ரம்யா கலைவாணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரம்யா கலைவாணி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Apr-2018
பார்த்தவர்கள்:  243
புள்ளி:  13

என் படைப்புகள்
ரம்யா கலைவாணி செய்திகள்
ரம்யா கலைவாணி - ரம்யா கலைவாணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2018 12:06 pm

உன்னைப் போலவே இன்றும்
உலவ ஆசை...
உண்மையான உலகில் உறைந்திருக்க ஆசை...
மழலை மொழியில்
மகிழ்விக்க ஆசை...
மாசில்லா அன்பில்
மயங்கிவிட ஆசை...
இனிமைப் பொழுதுகளை
இங்ஙனம் கழிக்க ஆசை...
இமை மூடும் வரை இவ்விதயத்தினுள் வாழ ஆசை...!!!

மேலும்

நன்றிகள் 04-May-2018 1:04 pm
ரொம்ப பிரமாதம் 04-May-2018 12:13 pm
ரம்யா கலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 12:06 pm

உன்னைப் போலவே இன்றும்
உலவ ஆசை...
உண்மையான உலகில் உறைந்திருக்க ஆசை...
மழலை மொழியில்
மகிழ்விக்க ஆசை...
மாசில்லா அன்பில்
மயங்கிவிட ஆசை...
இனிமைப் பொழுதுகளை
இங்ஙனம் கழிக்க ஆசை...
இமை மூடும் வரை இவ்விதயத்தினுள் வாழ ஆசை...!!!

மேலும்

நன்றிகள் 04-May-2018 1:04 pm
ரொம்ப பிரமாதம் 04-May-2018 12:13 pm
vaishu அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Apr-2018 9:34 am

தென் மாநிலங்கள் வருமானம் கொண்டு தான் வட மாநிலங்கள் பிழைக்கிறார்கள். திராவிட நாடு தமிழ் நாடு என்று பிரிவினை சத்தம் அதிகம் கேட்கிறதே? உண்மையில் நிலை என்ன? வடமாநிலங்களால் வரி வருமானம் இல்லையா? {கேள்வி : தியாகராஜன், நளினி இன்னும் சிலர்...}

முதலில் அவர்கள் உழைக்கவில்லை உக்காந்து சாப்பிடுகிறார்கள் போன்ற மிமீஸ் எல்லாம் நம்புவதை நிறுத்துங்கள்.. ஏன் என்றால்.. இதோ சில முக்கியமான விவரம்.

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (ministry of micro small and medium enterprises௦ கொடுக்கும் புள்ளிவிவரம் கூறும் உண்மை ஒன்றை அனைத்துத் தமிழக மக்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். மிக ம

மேலும்

அருமையான பதிவு 04-May-2018 12:02 pm
நல்ல தகவல்கள்; அருமையாக படிப்பவர்களுக்கு புரியும்படியாக சொல்லியிருக்கிறீர் 04-May-2018 11:08 am
சவுக்கு சுழற்றி விட்டீர்கள்....புரிந்தால் சரி...புரியும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை 04-Apr-2018 11:36 pm
ரம்யா கலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 12:00 pm

There comes a time in life
When we realise someone is special.
Right now, like this, in this moment.
It is not a strange thought
but comes rather from a sense
of understanding.
It come upon us
once in a while,
this sense of feel,
if we allow them to occupy us
where we often
go insane.
I was sitting in the seashore
this morning
pondering about
that person.
It wasn't tranquility,
it was a turmoil.
After moments of
repeated rumination,
I uncovered the
hidden truth;
However the destiny
may be,
yet he will
remain as
SOMEONE SPECIAL
to me
even in my
twilight!
#in

மேலும்

ரம்யா கலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 11:57 am

ஓராயிரம் முறை எதிர்கொள்கிறோம், ஒவ்வொரு அணுவையும்...
ஒட்டு மொத்த அழகும் அதில் அடங்கியுள்ளது என்பதை அறியாமல்!!!
இல்லாத ஒன்றில் இதயம் தொலைக்கிறோம், இருக்கும் அழகை ரசிக்காமல்!!!
முகமூடியிட்டு வாழ்கிறோம்,
மூடிய விழிகளுக்குள் முடங்கிய உண்மைகளை உணராமல்...!!!
நித்தமும் கவலையுடன் வாழ்கிறோம்,
இது நிச்சயமில்லா வாழ்க்கை என்ற நிதர்சனத்தை நினைவில் கொள்ளாமல்...!!!

மேலும்

ரம்யா கலைவாணி - ரம்யா கலைவாணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2018 11:22 am

சில்மிஷ சமிஞ்ஙைகளுடன்
நாணங்கள் மத்தளமிட
மந்திரக் கயிற்றால்
மூன்று முடிச்சிட்டு
முத்தமிட்டாய்!
கண்ணீர் துளிகள்
எட்டிப் பார்ப்பதை
கணப் பொழுதில்
கண்டறிந்து, கைப்பிடித்து
சொல்லாமல் சொன்னாய்
நான் இருக்கிறேன் என்று
அதிகாலையில்
உன் சிகை முடியை
கோதி விடுவதில் இருந்து
தொடங்கும் நம் விளையாட்டு!
கம்பீரமாய் உடை அணிந்து
நீ பணிக்கு
கிளம்பும் வேளையில்
சின்னதாய் ஒரு தவிப்பு!
உனக்காய் அன்பினால் நான் செய்த
உணவை உண்ட பின்பு
உன் அழைப்புக்காக
காத்திருக்கும் என்னை
அழைத்து 'சாப்டியா?'
என்று கேட்கும் வேளையில்
சாப்பிட்ட திருப்தி எனக்கு!
மாலை மங்கும் வேளையில்
மன்மதனான உனக்காய்
வாசலில் நான்.

மேலும்

அருமை! 14-Apr-2018 11:47 am
கவிதை படித்து ஏங்குவோர்க்கும் கூட அப்படியே நடக்கட்டும் 14-Apr-2018 11:43 am
😂😂😂 கவிதை வரிகள் மட்டுமே...!!! 14-Apr-2018 11:39 am
விளம்பியில் எல்லாம் நடக்கும். 14-Apr-2018 11:37 am
ரம்யா கலைவாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2018 11:22 am

சில்மிஷ சமிஞ்ஙைகளுடன்
நாணங்கள் மத்தளமிட
மந்திரக் கயிற்றால்
மூன்று முடிச்சிட்டு
முத்தமிட்டாய்!
கண்ணீர் துளிகள்
எட்டிப் பார்ப்பதை
கணப் பொழுதில்
கண்டறிந்து, கைப்பிடித்து
சொல்லாமல் சொன்னாய்
நான் இருக்கிறேன் என்று
அதிகாலையில்
உன் சிகை முடியை
கோதி விடுவதில் இருந்து
தொடங்கும் நம் விளையாட்டு!
கம்பீரமாய் உடை அணிந்து
நீ பணிக்கு
கிளம்பும் வேளையில்
சின்னதாய் ஒரு தவிப்பு!
உனக்காய் அன்பினால் நான் செய்த
உணவை உண்ட பின்பு
உன் அழைப்புக்காக
காத்திருக்கும் என்னை
அழைத்து 'சாப்டியா?'
என்று கேட்கும் வேளையில்
சாப்பிட்ட திருப்தி எனக்கு!
மாலை மங்கும் வேளையில்
மன்மதனான உனக்காய்
வாசலில் நான்.

மேலும்

அருமை! 14-Apr-2018 11:47 am
கவிதை படித்து ஏங்குவோர்க்கும் கூட அப்படியே நடக்கட்டும் 14-Apr-2018 11:43 am
😂😂😂 கவிதை வரிகள் மட்டுமே...!!! 14-Apr-2018 11:39 am
விளம்பியில் எல்லாம் நடக்கும். 14-Apr-2018 11:37 am
ரம்யா கலைவாணி - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:16 am

காதலின் வலியை கடவுள்
கண்டிருக்க சாத்தியமில்லை!!!..

கண்டிருந்தால் படைத்திருக்கமாட்டான்
காதல் என்ற ஒன்றை!!!

ஆமாம்... கடவுளே கண்டிராதே
கானகம் "காதல்"!!!..

-- Sekara

மேலும்

உண்மை தான்... எல்லா வலியையும் விட காதல் வலி தான் மிக கொடுரமானது... 08-Sep-2020 10:01 am
Really... 19-Jan-2020 8:18 pm
அருமையான வரிகள் 15-Jan-2019 9:34 pm
உங்கள் கவிதையின் படி கடவுள் காதலை பூமியிலே அனுப்பி சொர்க்கத்தில் வாழ்கிறான் வெறுமையிலே வலி என்னும் சுகத்தை கண்டுணராமல் 07-Aug-2018 11:55 am
ரம்யா கலைவாணி - ரம்யா கலைவாணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 11:29 am

ஆதவனின் கதிர்கள் ஜன்னல் வழியே அவள் மேனியில் பட, மெல்ல கண் விழித்தாள் ராகவி. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் படித்துக் கொண்டிருந்தாள். கண் விழித்தவுடன், அன்று நடக்கவிருக்கும் கல்லூரி விழாவே அவள் நினைவிற்கு வந்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டிருக்க, அன்று முன்கூட்டியே கல்லூரிக்குச் செல்ல நினைத்தாள்.

செல்லும் வேளையில் அவள் மனக்கண் முன் பிம்பமாய் அவனது உருவம் தெரிந்தது. கல்லூரி விழாவிற்குப் பின் செமஸ்டர் பரிட்சைகள் நடக்கவிருப்பதால், மனதால் காதலித்துக் கொண்டிருக்கும் அவனை இனி வாழ்க்கையில் பார்க்கவே இயலாது என்று நினைத்து வருந

மேலும்

நன்றி 04-May-2018 5:09 pm
செம்ம ...ரம்யா ... 04-May-2018 2:37 pm
நன்றி சகோ.. 04-May-2018 1:03 pm
செம்ம Feeling ரம்யா.. கலக்கிட்டிங்க போங்க.. வாழ்த்துக்கள் தோழி..😊 04-May-2018 12:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கார்த்திக்

கார்த்திக்

திருச்செந்தூர்
தமிழ்சிவா

தமிழ்சிவா

சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே