தெய்வகுமார் கு - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தெய்வகுமார் கு |
இடம் | : நெய்வேலி |
பிறந்த தேதி | : 15-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 3 |
தலைப்படும் காரியம் தவறென கூறிடும் மனக்குரல் கேட்பினும் அதன் குரல் கேளாமல் இருப்பவன் நான்..!! -கமல்ஹாசன் ..
நீ இல்லாமல் நான் கடக்க போகும் புது ஆண்டு..!!
அன்புடன்
தெய்வகுமார்
பல பேர் உடைய தனிமை சிரிப்பை ருசித்தவன் நான்.!!
இப்படிக்கு புகைப்பட விமர்சகன்..!!
அன்புடன்
தெய்வகுமார்
நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?
அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....
கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?
கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?
எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?
எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ
இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...
கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...
தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...
காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...
உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...
அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....
அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...
அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...
நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...
வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....
அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...
நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்.
கற்பழிப்பு குற்றங்களில்
உலகின் முதல்நிலை அடைந்து
மானம் காத்து விட்டாய்
காமனின் மாமன் மச்சான்கள்
நீயென்ற பெயரை
காப்பாற்றி விட்டாய்
காமலீலா களியாட்டங்களை
கற்றுத் கைதேர்ந்து
கற்றலின் பெற்றல் இதுவோ?
விரசங்களை கலையென்று
விளங்காமல் விளங்கி
கண்ட வினைப் பயனும் இதுவோ?
நிர்வாணக் கோலம் கலாரசனை
முக்தி நிலையென்பாய்
பக்தி பரவசத்தில் பார்த்து உருகுவாய்
விரசமெனும் விழிகளுக்கு
கலை தெரியாதென்பாய்
விளையாட்டுக்கும் கூட
உன் வீட்டு பெண்களை
இச்சோதனைக்கு உட்படுத்த மாட்டாய்
மாற்றான் வீட்டு பெண்னென்றால்
பார்வையில் கற்பழிப்பாய்
பலவித வியாக்கியானமும்
பக்தி மொழியில் சொல்வாய்
இழுத்துப்
கற்பழிப்பு குற்றங்களில்
உலகின் முதல்நிலை அடைந்து
மானம் காத்து விட்டாய்
காமனின் மாமன் மச்சான்கள்
நீயென்ற பெயரை
காப்பாற்றி விட்டாய்
காமலீலா களியாட்டங்களை
கற்றுத் கைதேர்ந்து
கற்றலின் பெற்றல் இதுவோ?
விரசங்களை கலையென்று
விளங்காமல் விளங்கி
கண்ட வினைப் பயனும் இதுவோ?
நிர்வாணக் கோலம் கலாரசனை
முக்தி நிலையென்பாய்
பக்தி பரவசத்தில் பார்த்து உருகுவாய்
விரசமெனும் விழிகளுக்கு
கலை தெரியாதென்பாய்
விளையாட்டுக்கும் கூட
உன் வீட்டு பெண்களை
இச்சோதனைக்கு உட்படுத்த மாட்டாய்
மாற்றான் வீட்டு பெண்னென்றால்
பார்வையில் கற்பழிப்பாய்
பலவித வியாக்கியானமும்
பக்தி மொழியில் சொல்வாய்
இழுத்துப்