செல்லா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செல்லா |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 18-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 13 |
அடி பெண்ணே...!
உன் கெழுத்திக் கண்ணால்
என்னை கொளுத்திவிட்டுப் போகாதே...!
நாலடித் துப்பட்டாவால்
வானத்தைச் சுருட்டிய
புவியில் வந்த
நிலவோ நீ...?
நீ என்னை கடக்கும்
அந்த ஒரு நொடிக்குள்
எத்தனை பூகம்பம் நிகழும்
என் நாடிக்குள்....!
உன்னை படைத்த பிறகு
பிரம்மன் பதவி விலகிவிட்டனாமே...?
மானிடனாய் பிறப்பதற்கு....!
பிரம்மனையே...
கடலைப் போட வைத்த
காதலோ நீ...?
உன் மகிமையை
கேட்டுத்தான் என்னவோ....?
கடலில் அலை
அலையாய் ஆர்ப்பரிக்கிறது....?
கடற்கரைப் பக்கம்
நீ சென்றுவிடாதே...!
மீண்டும் ஓர்
சுனாமியைக் கிளப்ப...!
உன்னை பார்த்தவர்கள்
எல்லோரையுமே
இதய நோயாளிகளாய்
மாற்றி
அவள் இதயம் நான் என்றாள்!...
நான் என் இதயம் நீ என்று...
இதழ் அசைக்க காத்திருப்பேன் என்றாள்!...
ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்தேன்...
அவளிடம் இல்லை என்று சொல்ல...
இமை மூடியும்
கிடைக்காது உணர்ந்தேன்...
முடிவில் அவளை...
ஒரு வார்த்தையாக இணைத்தேன்!...
அது பூங்....கவிதையானது!..
புரிந்தது அவள் இதயம்....
பிரிந்தது என் இதழ் பயம்!...
நானும் இதழ் அசைத்துவிட்டேன்...
என் இதயம் நீ என்று!...
என் காதலே...
உண்மை காதலை...
உணராமல் விலகாதே!...
இதத்தில்
நீ நிலவாய் இரு...
இடைவெளியில்
இருக்காதே
இருந்தால்
வலை போடுவேன்
அந்த
வானுக்கும் சேர்த்து....
என் காதலே...
உண்மை காதலை...
உணராமல் விலகாதே!...
இதத்தில்
நீ நிலவாய் இரு...
இடைவெளியில்
இருக்காதே
இருந்தால்
வலை போடுவேன்
அந்த
வானுக்கும் சேர்த்து....
நற்றினை போற்றும் நந்நாள்!
நாலடியார் போற்றும் நன்னெறினாள்!
குறுந்தொகை போற்றும் கும்பத்திருநாள்!
திருக்குறள் போற்றும் தித்திக்கும்நாள்!
கரும்பின் இனிமையில் இனிய தமிழனின் தாய்த்திருநாள்!
இது தமிழனின் இறுமாப்பு நாள்!
ஏறு பூட்டி நிலம் கலைந்து
பாரோரின் பசி கலைந்து கலைத்து போக தெரியாத
உயிரின் உணர்வாகிய உழவனின் உண்மை திருநாள் !
தித்திக்கும் திகட்டாத தைத்திருநாளை...
வாருங்கள் கொண்டாடுவோம்! ....
****** பொங்கலோ!!! பொங்கல்!!!*******
ஈன்றெடுத்த தாய் தந்தையரை....
உடன் பிறப்புகளை சுமையென உதறிவிட்டு...
உன் நிழலான சந்தோஷத்தை...
நிஜமென எண்ணாதே... உன் ஒருவனுக்காக...
தோழனே....
சுகம் சொர்க்கமென்றாலும்...
சொர்க்கம் சுகம் என்றாலும்....
சுகமான சொர்க்கம் சுமையோடுதான்..
ஈன்றெடுத்த தாய் தந்தையரை....
உடன் பிறப்புகளை சுமையென உதறிவிட்டு...
உன் நிழலான சந்தோஷத்தை...
நிஜமென எண்ணாதே... உன் ஒருவனுக்காக...
தோழனே....
சுகம் சொர்க்கமென்றாலும்...
சொர்க்கம் சுகம் என்றாலும்....
சுகமான சொர்க்கம் சுமையோடுதான்..
என் நட்பை பற்றி ஓரிரு வரிகள் !!!
அல்ல.... என் நட்பை பற்றி உயிர் வரிகள்!!!
இருவேறு தாயின் கருவறையில்....
பிரிந்து பிறந்து ...
இன்று ஒரே நட்பின் கருவறையில்....
இணைந்து உயிர் தரித்தோம்.......
தோல்விக்குகூட பயம்தான்.....
என் தோழனின்.....
தோள் பிடித்து நடக்கும்போது ....
கனவு என்பது.....
கண்மூடும்போது ....
அது நிஜம் என்பது....
என் நட்பின்... தோள் சேரும்போது ....
அந்த மரணம் கூட ஏங்கும்...
எங்கள் நட்பை பெற.!...
******நட்புடன் உள்ள என் நண்பர்களுக்கு நன்றி*******
-------------------------எனது நட்புடன் நான் ...........
நண்பர்கள் (8)

உதயகுமார் சஜீவன் (கவியின்பன்)
தம்பலகாமம்

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

Arulmathi
தமிழ் நாடு

சீர்காழி சபாபதி
சென்னை
