:13 am
பரதகவி - பரதகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2016 12:57 pm

ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்

ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்

நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.

இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!

மேலும்

தங்களது பாராட்டுக்கள் விரைந்து செல்லும் குதிரைகளைப் போல.. தங்களது மனமோ மலரினைப் போல.. 21-Jun-2016 6:45 pm
ஹா ஹா ... உண்மைதான் தோழரே !!! இயற்கையை விட நமக்கு வேறு புகலிடம் ஏது!! நாம் துயில் கொள்வதே இயற்கை அன்னையின் மடியில் தானே !!!! 21-Jun-2016 2:46 pm
இயற்கைதானே கவிஞனுக்கு உந்து சக்தி, இல்லையா கிருத்திகா மேடம். 21-Jun-2016 11:16 am
மனம் நெகிழ்ந்த பாராட்டு, வாழ்க மணியாரா 21-Jun-2016 11:13 am
பரதகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2016 12:57 pm

ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்

ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்

நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.

இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!

மேலும்

தங்களது பாராட்டுக்கள் விரைந்து செல்லும் குதிரைகளைப் போல.. தங்களது மனமோ மலரினைப் போல.. 21-Jun-2016 6:45 pm
ஹா ஹா ... உண்மைதான் தோழரே !!! இயற்கையை விட நமக்கு வேறு புகலிடம் ஏது!! நாம் துயில் கொள்வதே இயற்கை அன்னையின் மடியில் தானே !!!! 21-Jun-2016 2:46 pm
இயற்கைதானே கவிஞனுக்கு உந்து சக்தி, இல்லையா கிருத்திகா மேடம். 21-Jun-2016 11:16 am
மனம் நெகிழ்ந்த பாராட்டு, வாழ்க மணியாரா 21-Jun-2016 11:13 am
பரதகவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2016 9:25 am

அந்திக் கன்னியோ!
கருமை நிறச்சேலை புனைந்திட
விண்ணெல்லாம் விண்மீன்கள்
நிலாவை உலா வருகின்றன...,

பொய்கையை வழித்தெடுத்து
வீசும் தென்றல் -மலரிடம்
காதல் சொல்லும் பூக்காம்பு..,
தூங்காத காதலர்களின்
நேசக் கவிதைக்கு -நிலா காகிதம்,
இருள் தூரிகை..,

ஈன்றெடுத்த அம்மா பிள்ளையை
பாசயலையில் தூங்காது கண்
விழித்து காப்பாள் -ஒருநாள் வாழும்
மின்மினிபூச்சிகளுக்கு இந்த
இரவு தான் உயிர் நிலைக்கும் ஜென்மம்

நந்தவன பச்சைக்கிளி
காதல் கொண்டு கீச்சிடும்.
காட்டுமூங்கில் புல்லாங்குழலால்
பாணன் வாசிக்கும் நள்ளிரவு இசைக்கு
நிலா சுதி..,விண்மீன் சரணம்
குளிர் பல்லவி..,இருள் அழகு..!

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Jun-2016 2:20 pm
தூங்காத காதலர்களின் நேசக் கவிதைக்கு -நிலா காகிதம், இருள் தூரிகை.., 02-Jun-2016 2:16 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jun-2016 6:54 am
அழகான வரிகள் இரவின் விழியில் எல்லாம் அழகே வாழ்த்துக்கள் 01-Jun-2016 6:45 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
மணிவேல்

மணிவேல்

சென்னை
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா

இவர் பின்தொடர்பவர்கள் (19)

pudhuyugan

pudhuyugan

இலண்டன்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (19)

pudhuyugan

pudhuyugan

இலண்டன்
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
மேலே