பெ அரங்கசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பெ அரங்கசாமி
இடம்:  மேடவாக்கம்
பிறந்த தேதி :  02-Jun-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  24

என்னைப் பற்றி...

நான் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழத்தில் பணிபுரிகிறேன்- இது வரையில் இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன். முதல் புத்தகம் இலட்சியப் பூக்கள், இரண்டாவது புத்தகம் மனித நேயப்பூக்கள் - இப்புத்தகத்திற்கு மேதகு முன்னால் இந்திய ஜனாதிபதி ஆ ப ஜே அப்துல் கலாம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். தாய்லாந்து, ஹாங்ஹாங்,சீனா மற்றும் இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு சென்று வந்த பயணங்களை தொகுத்து ஒரு கவிஞனின் தென்கிழக்காசியப் பயணம் என்ற பயணக்கட்டுரை எழுதியுள்ளேன். விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது,

என் படைப்புகள்
பெ அரங்கசாமி செய்திகள்
பெ அரங்கசாமி - பெ அரங்கசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2014 11:33 pm

தேசம் இது தேசம் - இது
எங்களது தேசம்
தன்மானம் இழந்திடாத
தமிழனது தேசம்

போர்பலவே நடத்திச் சென்று
புவியளந்த தேசம்
பேர் போர்ட்டும் மனிதர்களை
பெற்றெடுத்த தேசம்

வந்தாரை வாழவைக்கும்
வண்ணத்தமிழ் தேசம்
எந்த மொழி பேசினாலும்
ஏற்ட்டுக்கொள்ளும் தேசம்

மேலும்

தந்திரமாக வாக்களிப்போம் தேர்தல் நெருங்குது - நமக்கு திரும்பவும் மதிப்பு உயருது கூட்டணி சேருது - தெருத்தெருவாய் கூட்டமும் நடக்குது வாக்களிக்க மறக்காதீங்க - யாரோட வார்த்தைக்கும் மயங்காதிங்க . . . ஓட்டளிக்கும் உரிமையை - நீங்க ஒதுக்கி தள்ளி வைக்காதிங்க . . . ஜாதிய சொல்லி ஊட்டுக்கேட்டா - நீங்க சம்மதம் கொடுத்திடாதீங்க மதத்தை சொல்லி ஒட்டு கேட்டா - நீங்க மயங்கிபோய் நின்னிடதிங்க இனத்தை ச்சொல்லி ஒட்டுக் கேட்டா - நீங்க இதயத்தை கொடுத்துடாதீங்க கல்லில்லா அரிசி பார்த்து - வீட்டுக்காக கடையில வாங்கலையா - அதைப்போல நல்லமனம் படைத்தவரை - இந்த நாட்டுக்காக உழைப்பவரை வெள்ளைமனம் கொண்டவரை - மக்கள் வாழ்க்கை உயர நினைப்பவரை சிந்தித்து தேர்ந்தெடுப்போம் - வாருங்கள் நாடு சிறப்புறவே வாக்களிப்போம் ! . . 15-Jan-2021 11:48 pm
சுதந்திரமாக வாக்களிப்போம் தேர்தல் நெருங்குது - நமக்கு திரும்பவும் மதிப்பு உயருது கூட்டணி சேருது - தெருத்தெருவாய் கூட்டமும் நடக்குது வாக்களிக்க மறக்காதீங்க - யாரோட வார்த்தைக்கும் மயங்காதிங்க . . . ஓட்டளிக்கும் உரிமையை - நீங்க ஒதுக்கி தள்ளி வைக்காதிங்க . . . ஜாதிய சொல்லி ஊட்டுக்கேட்டா - நீங்க சம்மதம் கொடுத்திடாதீங்க மதத்தை சொல்லி ஒட்டு கேட்டா - நீங்க மயங்கிபோய் நின்னிடதிங்க இனத்தை ச்சொல்லி ஒட்டுக் கேட்டா - நீங்க இதயத்தை கொடுத்துடாதீங்க கல்லில்லா அரிசி பார்த்து - வீட்டுக்காக கடையில வாங்கலையா - அதைப்போல நல்லமனம் படைத்தவரை - இந்த நாட்டுக்காக உழைப்பவரை வெள்ளைமனம் கொண்டவரை - மக்கள் வாழ்க்கை உயர நினைப்பவரை சிந்தித்து தேர்ந்தெடுப்போம் - வாருங்கள் நாடு சிறப்புறவே வாக்களிப்போம் ! . . 07-Jan-2021 10:13 pm
தேசம் நன்று .......... 02-Jun-2014 9:10 pm
மிக்க நன்றி 23-Apr-2014 11:33 am
பெ அரங்கசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 11:33 pm

