வலியவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வலியவன்
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  22-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2019
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  7

என்னைப் பற்றி...

புரிந்து கொள்வதற்கு ஞானியும் இல்லை.
உறவுகள் யாராயினும் கை விடுவதில்லை.
பெண் இனத்தை மேம்படுத்த முயற்ச்சிப்பவன்.

என் படைப்புகள்
வலியவன் செய்திகள்
வலியவன் அளித்த எண்ணத்தில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2019 4:31 pm

எழுதுகோலில் பகிர்ந்த எண்ணங்கள் இப்போது ஈ- மெயில் வழியாக வருகிறது



விடுமுறைக்கு வரும் சொந்தங்கள் எல்லாம்  இப்போதுவாட்ஸ்அப் வழியே தங்களது முகங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்
  
விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள், முதலில் உங்கள் உறவுகள் வளர்ச்சியை மேம்படுத்துங்கள்

மேலும்

Nandri 18-Aug-2019 6:46 pm
Nandri 18-Aug-2019 6:46 pm
தங்கள் எண்ணம் உண்மை. ...இப்பொழுது எல்லாம் நேரத்தின் மீது பழிசுமத்தி சிறு பெட்டிக்குள் அடைந்துள்ளனர். ...மாற்றம் வரவேண்டும் 18-Aug-2019 6:35 pm
உண்மை வாட்ஸ் ஆப்பில் வந்தால் போதாது வீட்டிற்கும் வரவேண்டும் என்கிறீர்கள் . நல்ல எண்ணம்தான் . 18-Aug-2019 6:07 pm
வலியவன் - எண்ணம் (public)
18-Aug-2019 4:31 pm

எழுதுகோலில் பகிர்ந்த எண்ணங்கள் இப்போது ஈ- மெயில் வழியாக வருகிறது



விடுமுறைக்கு வரும் சொந்தங்கள் எல்லாம்  இப்போதுவாட்ஸ்அப் வழியே தங்களது முகங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்
  
விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள், முதலில் உங்கள் உறவுகள் வளர்ச்சியை மேம்படுத்துங்கள்

மேலும்

Nandri 18-Aug-2019 6:46 pm
Nandri 18-Aug-2019 6:46 pm
தங்கள் எண்ணம் உண்மை. ...இப்பொழுது எல்லாம் நேரத்தின் மீது பழிசுமத்தி சிறு பெட்டிக்குள் அடைந்துள்ளனர். ...மாற்றம் வரவேண்டும் 18-Aug-2019 6:35 pm
உண்மை வாட்ஸ் ஆப்பில் வந்தால் போதாது வீட்டிற்கும் வரவேண்டும் என்கிறீர்கள் . நல்ல எண்ணம்தான் . 18-Aug-2019 6:07 pm
வலியவன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2019 1:47 pm

நினைவுகள் அவளுடையது
நியாயம் அவளுடையது
நச்சரிப்பும் அவளுடையது,
புன்சிரிப்பும் அவளுடையது
அழகும் அவளுடையது, அறிவும் அவளுடையது,
அகங்காரமும் அவளுடையது
எண்ணம் அவளுடையது
ஏமாற்றம் மட்டுமே என்னுடையது

மேலும்

ஐயகோ அவள் யாரோ ? 20-Aug-2019 9:05 am
அனைத்தும் அவளுடையது. எனில் ஏமாற்றம் தரும் மாற்றம் தங்களுடையது இல்லையா நண்பரே . எழுத்துத் தளத்திற்கு தங்கள் வருகை நல்வரவு ஆகுக . வணங்குகிறேன் 20-Aug-2019 8:51 am
நன்றி 18-Aug-2019 3:15 pm
அருமையான சோகத்தின் வெளிப்பாடு.. 18-Aug-2019 2:01 pm
வலியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2019 1:47 pm

நினைவுகள் அவளுடையது
நியாயம் அவளுடையது
நச்சரிப்பும் அவளுடையது,
புன்சிரிப்பும் அவளுடையது
அழகும் அவளுடையது, அறிவும் அவளுடையது,
அகங்காரமும் அவளுடையது
எண்ணம் அவளுடையது
ஏமாற்றம் மட்டுமே என்னுடையது

மேலும்

ஐயகோ அவள் யாரோ ? 20-Aug-2019 9:05 am
அனைத்தும் அவளுடையது. எனில் ஏமாற்றம் தரும் மாற்றம் தங்களுடையது இல்லையா நண்பரே . எழுத்துத் தளத்திற்கு தங்கள் வருகை நல்வரவு ஆகுக . வணங்குகிறேன் 20-Aug-2019 8:51 am
நன்றி 18-Aug-2019 3:15 pm
அருமையான சோகத்தின் வெளிப்பாடு.. 18-Aug-2019 2:01 pm
வலியவன் - வலியவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2019 1:49 pm

வாழ்வில் தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் வருவதை எப்படி கையாள்வது?

மேலும்

உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் மிகுந்த பட்டறிவு கொண்டவன் அல்ல, இருந்தாலும் என் வாழ்நாளில் நான் கண்ட சில நிகழ்வுகளை கொண்டு உங்கள் கான தீர்வை சொல்ல முயற்சிக்கிறேன். எல்லா தடுமாற்றங்களும் உங்களின் பிரச்சனையை ஒரு மூன்றாவது நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க முயற்சி செய்யுங்கள் அது உங்களுக்கு தீர்வை நீங்களே கண்டுபிடிக்க உதவி செய்யும். கிடைக்கும்வரை எதன்மீதும் மிகுந்த நம்பிக்கையோ.. ஆசையோ... அல்லது அது கிடைத்தபின் கொள்ளும் மகிழ்ச்சியை பற்றி கற்பனையும் கொள்ளாது இருப்பது; ஏமாற்றம் உங்களை கொல்லாமல் பார்த்துக்கொள்ளும். 03-Sep-2019 1:56 pm
உங்கள் பதிவுக்கு நன்றி.. 16-Aug-2019 3:45 pm
பொதுவாக நம் வாழ்வில் வரும் ஒரு நிகழ்வு 10% என்றால் பாதிப்பு மீதம் 90 % எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதனை பெறுத்தது. நடப்பவைகளை 10% பல நேரங்களில் நம்மால் தடுக்கமுடியாது ஏனென்றால் அதில் நாம் மட்டுமன்றி பலரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம் ( 90 %) என்பது நம் கையில் இருக்கிறது. ஒன்றை கவனித்தீர்களே தடுமாற்றத்தில் "மாற்றம்" உண்டு ஏமாற்றத்திலும் " ஏ + மாற்றம்" உண்டு. பலர் மாற்றத்தை கண்டு பயப்படுகிறார்கள், எந்த ஒரு நிகழ்விலும் ஒரு மாற்றம் உண்டு. அதனை புரிந்துகொண்டு மனதளவில் என்றுக்கொள்ள தயாராகி விட்டால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறலாம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Nothing is good or bad thinking makes it so". எந்த நிகழ்விலும் நல்லது கேட்டது கிடையாது எல்லாமே நாம் எண்ணுவதுதான்" கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லி இருப்பார் "மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா" . நன்றி 16-Aug-2019 2:51 pm
வலியவன் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2019 11:21 am

செவ்வந்தி இதழ் சுமந்த பெண்ணே.
சிக்கனம் இன்றி சிவந்த கண்ணே.
என்னை சிக்கனப் பிடித்து விட்டாயேடி
பெண்ணே அடி கண்ணே.

சிட்டாகப் பறக்கும் பெண்ணே நீ
சிக்கனமாகச் சிரிப்பதும் ஏனோ?
கண்ணே அடி பெண்ணே.

வெட்கத்தால் வேலி கட்டி நாணத்தால்
கதவு போட்டு நான் நுழைய முயலும்
போது தடை போடும் பெண்ணே.
உன் சின்ன முகம் பார்க்க ஏங்குதடி
என் க (ண்) ணே.

தூக்கணாங்குருவிக் கொண்டைக் காரி
உன்னைத் தூக்கி நான் ஆட அதைப்பார்த்து
ரசிக்கவே இந்த அருவியும் ஏங்குதடி.

கரையும் என் ஆசை எல்லாம்
தரை புரண்டு ஓடுதடி தலை தூக்கி
பாராமல் நீயும் தரை நோக்கி நகருவதும்
நியாயமோடி?

என் மனதை உன்னிடம் பம்பரமாக
சுத்த விட்டு பின் புரமாக நான

மேலும்

அருமையாக இருக்கிறது.... 21-Aug-2019 8:43 am
ஹாஹா நன்றி கவியே இவை ஒரு போட்டிக்கான தலைப்பு 😊 18-Aug-2019 1:54 pm
ஏக்கம் எழில்கொண்டு கவி அக்கம் விதைத்தாயோ... கவிக்கிழவி உழும் தமிழ்க்கழனி பயிராம் நீ பதிவிட்ட சுகவியல் அகக்குரல் 18-Aug-2019 10:34 am
நன்றி சகோ 18-Aug-2019 4:16 am
வலியவன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Aug-2019 1:49 pm

வாழ்வில் தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் வருவதை எப்படி கையாள்வது?

மேலும்

உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் மிகுந்த பட்டறிவு கொண்டவன் அல்ல, இருந்தாலும் என் வாழ்நாளில் நான் கண்ட சில நிகழ்வுகளை கொண்டு உங்கள் கான தீர்வை சொல்ல முயற்சிக்கிறேன். எல்லா தடுமாற்றங்களும் உங்களின் பிரச்சனையை ஒரு மூன்றாவது நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க முயற்சி செய்யுங்கள் அது உங்களுக்கு தீர்வை நீங்களே கண்டுபிடிக்க உதவி செய்யும். கிடைக்கும்வரை எதன்மீதும் மிகுந்த நம்பிக்கையோ.. ஆசையோ... அல்லது அது கிடைத்தபின் கொள்ளும் மகிழ்ச்சியை பற்றி கற்பனையும் கொள்ளாது இருப்பது; ஏமாற்றம் உங்களை கொல்லாமல் பார்த்துக்கொள்ளும். 03-Sep-2019 1:56 pm
உங்கள் பதிவுக்கு நன்றி.. 16-Aug-2019 3:45 pm
பொதுவாக நம் வாழ்வில் வரும் ஒரு நிகழ்வு 10% என்றால் பாதிப்பு மீதம் 90 % எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதனை பெறுத்தது. நடப்பவைகளை 10% பல நேரங்களில் நம்மால் தடுக்கமுடியாது ஏனென்றால் அதில் நாம் மட்டுமன்றி பலரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம் ( 90 %) என்பது நம் கையில் இருக்கிறது. ஒன்றை கவனித்தீர்களே தடுமாற்றத்தில் "மாற்றம்" உண்டு ஏமாற்றத்திலும் " ஏ + மாற்றம்" உண்டு. பலர் மாற்றத்தை கண்டு பயப்படுகிறார்கள், எந்த ஒரு நிகழ்விலும் ஒரு மாற்றம் உண்டு. அதனை புரிந்துகொண்டு மனதளவில் என்றுக்கொள்ள தயாராகி விட்டால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறலாம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Nothing is good or bad thinking makes it so". எந்த நிகழ்விலும் நல்லது கேட்டது கிடையாது எல்லாமே நாம் எண்ணுவதுதான்" கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்லி இருப்பார் "மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா" . நன்றி 16-Aug-2019 2:51 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே