Vaidegi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Vaidegi |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 18-Jul-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 26 |
எனக்கு முகவரி தந்த அவளின் முகமே இது
நான் வெற்றிபெறும்போது
அடையாத சுகம்...
உன்னிடம் தோர்க்கும்போது
பெறுகிறேன்
உன் வார்த்தையெனும்
சுவாசமதை பருகாமல்
அடிக்கடி மூச்சடைக்கிறது.... இப்போதெல்லாம் !
உனைவிட யாரும் எனை
புரிதல் கடினமென நினைத்தேன்...
நீயோ காரணங்களை காரணம்
காட்டியே காயம் செய்கிறாய்
தவிர்த்தல் என்ற பெயரில்
மன்னித்திடு
பொய்யாய் வாழ உன்னிடமே
கற்றுக்கொண்டேன்...
வார்த்தைகள் விழுங்கும் உன் மௌனம் உடை
அன்பு தோய்ந்திருந்த உன் பகிர்தலின்...இப்போதெல்லாம்
வெறுமை வெளிப்படும் காரணம் உடை
உன்னில் எனையுணர்த்தும் அருகாமை
தொலைந்த நிமிடங்கள் உடை
வாழ்க்கை எனும் பொய்யில்...
நீ உண்மை என தான் உணர்கிறேன்
உன் இயல்பு வாழ்க்கை தொலையும் நாட்களில்
என் இயல்புநிலை இழந்திட்ட காரணம் தேடி!
முடிந்தால
உன் வார்த்தையெனும்
சுவாசமதை பருகாமல்
அடிக்கடி மூச்சடைக்கிறது.... இப்போதெல்லாம் !
உனைவிட யாரும் எனை
புரிதல் கடினமென நினைத்தேன்...
நீயோ காரணங்களை காரணம்
காட்டியே காயம் செய்கிறாய்
தவிர்த்தல் என்ற பெயரில்
மன்னித்திடு
பொய்யாய் வாழ உன்னிடமே
கற்றுக்கொண்டேன்...
வார்த்தைகள் விழுங்கும் உன் மௌனம் உடை
அன்பு தோய்ந்திருந்த உன் பகிர்தலின்...இப்போதெல்லாம்
வெறுமை வெளிப்படும் காரணம் உடை
உன்னில் எனையுணர்த்தும் அருகாமை
தொலைந்த நிமிடங்கள் உடை
வாழ்க்கை எனும் பொய்யில்...
நீ உண்மை என தான் உணர்கிறேன்
உன் இயல்பு வாழ்க்கை தொலையும் நாட்களில்
என் இயல்புநிலை இழந்திட்ட காரணம் தேடி!
முடிந்தால
என்
அனைத்து உணர்வுகளுக்கும்
மெனக்கெடாமலே
மௌனமெனும் பதில்தர
சலிப்பதே இல்லை நீ...
நானும்
அதை ஏற்க
இப்போதெல்லாம் பெரிதாய்
சிரமப்படுவதில்லை
பழகிவிட்டதால்...
வார்த்தைகள் தவிர
வேறு யாரிடம்
கதறி அழமுடியும்... காயப்பட்டது
விலகுமுன்னே வலி சொல்கிறது
அடையாளங்களை...
வாழ்வது பற்றி நான்
கேட்காமலே அடிக்கடி நீண்டதொரு
விளக்கம் தருகிறது
"அனுபவம்" என்ற நஞ்சை
இந்த காலம்...!
மறக்க நினைக்கிறேன். . .
மனதினுள் நீயோ
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாய். . .
ஏமாந்த நினைவுகளில்
ஏன் இந்த
ஏற்ற தாழ்வு நாடகங்கள். . . .
உறக்கம் தொலைத்த
உடலுக்கு தெரியுமோ
உணர்வுகள் விதைத்த விதைகள். . .
காலத்தின் கட்டாயம்
காதல்தான் என்றால்
காமனும் காலனும் கூட்டு களவானியா. . .
தேடியும் கிடைக்காத
தேவ பானமா நீ
தேங்கி விட்டாய் என் ஆழ் மனதில். . .
காதலரெல்லாம் தான் காக்க
காவாக்கால் நோயுறுவர் தன்
கண்ணடி பட்டே. . .
ஆதாம் அன்றைக்கு
அந்த ஆப்பிளின்
அருகினில் ஏன்தான் போனானோ. . .
ஆண்கள் நாங்கள்
அடி பிசகி
ஆரணங்கின் அடிமனதில்
அபயம் தேடி குடியேற
அன்ற
நானும் காதலிக்கிறேன்
என் இதயத்தை
என் இதயம் உன் மீதுகொண்ட அன்பை
உன் துளி புன்னகையை
பிள்ளை முகத்தை
மழலை பேச்சை
உன்னில் நிறைந்த என்னை
என்னை நிரப்பிய உன்னை ...................
உடலிலுள்ள
ஒவ்வொரு செல்லும்
அவளிடம் காதலை
சொல்ல செல்
என்கிறது.
உன்னை
காதலிக்கிறேன்
உன்னையே
காதலிக்கிறேன்
உனக்குள்ளே
என்னை காதலிக்கிறேன்.
எதை சொல்ல
நான் செல்ல..?
இதை சொல்லி
அவள் மறுக்க
வதைத்துவிடுமோ
என் இதயம்...?
சொல்லாத காதல்
செல்லாது போகும்.
சொல்லும் காதல்
வெளுத்திடுமோ மானம்...?
சொல்லாத காதல்
எவ்வாறு வெல்லும்..?
இருதய சத்தத்தில்
வெடிக்கும் காதலை
இரத்த மையெடுத்து
நரம்பு முனையில்
கொட்டி விடவா ?
அடியே..!
உச்ச மலையில்
மிச்ச உயிரோடு
காத்திருக்கிறேன்.
காதலுடன்....
வருவாயா ?
உனக்காக ...
உனக்காக ..
உச்ச மலையிலிருந்து
இன்னும் சற்று ந