பாஅழகுதுரை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாஅழகுதுரை
இடம்
பிறந்த தேதி :  15-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2017
பார்த்தவர்கள்:  192
புள்ளி:  23

என் படைப்புகள்
பாஅழகுதுரை செய்திகள்
பாஅழகுதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 6:41 pm

தன் சிவப்பு ஒளியால்
விண்ணையே சீண்டி பார்க்கும்
"லேசர் லைட்டை" கண்டான்
ஊர் திருவிழாவில்......
விலையை கேட்டான் இருபது ரூபாய் என்றார்......
பட்டன் இழந்து அருணா கயிற்றின் பிடியில் முடியப்பட்டு உயிர் வாழும்
இவன் டவுசர் பையில் இருப்பதோ இரண்டு ரூபாய் நாணயம் மட்டுமே.......
தொட்டுப்பார்க்க முடிந்த இவனால் வாங்க இயலவில்லை....
அடுத்த மாதம் இன்னொரு கோயில் திருவிழா வருகிறது அதற்கும் வருவீர்களா கடைக்காரரே என்றான்
ஆம் என்று தலையசைத்தார்......
பிடித்த பொருள் என்பதால் அதை திருட மனமில்லை முழுவிலை கொடுத்து வாங்க ஆசைகொண்டான்......
இருந்த இரண்டு ரூபாயில் ஒரு ரூபாய்க்கு ராட்டினம் சுற்றிவிட்டு
இன்னொரு

மேலும்

பாஅழகுதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 10:30 pm

இரவின் தென்றலை சுவாசித்து!
நட்சத்திர பூக்கள்
தெளித்து வைத்த
வான மெத்தையில்
மேக போர்வையை உதறி விட்டு
உறக்கமின்றி புரண்டு படுத்து உலா வரும் நிலவே
இந்த வேலையில்லா ஏழையவனின் சோகம் உன்னையும் பாதித்து விட்டதோ.....
இரவின் இளவரசியாகியே நிலவே
உறக்கம் தவிர்த்து தவிக்கும்
என் வேதனையை பகிர்ந்து கொள்ளவே
விடிய விடிய விழித்திருக்கிறாயோ என்னுடன்........

மேலும்

பாஅழகுதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 2:51 pm

தேர்வு எழுதும் முன்னே
வெற்றி கனியை ருசித்து விட்டேன்


எறிங்கஞ் செடி பூவின்
வெடி சத்தம்

மேலும்

பாஅழகுதுரை - பாஅழகுதுரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2017 8:59 am

இடக் கையால்
இடது
இடையில் குடத்தை
இறுக்கி அணைத்து...
வலக் கையால்
வாடை காற்றை
வருடிக் கொண்டு.......
பாதனி யணியா
பாதத்தால் மண்ணை முத்தமிட்டு.......
தாவணி அணிந்த
தாமரை பூ
தண்ணீர் எடுத்து செல்கிறாள்....
~~~பா.அழகுதுரை~~~

மேலும்

நன்றி ப்ரோ 15-May-2017 11:00 am
வலக்கையால் வாடைக்காற்றை வருடிக் கொண்டு.. பாதத்தால் முத்தம்.. நல்லா இருக்கு ப்ரோ.. 15-May-2017 10:25 am
பாஅழகுதுரை - பாஅழகுதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2017 10:25 pm

கிறிஸ்துவின் பின் வந்த வருடங்களை கி.பி என்று அழைக்கிறோம்.. முன் வந்த வருடங்களை கி.மு என்று அழைக்கிறோம்..
இது நாம் அழைப்பது ஆகும்.
கி.மு என்று நாம் கூறும் வருடங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் அப்படியே (கி. மு)அழைத்திருக்க வாய்ப்பில்லை....அப்படியானால் அவர்கள் வருடங்களை எவ்வாறு அழைத்திருப்பர்?
எவ்வாறு கணக்கிடனர் ??

யாராவது கூறுங்கள் தெரியவில்லை எனக்கு.....

மேலும்

ஏதாவது ஒரு நிகழ்வை வைத்துத்தான் அவர்களும் காலத்தைப் பிரித்திருப்பர். கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவோமா? ஆப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பு ஒரே ஒருநாள் மட்டும் பணியார மழை பெய்ததாம்; அதனால் அவர்கள் அந்த நாளை மையமாய் வைத்துப் ப.ம.மு, ப.ம.பி என்று காலத்தைப் பிரித்துக் கொண்டார்களாம். 06-Jul-2017 2:45 am
"நமது தமிழாண்டின் மாதங்கள் சூரியனின் கதியை அனுசரித்து உருவாக்கப் பட்டது . வானியல் சாத்திர ரீதியாக அறிவுப் பூர்வமானது. "- விடையை சரியாகப் படியுங்கள் வானம் சூரியன் சந்திரன் வானியல் எல்லாம் உலகம் முழுத்திற்கும் பொதுவானது . இங்கே மதம் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன். மேற்கத்திய சர்ச் ஒரு காலத்தில் பூமி தான் நடு என்று சொல்லிக்கொண்டிருந்தது .அதை பொய்யாக்கி சூரியன்தான் நடு என்று அறிவியல் பூர்வமாக நிறுவினார் ஒரு மேற்கத்திய வானியல் சாத்திரி . யார் தெரியுமா ? இதற்கெல்லாம் முன் சூரிய சித்தாந்தம் என்ற நூல் இங்கே எழுதப் பட்டிருக்கிறது . கலிலியோவின் கண்ணைக் குருடாக்கினார்கள் . ஏன் தெரியுமா ? சொல்லுங்கள் . மேலும் சொல்கிறேன் . அன்புடன்,கவின் சாரலன் 21-May-2017 8:32 am
கேள்வி கி.மு என்று நாம் கூறும் வருடங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் அப்படியே (கி. மு)அழைத்திருக்க வாய்ப்பில்லை....அப்படியானால் அவர்கள் வருடங்களை எவ்வாறு அழைத்திருப்பர்? கேள்வி கி மு க்கு முன் வாழ்ந்தவர்களை பற்றியதால் அவருக்கு முன் உள்ளவர் மோசே. மோசே க்கு முன் பலரும் இருந்துள்ளார்கள் . என்னுடைய பதில் ஆங்கிலயேர்கள் நமக்கு பழக்கி இருந்தால் நாம் மோ மு உபயோக படுத்திருப்போம். கி மு கு முன்னாள் அவர்கள் இந்திய கண்டத்தை கண்டு பிடித்திருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் கூறியது படி கொல்லம் ஆண்டு சாலிவாஹன சகாப்தம் என்றெல்லாம் ஆண்டுக் கணக்குகள் அல்லது பேரரசுகளின் காலத்தை வைத்து காலம் கணித்து இருப்பார். 20-May-2017 10:01 pm
மோசஸுக்கும் முன் முதன் முதலில் பிறந்தவர்கள் ஆதாமும் ஏவாளும் . ஆ ஏ முன் என்பதே கிடையாது. ஆ ஏ பி என்று ஆண்டைக் கணக்கிட்டுருக்கலாமே ? தோராயமாக எத்தனை லட்சம் என்று வைத்துக் கொள்வது ? 2 லட்சம் ஓகே ? வங்கிச் செக்கில் எப்படி எழுதுவது ? 2000 த்தில் 2k கரெக் ஷன் கணினியில் செய்தார்கள்.பின் 2L கரெக் ஷன் செய்ய வேண்டியிருக்கும் மன்சூர் ஹை க்யா ? அன்புடன், கவின் சாரலன் 20-May-2017 8:41 pm
பாஅழகுதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2017 8:59 am

இடக் கையால்
இடது
இடையில் குடத்தை
இறுக்கி அணைத்து...
வலக் கையால்
வாடை காற்றை
வருடிக் கொண்டு.......
பாதனி யணியா
பாதத்தால் மண்ணை முத்தமிட்டு.......
தாவணி அணிந்த
தாமரை பூ
தண்ணீர் எடுத்து செல்கிறாள்....
~~~பா.அழகுதுரை~~~

மேலும்

நன்றி ப்ரோ 15-May-2017 11:00 am
வலக்கையால் வாடைக்காற்றை வருடிக் கொண்டு.. பாதத்தால் முத்தம்.. நல்லா இருக்கு ப்ரோ.. 15-May-2017 10:25 am
பாஅழகுதுரை - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2017 6:15 pm

பாகுபலி படத்தின் வசனங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா? நம் தமிழ் மொழியை கவிஞர் மதன் கார்க்கி அவர்கள் சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது? உங்கள் கருத்துக்கள் என்ன?

மேலும்

படம் அதி அற்புதம்! வசனங்கள் சிறப்பு! உரையாடல்களில் இன்னும் செம்மையான மொழியை வெளிப்படுத்தி இருக்கலாம். பொறுத்திருங்கள், இதுபோன்று தமிழிலும் படங்கள் வரும் அதில் நம் முத்திரையை பதிப்போம்! 14-May-2017 8:32 pm
ஆமாம் நெறய இடங்களில் அப்படி தோன்றியது. 'விவசாயிகள்' என்பதற்கு பதிலாக வேளாண் குடிமக்கள் என்று சொல்வது போல எழுதி இருக்கலாம்..படத்தின்காட்சியமைப்பு பிரம்மாண்டத்தின் முன்பு வசனம் பெரிய குறையாக தெரிய வில்லை. 14-May-2017 5:13 pm
படமே பிடித்திருக்கும் போது வசனமா பிடிக்காது. 14-May-2017 12:58 pm
வசனங்கள் நன்றாகவே இருந்தன.....வருத்த படும் அளவிற்கு இல்லை 13-May-2017 11:42 pm
பாஅழகுதுரை - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2017 7:03 am

பாக்யாவில் 

மேலும்

மிக்க நன்றி.. 11-May-2017 7:41 pm
வாழ்த்துக்கள் 09-May-2017 8:14 am
மிக்க நன்றி.. 08-May-2017 7:37 am
மிக்க நன்றி.. 08-May-2017 7:37 am
பாஅழகுதுரை - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
மேலும்...
கருத்துகள்

மேலே