ரமெர்ஸி நான்சி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரமெர்ஸி நான்சி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  17-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2013
பார்த்தவர்கள்:  402
புள்ளி:  23

என் படைப்புகள்
ரமெர்ஸி நான்சி செய்திகள்
ரமெர்ஸி நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2018 11:22 am

ஏழு கழுதை வயதானது என்று
அடிக்கடி திட்டிச் செல்வாள்
போதும் என்று சொன்னால் போதும்
அருகே அமர்ந்து ஊட்டி விடுவாள்............

வேலைக்கு போய் அம்மா, தங்கைக்கு
தங்கத்தில் போடலாமே என்பார் அண்ணனிடம்
வேலை வந்து சென்றதும் சொல்வார்,
அவ்வளவு தூரம் வேண்டாம் என்று.........

சண்டை மூட்டிச் செல்வான் சகுனியாய்
மூட்டியதும் நகைப்பான் கண்ணனாய்
பின்னர் அளிப்பான் சமாதானம் அமைதியாய்
ஒருசிறு கள்ளச் சிரிப்புடன்.......................

மேலும்

ரமெர்ஸி நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2018 10:57 am

இந்த பாழாய் போன கோபம்
அடிக்கடி வருகிறது
வேரவரேனும் உன்னிடம் பேசிச் சென்றால்.....

மேலும்

ரமெர்ஸி நான்சி - ரமெர்ஸி நான்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2018 2:46 pm

கொடி கம்பாய் நான் வேண்டும்
என்மேல் படரும் கொடியாய்
நீ வேண்டும்....

மெல்லிய இலையாய் நான் வேண்டும்
என்னை உரசும் காற்றாய்
நீ வேண்டும்....

ஜன்னல் கம்பியாய் நான் வேண்டும்
என்வழி செல்லும் தென்றலாய்
நீ வேண்டும்....

கட்டில் படுக்கையாய் நான் வே0ண்டும்
என்மேல் மெத்தை விரிப்பாய்
நீ வேண்டும்....

மெத்தை படுக்கையில் நான் வேண்டும்
என்மேனி தொடும் போர்வையாய்
நீ வேண்டும்....

உள்ளிருக்கும் உதிரமாய் நான் வேண்டும்
எனை சுற்றிய உடலாய்
நீ வேண்டும்....

பெண்ணாக நான் வேண்டும் மென்மையாய்
என்மேல் படரும் ஆணாக
நீ வேண்டும்....

மேலும்

நன்றிகள் நண்பரே 04-Feb-2018 1:50 pm
மெர்சி, கவிதை மிகவும் அருமையா உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். 03-Feb-2018 3:50 pm
ரமெர்ஸி நான்சி - ரமெர்ஸி நான்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2018 9:51 am

என் காலை விடியலில்
உன் சோம்பல் முறிவு வேண்டும்

என் ஈர முடியால்
உன் முகம் தீண்ட வேண்டும்

உன்னை எழுப்பும் வேளையில்
உன் மேல் நான் வேண்டும்

உன்மேல் நானானால் மீண்டும்
ஒரு குளியல் வேண்டும்

உன் ஆடைகள் நம்
போர்வையாய் மாறிட வேண்டும்

நெடு நேர குளியலில்
உன்னுடன் நான் வேண்டும்

என் தலை துவட்டும் வேளையில்
காதருகே உன் முகம் வேண்டும்

என் காலை நேர உணவில்
உன் இரு உதடுகள் வேண்டும்....

என் ஒவ்வொவொரு அசைவிலும் அன்பே
என்றென்றும் நீ வேண்டும்...

மேலும்

நன்றிகள் நண்பரே 04-Feb-2018 1:49 pm
நன்றிகள் நண்பரே 04-Feb-2018 1:48 pm
மரணம் வரை அவள் கண்களுக்குள் என் நாட்கள் தொடங்க வேண்டும் அது போல் அவள் கண்களுக்குள் பொழுதுகள் மடி மேல் உறங்க வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:22 pm
காதல் பூப்பதால் அனைத்தும் நிஜமாகும்..காதல் மணம் வீசினால் கடைசி வரை இல்லறம் சொர்க்கமாகும் 03-Feb-2018 1:12 pm
ரமெர்ஸி நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 9:51 am

என் காலை விடியலில்
உன் சோம்பல் முறிவு வேண்டும்

என் ஈர முடியால்
உன் முகம் தீண்ட வேண்டும்

உன்னை எழுப்பும் வேளையில்
உன் மேல் நான் வேண்டும்

உன்மேல் நானானால் மீண்டும்
ஒரு குளியல் வேண்டும்

உன் ஆடைகள் நம்
போர்வையாய் மாறிட வேண்டும்

நெடு நேர குளியலில்
உன்னுடன் நான் வேண்டும்

என் தலை துவட்டும் வேளையில்
காதருகே உன் முகம் வேண்டும்

என் காலை நேர உணவில்
உன் இரு உதடுகள் வேண்டும்....

என் ஒவ்வொவொரு அசைவிலும் அன்பே
என்றென்றும் நீ வேண்டும்...

மேலும்

நன்றிகள் நண்பரே 04-Feb-2018 1:49 pm
நன்றிகள் நண்பரே 04-Feb-2018 1:48 pm
மரணம் வரை அவள் கண்களுக்குள் என் நாட்கள் தொடங்க வேண்டும் அது போல் அவள் கண்களுக்குள் பொழுதுகள் மடி மேல் உறங்க வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:22 pm
காதல் பூப்பதால் அனைத்தும் நிஜமாகும்..காதல் மணம் வீசினால் கடைசி வரை இல்லறம் சொர்க்கமாகும் 03-Feb-2018 1:12 pm
ரமெர்ஸி நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 2:46 pm

கொடி கம்பாய் நான் வேண்டும்
என்மேல் படரும் கொடியாய்
நீ வேண்டும்....

மெல்லிய இலையாய் நான் வேண்டும்
என்னை உரசும் காற்றாய்
நீ வேண்டும்....

ஜன்னல் கம்பியாய் நான் வேண்டும்
என்வழி செல்லும் தென்றலாய்
நீ வேண்டும்....

கட்டில் படுக்கையாய் நான் வே0ண்டும்
என்மேல் மெத்தை விரிப்பாய்
நீ வேண்டும்....

மெத்தை படுக்கையில் நான் வேண்டும்
என்மேனி தொடும் போர்வையாய்
நீ வேண்டும்....

உள்ளிருக்கும் உதிரமாய் நான் வேண்டும்
எனை சுற்றிய உடலாய்
நீ வேண்டும்....

பெண்ணாக நான் வேண்டும் மென்மையாய்
என்மேல் படரும் ஆணாக
நீ வேண்டும்....

மேலும்

நன்றிகள் நண்பரே 04-Feb-2018 1:50 pm
மெர்சி, கவிதை மிகவும் அருமையா உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். 03-Feb-2018 3:50 pm
ரமெர்ஸி நான்சி - ரமெர்ஸி நான்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2014 2:24 pm

உன்னிடத்தில்
நான்
மறைத்த என் காதலை
கூறிவிட்டாள்
என் தோழி.....

அவள் காதலிப்பதாக.........

மேலும்

தோழமை அனைவருக்கும் என் நன்றிகள் 05-Apr-2014 2:45 pm
செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும்........ அருமைத்தோளமையே! 05-Apr-2014 2:40 pm
சொல்லா காதல் செல்லா காசு....... 05-Apr-2014 2:32 pm
பருவத்தே பயிர்செய். . . நன்று. 05-Apr-2014 2:27 pm
ரமெர்ஸி நான்சி அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2013 12:28 pm

முகம் கழுவிய நானோ
என் கண்களை மறந்துவிட்டேன் போலும் ......
அதனால் தான் என்னவோ
தன்னை தானே கழுவிகொண்டது
-
-
-
-
-
தேங்கி நின்ற என் கண்ணீர் துளிகளால்...................

மேலும்

நச். . . . 05-Apr-2014 12:11 am
நன்றிகள் நண்பனே 05-Apr-2014 12:00 am
அசத்தல்.. சிம்பிள் பட் பவர்புல்...! 04-Apr-2014 10:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சகாய வசந்தி (அதிதி )

சகாய வசந்தி (அதிதி )

நாகர்கோயில்
Shiya Antony

Shiya Antony

Tirunelveli and Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே