ராஜா முருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜா முருகன்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  17-Jul-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2014
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நினைத்த உடனே கவிதை எழுத கவிஞனும் இல்லை ........ நான்.
நினைத்து நினைத்து கவிதை எழுத காதலனும் இல்லை ...... நான்.
மனதில் தோன்றுவதை எழுதுவேன் .
அவை ...... கவிதையாக ஆகலாம்....... நண்பர்களே....!!!!!!!!!
நில அளவராக பணிபுரிகிறேன்.

என் படைப்புகள்
ராஜா முருகன் செய்திகள்
ராஜா முருகன் - ராஜா முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2014 12:50 am

பஞ்சு விரல்களின்
பிஞ்சுப் பருவம் ...
தத்தித்தத்தி நடக்கும்
தளிர் பருவம் ...
"ம்மா" என மட்டுமே
அழைக்கத் தெரிந்த
மழலைப் பருவம் ...
தாய்ப்பால் சுவை மட்டுமே
கண்ட பச்சைப் பருவம்...
உறக்கத்திலும் முறுவலிக்கும்
உன்னதப் பருவம்...
சோகமே அறியா
இளம் குருத்துப் பருவம்...
எனக்கு .... வேண்டும்.
ஆம்......................
மீண்டும் ஒரு
இரத்தக் குளியல் வேண்டும்....
பச்சைக் குழந்தையாக
கருவறையின் வாசத்தில்...
அன்னை உன் சுவாசத்தில்...

மேலும்

நன்றி நண்பரே.... 09-Oct-2014 11:23 pm
மிக அருமையான உணர்வுகளின் வெளிப்பாடு, கவிதையாக! 05-Oct-2014 10:58 am
ராஜா முருகன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2014 12:32 pm

அவன் கண்களை
மட்டுமே
காந்தம் என்பேன்
இரும்பான என் இதயம்
அவனோடு
செல்வதால்....!!

மேலும்

நன்றி நன்றிகள் 04-Nov-2015 11:18 pm
ம்......காந்தக்கண்களிடம் இரும்பு ஒட்டிக்கொண்டது வர்ணனை அழகுத்தோழி...! 28-Oct-2014 2:58 pm
நன்றிகள் தோழமையே... 27-Oct-2014 8:18 pm
நல்ல வரிகள் .......அருமை. 27-Oct-2014 8:09 pm
கருணாநிதி அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2014 6:02 pm

களைப்பு இல்லாமல்
பேருந்தில் இருந்து இறங்கி..
வாடகைக் கார் ஒன்றை அழைத்தான்..
ஆதவன்..
பணிந்து வந்து ..
புன்னகைத்து ..அழைத்து வந்தார்.. காரோட்டி!
மீட்டர் பணம் பெற்றுக் கொண்டு
வீட்டில் இறக்கி விட்டார்..
வழியில் எங்கும் போஸ்டர் இல்லை..
கட்சிக் கொடிகள் இல்லை..
பேப்பரை பிரித்தான்..
வரலாறு பகுதிக்குத் தாவினான்..
அங்கே துணுக்குகளாய்
சில செய்திகள்..
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்..
என்ற தலைப்பில்..
அச்சடிக்கப்பட்டிருந்தன..சில வரிகள்..
அவை................
"கொலை..கொள்ளை..
சாதிச் சண்டை..
துப்பாக்கி சூடு..
லஞ்சம் ..ஊழல் ..
கற்பழிப்புகள்..
மின் வெட்டு ..
நதி நீர் பிரச்னை..
போர்

மேலும்

நன்றி நண்பரே! 15-Oct-2014 8:27 am
தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி,நண்பரே. 15-Oct-2014 8:27 am
நல்ல சாடல்... நன்று தோழரே.... 15-Oct-2014 12:55 am
Thank you, dear FRIEND! 14-Oct-2014 10:16 pm
ராஜா முருகன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Oct-2014 10:06 pm

இடியின் இசையுடன்
மின்னல் வெளிச்சத்தில் ...
குளிர் காற்றவன்
மேக மங்கையின் மேல்
மோகம் கொண்டு
தன் தாகம் தீர்க்க-அவளின்
கற்பை சூறையாட .....
அவளோ .............
பூமித்தாஇடம்
நீதி கேட்டு ...
கண்ணீர் விட்டு ...
கதறி அழுகிறாள்.

மேலும்

மிக்க நன்றி ........ 14-Oct-2014 1:10 am
நன்றி நண்பா ... வருகைக்கு. 14-Oct-2014 1:09 am
இப்படியும் சொல்லலாமோ.... அருமை... 13-Oct-2014 2:11 am
கற்பனை அபாரம் 12-Oct-2014 10:33 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2014 1:57 am

உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...

பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...

என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...

சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...

என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!

மேலும்

ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து ரசித்தமைக்கும் ஊக்கமான கருத்துப்பதிவிற்கும் நன்றிகள் பல....! 31-Oct-2014 7:52 am
சுண்டு விரலால் ஈர்க்கும் காந்தமடி... சுருண்டு விழுவேன் உனை பார்த்த நொடி -------------------------------------- அருமை அருமை!! கற்பனை அழகு ... காதலில் கலக்குறீங்க தோழா! 31-Oct-2014 12:45 am
வருகை தந்து காதலை ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 19-Oct-2014 8:28 pm
அருமையான காதல் படைப்பு.... அருமை........ 19-Oct-2014 7:30 pm
ராஜா முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 10:06 pm

இடியின் இசையுடன்
மின்னல் வெளிச்சத்தில் ...
குளிர் காற்றவன்
மேக மங்கையின் மேல்
மோகம் கொண்டு
தன் தாகம் தீர்க்க-அவளின்
கற்பை சூறையாட .....
அவளோ .............
பூமித்தாஇடம்
நீதி கேட்டு ...
கண்ணீர் விட்டு ...
கதறி அழுகிறாள்.

மேலும்

மிக்க நன்றி ........ 14-Oct-2014 1:10 am
நன்றி நண்பா ... வருகைக்கு. 14-Oct-2014 1:09 am
இப்படியும் சொல்லலாமோ.... அருமை... 13-Oct-2014 2:11 am
கற்பனை அபாரம் 12-Oct-2014 10:33 am
ராஜா முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 1:05 am

அன்னை நீ சென்றதினால்
அனாதை யாகிவிட்டேன்...
விழியுனை இழந்ததினால்
வீதியிலே நின்றுவிட்டேன்...
அன்னை நீ இருந்திருந்தால்
அவல நிலை எனக்கில்லை ...
பலியான உன் வாழ்வை
பாசக் கண்ணீரால் நனைக்கின்றேன்.
எந்த நிலையில் இறந்தாயோ
என்னை நீ மறந்தாயே...
பாச மழை பொழிந்தாயோ
பாவி எனை பெற்றாயே...
தந்திர உறவினரும் -என்னை
தரித்திரன் நீ என்றார்கள்...
தாயில்லா குழந்தையம்மா -என்னை
தாலாட்ட நீஇல்லை...
பாலூட்ட யாரும் இல்லை -என்
பசியறிய நீயும் இல்லை...
பட்டினில் வாடுகிறேன் - நான்
பரிதவித்து அலைகின்றேன்...
பச்சைக் குழந்தையம்மா - நான்
பச

மேலும்

ராஜா முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 12:15 am

ஓ...............
இதயமே ...
நீ...துடிப்பதை நிறுத்திவிடு !
நான்... அவளை மறக்கவேண்டும்.

மேலும்

வருகைக்கு நன்றி 10-Oct-2014 9:44 pm
nice picture .... 10-Oct-2014 2:09 pm
ராஜா முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2014 12:50 am

பஞ்சு விரல்களின்
பிஞ்சுப் பருவம் ...
தத்தித்தத்தி நடக்கும்
தளிர் பருவம் ...
"ம்மா" என மட்டுமே
அழைக்கத் தெரிந்த
மழலைப் பருவம் ...
தாய்ப்பால் சுவை மட்டுமே
கண்ட பச்சைப் பருவம்...
உறக்கத்திலும் முறுவலிக்கும்
உன்னதப் பருவம்...
சோகமே அறியா
இளம் குருத்துப் பருவம்...
எனக்கு .... வேண்டும்.
ஆம்......................
மீண்டும் ஒரு
இரத்தக் குளியல் வேண்டும்....
பச்சைக் குழந்தையாக
கருவறையின் வாசத்தில்...
அன்னை உன் சுவாசத்தில்...

மேலும்

நன்றி நண்பரே.... 09-Oct-2014 11:23 pm
மிக அருமையான உணர்வுகளின் வெளிப்பாடு, கவிதையாக! 05-Oct-2014 10:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
மேலே