தேசம் இது தேசம் - இது
எங்களது தேசம்
தன்மானம் இழந்திடாத
தமிழனது தேசம்

போர்பலவே நடத்திச் சென்று
புவியளந்த தேசம்
பேர் போர்ட்டும் மனிதர்களை
பெற்றெடுத்த தேசம்

வந்தாரை வாழவைக்கும்
வண்ணத்தமிழ் தேசம்
எந்த மொழி பேசினாலும்
ஏற்ட்டுக்கொள்ளும் தேசம்

மேலும்

தந்திரமாக வாக்களிப்போம் தேர்தல் நெருங்குது - நமக்கு திரும்பவும் மதிப்பு உயருது கூட்டணி சேருது - தெருத்தெருவாய் கூட்டமும் நடக்குது வாக்களிக்க மறக்காதீங்க - யாரோட வார்த்தைக்கும் மயங்காதிங்க . . . ஓட்டளிக்கும் உரிமையை - நீங்க ஒதுக்கி தள்ளி வைக்காதிங்க . . . ஜாதிய சொல்லி ஊட்டுக்கேட்டா - நீங்க சம்மதம் கொடுத்திடாதீங்க மதத்தை சொல்லி ஒட்டு கேட்டா - நீங்க மயங்கிபோய் நின்னிடதிங்க இனத்தை ச்சொல்லி ஒட்டுக் கேட்டா - நீங்க இதயத்தை கொடுத்துடாதீங்க கல்லில்லா அரிசி பார்த்து - வீட்டுக்காக கடையில வாங்கலையா - அதைப்போல நல்லமனம் படைத்தவரை - இந்த நாட்டுக்காக உழைப்பவரை வெள்ளைமனம் கொண்டவரை - மக்கள் வாழ்க்கை உயர நினைப்பவரை சிந்தித்து தேர்ந்தெடுப்போம் - வாருங்கள் நாடு சிறப்புறவே வாக்களிப்போம் ! . . 15-Jan-2021 11:48 pm
சுதந்திரமாக வாக்களிப்போம் தேர்தல் நெருங்குது - நமக்கு திரும்பவும் மதிப்பு உயருது கூட்டணி சேருது - தெருத்தெருவாய் கூட்டமும் நடக்குது வாக்களிக்க மறக்காதீங்க - யாரோட வார்த்தைக்கும் மயங்காதிங்க . . . ஓட்டளிக்கும் உரிமையை - நீங்க ஒதுக்கி தள்ளி வைக்காதிங்க . . . ஜாதிய சொல்லி ஊட்டுக்கேட்டா - நீங்க சம்மதம் கொடுத்திடாதீங்க மதத்தை சொல்லி ஒட்டு கேட்டா - நீங்க மயங்கிபோய் நின்னிடதிங்க இனத்தை ச்சொல்லி ஒட்டுக் கேட்டா - நீங்க இதயத்தை கொடுத்துடாதீங்க கல்லில்லா அரிசி பார்த்து - வீட்டுக்காக கடையில வாங்கலையா - அதைப்போல நல்லமனம் படைத்தவரை - இந்த நாட்டுக்காக உழைப்பவரை வெள்ளைமனம் கொண்டவரை - மக்கள் வாழ்க்கை உயர நினைப்பவரை சிந்தித்து தேர்ந்தெடுப்போம் - வாருங்கள் நாடு சிறப்புறவே வாக்களிப்போம் ! . . 07-Jan-2021 10:13 pm
தேசம் நன்று .......... 02-Jun-2014 9:10 pm
மிக்க நன்றி 23-Apr-2014 11:33 am
பெ அரங்கசாமி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2014 8:45 am

அரை குறை
ஆடையில்
ஆபாசமாய் நடிக்க வைத்து
அந்தரங்கத்தை
அரங்கிலேற்றி
சமுதாயத்தை
அவலத்தில் நிறுத்தும்
திரைப்பட துரையின்
அவலம் ஒரு புறம் ..

குப்பையை
இங்கு போடவும் என்ற
வாசகத்தை
குப்பையில் போட்டு
குப்பையை
கோபுரமாய் கொட்டும்
படித்த மக்கள் ஒரு புறம் ..

சுவையான கல்வியை
சுமையாக்கி
சுலபமாய் பணம் தீட்டும்
கல்வி நிறுவனங்களின்
வர்த்தகம் ஒரு புறம் ...

பணம் ஈட்டுவதற்கு
படிப்பு அவசியமில்லை
பாசாங்கும்
பப்ளிசிடியும் தான் அவசியம் என
புற்றீசல் போல்
பாப்புலராகி கொண்டு இருக்கும்
போலி சாமியார்களின் ஆதிக்கம் ஒரு புறம்..

ஆடையில் தான் வெண்மை தேவை
அகத்தில் அ

மேலும்

இன்றைய சமுதாயத்தை தோல் உரித்து காட்டி விட்டீர்கள் உங்கள் தரமான வரிகளால் உரமிட்டு. சிந்திக்க வைக்கும் வரிகள் .. உங்கள் சிந்தனையில் பிறந்த முத்தான வரிகள். வாழ்த்துக்கள் கிருபா 22-Apr-2014 8:15 am
நன்றி அரங்கசாமி 20-Apr-2014 7:31 am
இன்றைய சமூகத்தின் அவலங்களை அப்பட்டமாய் தொலுரித்துக் காட்டியிருப்பது - சமூகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது - வாழ்த்துக்கள் 19-Apr-2014 11:14 pm
நன்றி பிரியா 19-Apr-2014 2:32 pm
பெ அரங்கசாமி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2014 11:16 pm

மகனே ,

உயில் எழுத
பணமில்லை ....

உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்

சடலத்தை
சங்கு ஊதி

மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க

சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க

செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை

சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்

மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது

உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !

சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !

தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .

வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு

இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி

மேலும்

அழகாய் உள்ளது நண்பரே 27-Apr-2015 2:43 pm
மிக்க நன்றி பசப்பி 24-May-2014 8:51 pm
அருமையான கவிதை தோழமையே. 24-May-2014 6:13 pm
மிக்க நன்றி கார்த்திக் 18-May-2014 6:38 pm
பெ அரங்கசாமி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2014 1:51 pm

பரிணாம வளர்ச்சியின்
தாகத்தை தணிக்க வந்த
தங்க ரதமே !

உன்னை துறந்த வாழ்க்கையில்
மனிதர்கள் ஒரு நடை பிணம் !

இரண்டும் இரண்டும்
எவ்வளவு என்பதை
அறியவும் நீயே !

இருபதாயிரம் மைல்களுக்கு
அப்பால் இருப்பவர்களை
இணைப்பவனும் நீயே !

இன்னிசை பாடல்களை
இன்பமாய் ரசிக்கவும் நீயே !

இனிய குழந்தைகளுக்கு
விளையாட்டு மைதானமும் நீயே !

எலியை வாகனமாய் கொண்டு
எளியவர்களையும்
வல்லவர்கள் ஆக்குபவனும் நீயே !

தகவல்களை
தரமாய் தருபவனும் நீயே !

காதலர்களுக்கு
தூது விடும் புறாவும் நீயே

வர்த்தகர்களுக்கு
வருமானம் அளிப்பவனும் நீயே !

ஆதியும் நீயே !
அந்தமும் நீயே!

