பாஅழகுதுரை - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாஅழகுதுரை |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 192 |
புள்ளி | : 23 |
தன் சிவப்பு ஒளியால்
விண்ணையே சீண்டி பார்க்கும்
"லேசர் லைட்டை" கண்டான்
ஊர் திருவிழாவில்......
விலையை கேட்டான் இருபது ரூபாய் என்றார்......
பட்டன் இழந்து அருணா கயிற்றின் பிடியில் முடியப்பட்டு உயிர் வாழும்
இவன் டவுசர் பையில் இருப்பதோ இரண்டு ரூபாய் நாணயம் மட்டுமே.......
தொட்டுப்பார்க்க முடிந்த இவனால் வாங்க இயலவில்லை....
அடுத்த மாதம் இன்னொரு கோயில் திருவிழா வருகிறது அதற்கும் வருவீர்களா கடைக்காரரே என்றான்
ஆம் என்று தலையசைத்தார்......
பிடித்த பொருள் என்பதால் அதை திருட மனமில்லை முழுவிலை கொடுத்து வாங்க ஆசைகொண்டான்......
இருந்த இரண்டு ரூபாயில் ஒரு ரூபாய்க்கு ராட்டினம் சுற்றிவிட்டு
இன்னொரு
இரவின் தென்றலை சுவாசித்து!
நட்சத்திர பூக்கள்
தெளித்து வைத்த
வான மெத்தையில்
மேக போர்வையை உதறி விட்டு
உறக்கமின்றி புரண்டு படுத்து உலா வரும் நிலவே
இந்த வேலையில்லா ஏழையவனின் சோகம் உன்னையும் பாதித்து விட்டதோ.....
இரவின் இளவரசியாகியே நிலவே
உறக்கம் தவிர்த்து தவிக்கும்
என் வேதனையை பகிர்ந்து கொள்ளவே
விடிய விடிய விழித்திருக்கிறாயோ என்னுடன்........
தேர்வு எழுதும் முன்னே
வெற்றி கனியை ருசித்து விட்டேன்
எறிங்கஞ் செடி பூவின்
வெடி சத்தம்
இடக் கையால்
இடது
இடையில் குடத்தை
இறுக்கி அணைத்து...
வலக் கையால்
வாடை காற்றை
வருடிக் கொண்டு.......
பாதனி யணியா
பாதத்தால் மண்ணை முத்தமிட்டு.......
தாவணி அணிந்த
தாமரை பூ
தண்ணீர் எடுத்து செல்கிறாள்....
~~~பா.அழகுதுரை~~~
கிறிஸ்துவின் பின் வந்த வருடங்களை கி.பி என்று அழைக்கிறோம்.. முன் வந்த வருடங்களை கி.மு என்று அழைக்கிறோம்..
இது நாம் அழைப்பது ஆகும்.
கி.மு என்று நாம் கூறும் வருடங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் அப்படியே (கி. மு)அழைத்திருக்க வாய்ப்பில்லை....அப்படியானால் அவர்கள் வருடங்களை எவ்வாறு அழைத்திருப்பர்?
எவ்வாறு கணக்கிடனர் ??
யாராவது கூறுங்கள் தெரியவில்லை எனக்கு.....
இடக் கையால்
இடது
இடையில் குடத்தை
இறுக்கி அணைத்து...
வலக் கையால்
வாடை காற்றை
வருடிக் கொண்டு.......
பாதனி யணியா
பாதத்தால் மண்ணை முத்தமிட்டு.......
தாவணி அணிந்த
தாமரை பூ
தண்ணீர் எடுத்து செல்கிறாள்....
~~~பா.அழகுதுரை~~~
பாகுபலி படத்தின் வசனங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா? நம் தமிழ் மொழியை கவிஞர் மதன் கார்க்கி அவர்கள் சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது? உங்கள் கருத்துக்கள் என்ன?
பாக்யாவில்
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