தெய்வகுமார் கு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தெய்வகுமார் கு
இடம்:  நெய்வேலி
பிறந்த தேதி :  15-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தலைப்படும் காரியம் தவறென கூறிடும் மனக்குரல் கேட்பினும் அதன் குரல் கேளாமல் இருப்பவன் நான்..!! -கமல்ஹாசன் ..

என் படைப்புகள்
தெய்வகுமார் கு செய்திகள்
தெய்வகுமார் கு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2015 1:59 am

நீ இல்லாமல் நான் கடக்க போகும் புது ஆண்டு..!!

அன்புடன்
தெய்வகுமார்

மேலும்

அடடடடே......! 08-Jan-2015 9:17 am
தெய்வகுமார் கு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2015 1:55 am

பல பேர் உடைய தனிமை சிரிப்பை ருசித்தவன் நான்.!!
இப்படிக்கு புகைப்பட விமர்சகன்..!!

அன்புடன்
தெய்வகுமார்

மேலும்

தெய்வகுமார் கு - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2014 1:06 am

சொல்லும் செயலும் மனமொத்து இருப்பதன்றி ஒரு சுதந்திர நாடுண்டோ..!!!

மேலும்

தெய்வகுமார் கு - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
தெய்வகுமார் கு - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2014 12:38 am

இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...

கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...

தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...

காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...

வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்.

மேலும்

கற்பனை அருமை! 14-Jan-2015 7:45 pm
பிம்பம் கம்பன் அர்த்தம் நன்று ....காதலின் வெளிப்பாடு சொல்லி விட்டீர்கள் . நன்று. தோழரே...வாழ்த்துக்கள் 18-Dec-2014 3:47 pm
அவள் உன் காதலின் பிம்பமாவாள்... நீயோ காதல் கவிதைகள் எழுதுவதில் கம்பனாவாய்.... அருமை தோழரே எப்போது பேசினாலும், எப்படி பேசினாலும் காதல் மட்டும் தீர்வதே இல்லை... 11-Dec-2014 11:35 am
மிக்க மகிழ்ச்சி...... வருகை தந்து ரசித்தமைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி....! 30-Nov-2014 11:38 pm
தெய்வகுமார் கு - ANBU MALLIGAI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2014 9:41 am

கற்பழிப்பு குற்றங்களில்
உலகின் முதல்நிலை அடைந்து
மானம் காத்து விட்டாய்

காமனின் மாமன் மச்சான்கள்
நீயென்ற பெயரை
காப்பாற்றி விட்டாய்

காமலீலா களியாட்டங்களை
கற்றுத் கைதேர்ந்து
கற்றலின் பெற்றல் இதுவோ?
விரசங்களை கலையென்று
விளங்காமல் விளங்கி
கண்ட வினைப் பயனும் இதுவோ?

நிர்வாணக் கோலம் கலாரசனை
முக்தி நிலையென்பாய்
பக்தி பரவசத்தில் பார்த்து உருகுவாய்

விரசமெனும் விழிகளுக்கு
கலை தெரியாதென்பாய்
விளையாட்டுக்கும் கூட
உன் வீட்டு பெண்களை
இச்சோதனைக்கு உட்படுத்த மாட்டாய்

மாற்றான் வீட்டு பெண்னென்றால்
பார்வையில் கற்பழிப்பாய்
பலவித வியாக்கியானமும்
பக்தி மொழியில் சொல்வாய்

இழுத்துப்

மேலும்

கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி 04-Dec-2014 10:10 am
அருமையான படைப்பு வாழ்த்துகள்...... 21-Nov-2014 5:58 pm
இதற்குமேலும் ஒருவர் சொல்லணும் ? இதைவிட சிறப்பாய் உரைப்பதுபோல் சொல்லிவ்டமுடியுமா? ஒவ்வொருவரியையும் மனப்பாடம் செய்து விட்டு ரூம் போட்டு யோசித்தால் கூட தவறில்லை.உண்மையை உணர்ந்து தெளிவு பெற ஒரு நல்ல வாய்ப்பு ! சபாஷ்! 21-Nov-2014 11:24 am
அருமையான எண்ணம்.. சிறப்பான கவி.. 21-Nov-2014 6:52 am
தெய்வகுமார் கு - ANBU MALLIGAI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2014 9:41 am

கற்பழிப்பு குற்றங்களில்
உலகின் முதல்நிலை அடைந்து
மானம் காத்து விட்டாய்

காமனின் மாமன் மச்சான்கள்
நீயென்ற பெயரை
காப்பாற்றி விட்டாய்

காமலீலா களியாட்டங்களை
கற்றுத் கைதேர்ந்து
கற்றலின் பெற்றல் இதுவோ?
விரசங்களை கலையென்று
விளங்காமல் விளங்கி
கண்ட வினைப் பயனும் இதுவோ?

நிர்வாணக் கோலம் கலாரசனை
முக்தி நிலையென்பாய்
பக்தி பரவசத்தில் பார்த்து உருகுவாய்

விரசமெனும் விழிகளுக்கு
கலை தெரியாதென்பாய்
விளையாட்டுக்கும் கூட
உன் வீட்டு பெண்களை
இச்சோதனைக்கு உட்படுத்த மாட்டாய்

மாற்றான் வீட்டு பெண்னென்றால்
பார்வையில் கற்பழிப்பாய்
பலவித வியாக்கியானமும்
பக்தி மொழியில் சொல்வாய்

இழுத்துப்

மேலும்

கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி 04-Dec-2014 10:10 am
அருமையான படைப்பு வாழ்த்துகள்...... 21-Nov-2014 5:58 pm
இதற்குமேலும் ஒருவர் சொல்லணும் ? இதைவிட சிறப்பாய் உரைப்பதுபோல் சொல்லிவ்டமுடியுமா? ஒவ்வொருவரியையும் மனப்பாடம் செய்து விட்டு ரூம் போட்டு யோசித்தால் கூட தவறில்லை.உண்மையை உணர்ந்து தெளிவு பெற ஒரு நல்ல வாய்ப்பு ! சபாஷ்! 21-Nov-2014 11:24 am
அருமையான எண்ணம்.. சிறப்பான கவி.. 21-Nov-2014 6:52 am
மேலும்...
கருத்துகள்

மேலே