Karthik Vetreevel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthik Vetreevel
இடம்:  Chennai
பிறந்த தேதி :  21-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jun-2014
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ஹாய்,நான் கார்த்திக்.எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து என்னுடைய கதைகளையும் படியுங்க...
நன்றி

என் படைப்புகள்
Karthik Vetreevel செய்திகள்
Karthik Vetreevel - தென்றல் தாரகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2014 11:41 am

தயங்கி தயங்கி
தவறுகளை சொல்லும்
உன் திரு திரு பார்வைகளில்
தொலைந்து தான் போகின்றன
என் கோபங்களும்...!

மேலும்

நன்றி சகோ,,, 28-Jun-2014 4:27 pm
நன்றி தோழி... 28-Jun-2014 4:27 pm
தயங்கி தயங்கி தவறுகளை சொல்லும் உன் திரு திரு பார்வைகளில் தொலைந்து தான் போகின்றன என் கோபங்களும்...! நான் சுறுசுறுப்பாக தவறு செய்தல் அப்டின்னு புரிஞ்சிகிட்டேன்,.. 20-Jun-2014 9:47 pm
தவறை சொல்லும் போது திரு திரு னு முழிச்சுகிட்டு தானே சொல்வாங்க? 20-Jun-2014 9:26 pm
Karthik Vetreevel - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2014 8:41 pm

மௌன அழுகை
வெடித்துச் சிதறும்
வெற்றிடம்

பூரிப்பில் பூத்துக்
குலுங்கும்
பூஞ்சோலையும்
இதுதான்

நீ ,நான்
என்றில்லை
நான் மட்டுமேதான்
இங்கே

மன ஆட்சி
நடக்கும் இந்த
சாம்ராஜ்யத்தின்
இளவரசி நானே

எழுதிய சட்டங்களும்
எழுதப்படா
வரைமுறைகளும்
என் எல்லைக்கு
உட்பட்டவையே

என் கனவுகளுக்கு
கண்ணீர்த்துளிகள்
உரமானதும்
இங்கேதான்

துளிர் விடும்
ஆசைகளின்
இளந்தளிர்களை
எவரும் அறிந்திட
அழிக்க முடியாத
ரகசிய அறை

பொய்மை மரித்து
நிஜம் உயிர்ப்பெறும்
நினைவறை

என்னில் நானே
புதிதாய்ப் பிறப்பதும்
புதுப்பிக்கப்படுவதும்
இங்கு மட்டுமேதான் !!

மேலும்

மிக்க நன்றி நண்பரே!! 23-Jun-2014 10:02 pm
மிக்க நன்றி நட்பே!! 23-Jun-2014 10:01 pm
வரிகள் மிகவும் அருமை கார்த்திகா! 23-Jun-2014 5:48 pm
அருமை நட்பே 23-Jun-2014 12:22 pm
Karthik Vetreevel - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2014 8:41 pm

===========================================
புத்தகம் படிக்கும் என்னவளுக்கு என்னைப்பற்றி அப்புத்தகம் அறிவுரை கூறினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் எனது எழுத்துக்கள்...
===========================================


உருவமில்லா உணர்ச்சிகள் அறிவாயா?
அவன் எழுத்தினை எடுத்துப் பாரடி...
உணர்வுகள் அனைத்தும் உனதென
புரிதலில் நீயும் உணர்வாயே!!

அளவான பேச்சினில்
அவனையும் அளந்தாய்
அவனும் ஆறடி
ஆனாலும் அறிவாளி...
அதனையும் புரிவாயே!
ஆறுதல் உரைப்பாயா?

கவியென புகழ்ந்தாய்
ஆயினும் மறுத்தாய்
என் மணம் வேதியியல்
காலம் சிதைத்திடும்
சிறுபூச்சும் தின்றிடும்...

அவன் மனம் அறிந்

மேலும்

நன்றி தோழரே! 19-Jun-2014 2:47 pm
நன்றி நட்பே! 19-Jun-2014 2:47 pm
வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி தோழரே 19-Jun-2014 2:47 pm
அருமை 19-Jun-2014 2:42 pm
Karthik Vetreevel - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2014 8:08 pm

எப்போது மாறின
மழை சொட்டிய
மரங்கள்
மரணம் சொட்டும்
மரங்களாக ?

=======================

இரவின் நிசப்தத்தில்
நமக்கு
எங்கோ ஊளையிடும்
ஒரு
தெருநாயின்
குரல் கேட்கிறது
தூரத்தில்
விசிலூதிச் செல்லும்
கூர்க்காவின்
குரல் கேட்கிறது
வான் துளைத்துச் செல்லும்
விமானத்தின்
குரல் கேட்கிறது
ஒரு
சிறுமியின் குரல்மட்டும்
கேட்பதில்லை

=======================


குற்றவாளிகள்
வெளியே திரிவதால்
உங்கள்
வீட்டுச்சிறுமிகளுக்கு
வீடு
சிறையாகட்டும்


=======================

பெண்கள் பிறந்தால்
வருத்தப்பட்ட காலம்
மலையேறிவிட்டதென்று
பீற்றிக் கொள்ளாதீர்கள்
பெண்கள் ப

மேலும்

அருமை நட்பே 23-Jun-2014 9:56 am
அந்தச் சிறுமியின் ஆன்மாவின் குரலாக இக்கவிதை பதிவு செய்யப்பட்டது நண்பா ! வாசிப்புக்கு நன்றி ............ 18-Jun-2014 7:22 pm
வாசிப்புக்கு மிக்க நன்றி நண்பா 18-Jun-2014 7:21 pm
மனதை தொட்டு மனிதம் கேட்டும் வரிகள் தேவையான பதிவு ... தங்கள் பதிவுகள் என்றும் சிறப்பாய் உள்ளன ... 18-Jun-2014 7:19 pm
கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2014 11:29 am

ஒரு ஆர்வம் மிகுதியால் , கேட்கப்படும் கேள்வி இது...

எழுத்து தளத்தில் , தங்களுக்கு மிகப் பிடித்த ஒரு கவிஞர் யார்...

தாங்கள் மிக ரசிக்கும் படைப்புகளுக்கு சொந்தமான அந்த ஒரு கவிஞர் யார்...?

மேலும்

தாமதமாகவே பார்த்தேன் தம்பியின் பதிலை...தம்பி மன்னிக்கணும்.. உனது அபிமான , கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பற்றி , பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தம்பி..!! 23-Jun-2014 7:26 pm
சக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அனைத்து எழுத்தாளரும் இங்கு அந்த கவிஞர் பட்டியலில் வருவர் .. பழனி குமார் ஐயா ,சியமாளா அம்மா , நாகூர் கவி , சந்தோஷ் , சாந்தி அம்மா , அஹமது அலி , குமரி , பிரியா aiyyu , வித்யா இன்னும் பலர் நீங்களும் அதில் .. தனி நடையில் எழுதும் லம்பாடி பாலா , அனுசரண் ,கவிஜி ,தாரகை ,சாதனா தாஸ் , இப்படி சொல்லி கொண்டே போகலாம் . இதில் யாரை அக்காவிற்கு பிடிக்குமோ அதுவே எனது பதிலும் ..:) :) 20-Jun-2014 1:45 am
ஹா ஹா ... நல்ல கதைச் சுருக்கம் நண்பரே... நன்றிகள் நன்றிகள்...!! 18-Jun-2014 9:15 am
****நம்ம பேரை யாராவது குறிப்பிட வேண்டுமே**** என்ற ஆசை லைட்டா இருந்துட்டே இருந்துது... நன்றி நன்றி நன்றி கார்த்திகா தோழி... அட , சிரிச்சேன் , சந்தோசத்துல...!! 18-Jun-2014 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
PRATHAP JAGANATHAN

PRATHAP JAGANATHAN

GUMMUDIPOONDI

இவர் பின்தொடர்பவர்கள் (3)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
PRATHAP JAGANATHAN

PRATHAP JAGANATHAN

GUMMUDIPOONDI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
PRATHAP JAGANATHAN

PRATHAP JAGANATHAN

GUMMUDIPOONDI
மேலே