போற்றி ப

மேலும்

மிக்க நன்றி அய்யா உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் 30-May-2014 7:07 am
கணினியை போற்றி, கணினியை நலமாக பயன்படுத்தும் முறையும் சொன்னவிதம் சிறப்பு! நல்ல கருத்துக்கள் ! கவிதையோடும் விஞ்ஞானமும் கலந்து படைப்பு அருமை ;உனக்குப் பெருமையும் கூட! 29-May-2014 8:49 pm
நன்றி சூறாவளி 24-Apr-2014 10:23 pm
அழகிய கணினித்தமிழ்! கணினியை போற்றி, கணினியை நலமாக பயன்படுத்தும் முறையும் சொன்னவிதம் சிறப்பு! 24-Apr-2014 9:56 pm
பெ அரங்கசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 11:20 pm

பருவம் தவறாத மழை வேண்டும்
பசுமை மாறாத நிலம் வேண்டும்
பறந்து பாயும் நதி வேண்டும்
பாரதம் வானில் சிறக்க வேண்டும்

குருதி சிந்தா போர்கள் வேண்டும்
குன்றின் விளக்காய் மனங்கள் வேண்டும்
பெருகி பல்கும் அன்பு வேண்டும்
பாரெங்கும் சகோதர ஒற்றுமை வேண்டும்

மனித நேயம் மலர்ந்திட வேண்டும்
மதச் சண்டைகள் மறைந்திட வேண்டும்
புனித பயணமாய் வாழ்க்கை வேண்டும்
புத்தன் கண்ட நல் பூமி வேண்டும்

பிணி நீங்கிய வாழ்வு வேண்டும்
பொல்லா தீமைகள் பொசுங்கிட வேண்டும்
அணு ஆயுதம் இல்லா உலகு வேண்டும்
அமைதி எங்கும் நிலவிட வேண்டும்.

பெல்நகர் பெ.அரங்கசாமி

மேலும்

அருமை வாழ்த்துக்கள் திருத்தம்------ஒர்ட்டுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் 18-Apr-2014 3:48 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே 14-Apr-2014 8:41 am
நாகூர் கவி அவர்களே உங்கள் பதிலுரை நல்ல உத்வேகத்தை தூண்டுதலை ஏற்படுத்துகிறது - நன்றி கவி அவர்களே. 14-Apr-2014 8:40 am
அசத்தல்..! வேண்டுதல் நிறைவேற நல்ல மனங்கள் வேண்டும். படைப்பு அருமை ..! 14-Apr-2014 12:51 am
பெ அரங்கசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 11:09 pm

கொட்டும் போதுதான்
அருவிக்கு பெருமை

குவியும் போதுதான்
கரங்களுக்கு பெருமை

சூடும் போதுதான்
மலருக்குப் பெருமை

விடியும் போதுதான்
கதிருக்குப் பெருமை

பொழியும் போதுதான்
மழைக்குப் பெருமை

வழியும் போதுதான்
நதிக்குப் பெருமை

எரியும் போதுதான்
தீ. . . க்குப் பெருமை

கொடுக்கும் போதுதான்
மனிதனுக்குப் பெருமை

பெல்நகர் பெ.அரங்கசாமி

மேலும்

தங்களின் சிறந்த கருத்துரை எனக்கு விருந்தாக இனித்தது கவி அவர்களே ! நன்றி 14-Apr-2014 8:44 am
அளவில்லாமல் அளக்கும் படியோ அளந்து வெறுமையாகும்.... கணக்கில்லாமல் கற்பனையில் கவிதை வடிக்கும் கவிஞனால் கவிதை பெருமையாகும்....! படைப்பு தூள்.....! 13-Apr-2014 11:45 pm
பெ அரங்கசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2014 10:34 pm

எழுதாத கவிதைகள்
எத்தனையோ பலகோடி
அழுதாலும் தீராது
அத்தனையும் வறுமையடி

உழுதலும் கிடைக்கவில்லை
உண்மையான இன்பமடி
பழுதுபட்டு போனதுதான்
பாழுமிந்த உள்ளமடி

அழுது விட்டமனம்
அழித்துக்கொள்ள போனதடி
விழுது விட்டமரம்
வேரறுந்து போனதடி

ஊழலும் கூட இன்று
உயர்ந்த மலை ஆனதடி
நிழலும் கூட வென்று
நிஜமாகி போனதடி . . . .

பெல்நகர் பெ.அரங்கசாமி

மேலும்

நன்றி 13-Apr-2014 12:06 pm
நன்று! 13-Apr-2014 7:56 am
மேலும்...
கருத்துகள்

மேலே