ரம்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரம்யா
இடம்:  kallakurichi
பிறந்த தேதி :  28-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Sep-2012
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  13

என்னைப் பற்றி...

என்ன கூற... பெரிதாக ஒன்றும் இல்லை

என் படைப்புகள்
ரம்யா செய்திகள்
ரம்யா - ரம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2015 1:12 pm

மொட்டுகாளாய் எழுத்துகளை
சேகரித்து
மலர்களாய் வார்த்தைகளை
அழங்கரித்து
மணம்வீசும் கவிதையை
மாலையாய் கோர்த்து
வரவேற்கிறேன் இப்புத்தாண்டை
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மேலும்

நன்றி 14-Apr-2015 1:32 pm
அழகு கவி தோழி. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 1:28 pm
வாழ்த்தியமைக்கு நன்றி 14-Apr-2015 1:18 pm
அருமை தோழி .. உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 14-Apr-2015 1:16 pm
ரம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 1:12 pm

மொட்டுகாளாய் எழுத்துகளை
சேகரித்து
மலர்களாய் வார்த்தைகளை
அழங்கரித்து
மணம்வீசும் கவிதையை
மாலையாய் கோர்த்து
வரவேற்கிறேன் இப்புத்தாண்டை
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மேலும்

நன்றி 14-Apr-2015 1:32 pm
அழகு கவி தோழி. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 1:28 pm
வாழ்த்தியமைக்கு நன்றி 14-Apr-2015 1:18 pm
அருமை தோழி .. உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 14-Apr-2015 1:16 pm
ரம்யா - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2015 3:40 pm

பிறந்து ஐந்து வருடம் வரை
சுதந்திரமாய் சுற்றி திரிந்து
சுகமாய் ஊர்சுற்றி
இனிதே பள்ளி அறையில் வைத்த முதல் அடி
கசப்பாநதாய் இருந்தாலும்
இன்று இனிக்கிறது மலரும் நினைவுகளாய்.....

இன்றோ குழந்தை பருவ குறும்புகளைக்கூட
செய்யவிடாமல் பிறந்த அன்றே
பிறப்பு சான்றிதழும் பள்ளி சேர்க்க விண்ணப்பமும் வரிசைகட்டுகிறது.......

அ என்றால் அம்மா
என்று கற்பித்த காலங்கள் இன்று
ஏட்டளவில்கூட இல்லை
எப்படி வரும் தமிழ்வாசம்......

பிள்ளைகள் தயார்தான் தாய்மொழியில் தவழ
ஏனோ அடுத்தவன் மொழியில் அடிமையாக்குவதிலே
நோக்கமாய் பெற்றோர்.......

வளரட்டும் நம் தலைமுறை தமிழுடன்
எவன் சொன்னது அடுத்தவன் மொழிமட்ட

மேலும்

நன்றி தோழமைகளே 14-Apr-2015 11:33 am
அருமை.. வீசட்டும் தங்கள் கவி வாசம்.. 13-Apr-2015 11:10 pm
அருமையான உணர்வுகள் 13-Apr-2015 4:19 pm
ரம்யா - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2015 2:11 pm

கத்தரி வெயிலிலும்...
காயாத குளங்கள்
-ஏழ்மைக் கண்கள்

மேலும்

படைப்பை கருத்தால் மெருகேற்றிய தோழமையே நன்றி . இந்நாளும் இனிதாகட்டும் தோழமையே 14-Apr-2015 4:48 pm
உண்மை 13-Apr-2015 10:45 pm
தங்கள் முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே . விரும்பினால் என் முந்தைய படைப்புகளையும் பாருங்களேன் .இனிய நாள் வாழ்த்துக்கள் 13-Apr-2015 6:07 pm
அருமை அருமை ... இன்னும் எழுதுங்கள் 13-Apr-2015 4:28 pm
ரம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 11:58 am

கலைகள் ஆயிரம் அதை
கலைக்க முடியாது
கலைமகள் தந்த
கலைதனை காக்க
கலைஞர்கள் பலர்
கலைகளை உயிராய் கருதி
கலைக்காமல் காக்கின்றனர்
கடலை போன்ற ஆழமுடய
கலைகளை அலைகள் போன்று
அழகுபடுத்தும்
கலைமக்கள் கோடான கோடி
இத்தமிழ் நாட்டில

மேலும்

ரம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2015 11:38 am

அழகிய தமிழை
அள்ளி இறைத்து
படைத்த
கவியை செவி மடுத்து
கேட்டால்
அமுதமும் ஆறாய் பாயும்

ஈராறு உயிரோடு
முனாறு மெய் சேர்த்து
படைத்த கவியை
கேட்ட நேரம்
இறைவனிடம் சண்டையிட்டேன்
செவிகள் இரண்டு மட்டும்
எப்படி போதுமென்று
படைத்தாய் என்று.


ஆறாய் கொடுத்தாலும்
ஆறாது மனித மனம்
கடலாய் கேட்கவில்லை
துளியாய் கவி கொஞ்சும் மழையில்
நாளும் அதில் நனைந்திட கெட்கிறேன்..
அருள் புரிவாய் இறைவா!!!

மேலும்

நல்லா இருக்குதுங்க 08-Apr-2015 12:05 pm
ரம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 1:32 pm

அவள் ஒரு தேவதை

மேக உடையினில்
மின்மினி பூச்சிகளாய்
பதித்த நட்சத்திர கட்களோடு
நிலவை திலகமாய்
இட்டு வலம் வந்தாள் நீளவேனி

சில நேரம் கோபமாய் கொதிப்பாள்-வெயிலாய்

சில நேரம் சோகமாய்
கண்ணீர் சிந்துவாள்-மழையாய்

சில நேரம் எனை பின்தொடர்வதாய்
ஏமாற்றுவாள்-மேகமாய்

அவள் ஒரு தேவதை
நீளவேனி(வானம்)

மேலும்

நன்று 02-Apr-2015 9:20 pm
கவி அழகு ..தொடருங்கள் ......... 02-Apr-2015 8:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ramyadharshini

ramyadharshini

coimbatore
user photo

Kavi Gowtham

சக்கிமங்கலம், மதுரை
Israth Ali

Israth Ali

Puttalam, Sri Lanka

இவர் பின்தொடர்பவர்கள் (4)

user photo

Kavi Gowtham

சக்கிமங்கலம், மதுரை
Israth Ali

Israth Ali

Puttalam, Sri Lanka
ramyadharshini

ramyadharshini

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (4)

Israth Ali

Israth Ali

Puttalam, Sri Lanka
user photo

Kavi Gowtham

சக்கிமங்கலம், மதுரை
ramyadharshini

ramyadharshini

coimbatore
மேலே