- சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2017
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
செய்திகள்
புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) RKUMAR மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2017 7:55 pm

அன்று
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
இன்று
விதைகள் உறங்குவதால்
விவசாயி உறங்குவதில்லை

முளைத்து நிற்கவேண்டிய விதைகள்
இளைத்து நிற்கின்றன

விண்ணோக்கி
மரமாகவேண்டிய விதைகள்
மண்ணோக்கி
உரமாகின்றன

விதைகள்
விவசாயிகளின்
கண்ணீர்க் கவிதைகள்

நீர்வாய்ந்த பூமியில்
புதைக்கப்படும் விதைகள்
சில்லரைப் பணமாகின்றது
சீர் காய்ந்த பூமியில்
விதைக்கப்படும் விதைகள்
கல்லறைப் பிணமாகின்றது

நாடு முழுதும்
போதிமர விதையை விதைத்தாலும்
ஜாதி ஒழியப்போவதில்லை
நதிகள் இணையப்போவதில்லை

அணிகள் இணைந்துவிட்டன
இன்னும்
அணைகள் இணைந்தபாடில்லை

விளைச்சலை தரவேண்டிய

மேலும்

அருமையான அர்த்தமுள்ள கவிதை ..... 13-Oct-2017 9:11 pm
செம்ம..... 17-Sep-2017 4:17 pm
நன்றி 01-Sep-2017 6:56 am
நன்றி 01-Sep-2017 6:55 am
புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பாரதி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Aug-2017 7:55 pm

அன்று
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
இன்று
விதைகள் உறங்குவதால்
விவசாயி உறங்குவதில்லை

முளைத்து நிற்கவேண்டிய விதைகள்
இளைத்து நிற்கின்றன

விண்ணோக்கி
மரமாகவேண்டிய விதைகள்
மண்ணோக்கி
உரமாகின்றன

விதைகள்
விவசாயிகளின்
கண்ணீர்க் கவிதைகள்

நீர்வாய்ந்த பூமியில்
புதைக்கப்படும் விதைகள்
சில்லரைப் பணமாகின்றது
சீர் காய்ந்த பூமியில்
விதைக்கப்படும் விதைகள்
கல்லறைப் பிணமாகின்றது

நாடு முழுதும்
போதிமர விதையை விதைத்தாலும்
ஜாதி ஒழியப்போவதில்லை
நதிகள் இணையப்போவதில்லை

அணிகள் இணைந்துவிட்டன
இன்னும்
அணைகள் இணைந்தபாடில்லை

விளைச்சலை தரவேண்டிய

மேலும்

அருமையான அர்த்தமுள்ள கவிதை ..... 13-Oct-2017 9:11 pm
செம்ம..... 17-Sep-2017 4:17 pm
நன்றி 01-Sep-2017 6:56 am
நன்றி 01-Sep-2017 6:55 am
- சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2017 8:00 pm

பிரசவ வேதனையில் மயக்கமுற்று கிடக்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு,
அவள் விழித்தவுடன் குழந்தையை தன் கையால் மனைவியிடம் தூக்கி கொடுத்து முத்தமிட சொல்வதால்தான்,
குழந்தைக்கு கிடைக்கும் முதல் முத்தம் அம்மாவுடையதாக இருக்கிறது..
ஏனென்றால்,
புதிதாய் பிறந்த குழந்தை கொடுக்கும் மகிழ்ச்சியை விட இரட்டிப்பானது.
மனைவி மீண்டும் இன்னொரு பிறப்பெடுத்திருப்பது..

மேலும்

மிக்க நன்றி சகோ ப செந்தில்பிரபு 20-Sep-2017 4:39 pm
அருமை சையது சேக் !! 19-Sep-2017 8:56 pm
தீரன் சகோ தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ மகிழ்ச்சி 17-Sep-2017 4:32 pm
செத்துப் பிழைக்கிறாள் தாய் பிரசவத்தில் உள்ளம் களிக்கிறாள் மழலை மலர்சிரிப்பில் சிறப்பு .// இளவெண்மணியன் சகோ தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ 17-Sep-2017 4:31 pm
- அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே