நிசார் முஹம்மது - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிசார் முஹம்மது |
இடம் | : Oddamavadi |
பிறந்த தேதி | : 16-May-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 4 |
எனக்கு படைபாற்றல் பெரிதாக இல்லை. ஆனால் தமிழ் ரசனை உண்டு. தற்கால பழைய கால படைப்புக்களை ரசிக்கவே இங்கு வந்துள்ளேன்.
வானில் நட்சத்திரம் போல் தொலைதூரத்தில்
இருந்தது என் இலக்கு
இலக்கை முன்வைந்த என் பயணம்
வெற்றியா? தோல்வியா? என்றது
நினைத்த கனம் வெல்ல இயலாது
படிப் படியாய் ஆரம்பித்தது
பல தொடர் முயற்சிகள்
தொடர்ந்து சென்றது...
விடுகதை வினாபோல்
விசித்திரமானது என் பயணம்
நம்பிக்கை நாணயமற்ற மனிதர்கள் போல்
மனதில் குலைந்தது
ஒரு கனம் வெற்றிக்காக ஏங்கும் மனமோறம்
மறு கனம் தோல்வியால் சலிக்கும் மனமோறம்
மழலை நடை போல் இருந்தது
அத்தொடர் முயற்சியில் வந்த தோல்வி
தோல்விகள் தொடர்ந்து வந்தது
ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியானது
ஓர் வெற்றியால் கிடைத்திருக்கா
ஆயிரம் தோல்வியின் அனுபவம்
வானில் நட்சத்திரம் போல் தொலைதூரத்தில்
இருந்தது என் இலக்கு
இலக்கை முன்வைந்த என் பயணம்
வெற்றியா? தோல்வியா? என்றது
நினைத்த கனம் வெல்ல இயலாது
படிப் படியாய் ஆரம்பித்தது
பல தொடர் முயற்சிகள்
தொடர்ந்து சென்றது...
விடுகதை வினாபோல்
விசித்திரமானது என் பயணம்
நம்பிக்கை நாணயமற்ற மனிதர்கள் போல்
மனதில் குலைந்தது
ஒரு கனம் வெற்றிக்காக ஏங்கும் மனமோறம்
மறு கனம் தோல்வியால் சலிக்கும் மனமோறம்
மழலை நடை போல் இருந்தது
அத்தொடர் முயற்சியில் வந்த தோல்வி
தோல்விகள் தொடர்ந்து வந்தது
ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியானது
ஓர் வெற்றியால் கிடைத்திருக்கா
ஆயிரம் தோல்வியின் அனுபவம்
துளிக்காதல் போதைகொண்டேன்....
அடைத்தாயே விழிச்சிறையில்.....!
தப்பிக்க வழிதேடி
அகப்பட்டேன் இதய அறையில்.....!
அந்த இரத்தத்தில்
கலந்து சிவந்தேனடி....!
அன்று நீ
வெட்கத்தில்.....நான்தந்த
முத்தத்தில் சிவந்ததைப்போல.....!
அடிவானமெங்கும் இளஞ்சிவப்பு...!வெட்கத்தில்
வடிவான உன்முகத்தின்
பிரதிபலிப்பு .....!
உண்மை சொல்லவா?..
அவள் என் உயிரிலும்
மேல் அல்லவா!
பொய்யாய் பேசவா?..
அவள் இன்றி என்
இருதயம் துடிக்கும் அல்லவா!
அழகாய் பாடவா?..
என் கீதம் அவள்
வாசம் அல்லவா!
மறந்தே போகவா?..
தேவதை அவள் அழகில்
இந்த உலகை அல்லவா!....
வானில் பறக்கவா?...
அவள் மேகமாய் மாறினால்
தொட்டு பார்க்க அல்லவா!....
வானவில் ரசிக்கவா?..
அவள் வானவில் பதிந்த
நிறத்தினில் உள்ள மங்கை அல்லவா!....
வெண்ணிலாவை அளிக்கவா?...
அவள் இருக்கும் போது
அது கூட தோல்வி அல்லவா!..
நகைச்சுவை -1
குமார்-டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட்
வந்திருக்கு,பாத்துட்டு வரலாம்.
ராஜஸ்-வேணாம்டா, அப்பா கூட இருக்காரு
நீ பாத்துட்டு வந்து சொல்லு, ஒரு
பாடத்தில பெயில்னா எனக்கு குட்
மார்னிங் சொல்லு,ரெண்டுலே பெயில்னா
எங்க அப்பாவுக்கு குட் மார்னிங் சொல்லு,
நான் புரிஞ்சுக்குறேன்.
குமார்-சரிடா
ராஜஸ்-உன்னோட குடும்பத்துக்குகே குட் மார்னிங்டா
நகைச்சுவை-2
ஒருவன்-சார்....என் நாய் தொலைஞ்சு
போச்சு, கண்டுபிடிச்சு கொடுங்க.
போலீஸ்-ஏதாவது ஒரு அடையாளம்
சொல்
நகைச்சுவை-1
''தலைவர் வீட்டுக்கு
போனேன்.பொங்கல்
குடுத்தாரு.''
''ஆச்சிரியமா இருக்கே....
அவர் வழக்கமா எல்லாருக்கும்
அல்வாதானே குடுப்பாரு.....?
*****
நகைச்சுவை-2
''எல்லாருக்கும் அல்வா
கொடுக்கிறவன் இப்ப எப்படி
இருக்கான்?''
''இப்பக் கொஞ்சம் காரமும்
சேர்த்துக் கொடுக்கிறான்''
*****
நகைச்சுவை-3
''ஒரே ஒரு ஊரில ஒரு
பயந்தாங்குளி ராஜா
இருந்தானாம்''
''அப்படின்னா பதுங்கு
குழியிலேர்ந்து கதையை
ஆரம்பி பாட்டி''
*****
நகைச்சுவை-4
மனைவி:என்னங்க.... தேங்காய் வாங்கப்
போறீங்க.எதிர்வீட்டுப் கனகா ஒரு
தேங
3 வயது பெண் அழுது கொண்டே அம்மாவிடம் சொல்கிறாள்: அம்மா! அண்ணாவுக்கு ஏன் செல்போன் வாங்கி கொடுத்தே. அவன் தன்னை மட்டும் Selfie எடுத்துக்கறான்.என்னை எடுக்க விட மாட்டேங்கிறான்.
அம்மா: ரொம்ப SELFIESH ஆக இருக்கானோ?
கலைவது அழகு - அழகின் மேல் ஆசை
களைவது அழகு.....!! என்றும்
நிலைப்பதை பழகு - அகத்தில் அமைதி
நிலைப்பதே அழகு ..!!