சதீஷ் ராமசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சதீஷ் ராமசாமி
இடம்:  தாராபுரம்
பிறந்த தேதி :  16-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2014
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  4

என் படைப்புகள்
சதீஷ் ராமசாமி செய்திகள்
அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Dec-2014 12:43 pm

காசில்லா நேரம்
கடைந்த தயிரில்
கடுகு தாளித்து - அது
கையில் வெடித்து
காயப் படுவதும் வீரம்தான்

கோபம் வந்தும்
கோபித்துக் கொண்டும்
குழியில் குழம்பூற்றி - அதை
குழைத்துப் பிசைந்து
கௌரவம் மறப்பது அழகுதான்

கையோடு சேர்ந்த
கல்யாண வாழ்வில்
கணவனின் தட்டில் - அவன்
கைமணம் தேடும்
காதல் வாசம் சுகம்தான்

வெளிநாடு சென்று
வெகுநாள் கழிந்து
வீட்டிற்கு வந்து -பல
வகையான உணவை
வாழையில் உண்ணுவது வாழ்க்கைதான்

'பரபர'ன்னு கிளம்பி
பள்ளிக்குப் போய்
படித்து களைத்து - வீட்டிக்குப்
பறந்து வந்து
பசியில் சாப்பிடுவது பரவசம்தான்

ஏங்கி தவிக்கும்
ஏழைக்குக் கொஞ்சம்
எடுத்துக் க

மேலும்

வருகைத் தந்து வாசித்து கருத்து அளித்தமைக்கு என் நன்றிகள் நட்பே :) 29-Dec-2014 6:51 pm
உணவின் முக்கியத்துவம் அருமை ! கவிநடை சிறப்பு ............வாழ்த்துக்கள் ! 29-Dec-2014 6:50 pm
வெகு சிறப்பான திருத்ததிற்கும் கருத்திற்கும் என் நன்றிகள் பல :) 29-Dec-2014 5:51 pm
இன்றைய நிலையில் உணவின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல உங்களுடைய சிரத்தைக்கு வாழ்த்துக்கள்.. "கைமணக்கும்" "பரபர"வென அள்ளி விழுங்காமல் அரைத்து விழுங்கி "அரைச் சாண்" வயிறையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.. பற்றாக்குறைக்கு முன் பாடமாக சொல்லிவிட்டால் பசிநோயைத் தடுக்கலாம் என்பதை நயமாக சொல்லிவைக்கிறது படைப்பு.. வாழ்த்துக்கள் 29-Dec-2014 5:38 pm
சதீஷ் ராமசாமி அளித்த படைப்பில் (public) Chitra Vijayakumar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2014 6:43 pm

நடக்கின்ற பாதை முடிந்து போகும்
முடிவே இல்லாத கடலும் ஓரிடத்தில் முடிவு காணும்

பகலை படைக்கும் கதிரவனும் மறைந்து போவான்
இரவை ஒளிர வைக்கும் சந்திரனும் கரைந்து போவான்

காலங்கள் ஓடி போகும்
காலதேவன் விரைந்து போவான்

கண்ணிலிருந்து வழிகின்ற நீரும் நின்று போகும்
உடலில் இருந்து உதிரும் உதிரமும் உறைந்து போகும்

மனித மனமும் மாறிப்போகும்
மாற்றம் என்னும் மோகத்தை தேடிப்போகும்

மண்ணை விட பெரிய விண்ணிற்கும் எல்லையுண்டு
மனித அன்பிற்கே எல்லை இல்லை .

மேலும்

மிக்க நன்றி அக்கா :) 29-Dec-2014 1:31 pm
நன்று ! 22-Dec-2014 5:32 pm
மிக்க நன்றிகள் நட்பே :-) 19-Dec-2014 10:19 pm
மிக்க நன்றிகள் நட்பே :-) 19-Dec-2014 10:19 pm
சதீஷ் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2014 6:43 pm

நடக்கின்ற பாதை முடிந்து போகும்
முடிவே இல்லாத கடலும் ஓரிடத்தில் முடிவு காணும்

பகலை படைக்கும் கதிரவனும் மறைந்து போவான்
இரவை ஒளிர வைக்கும் சந்திரனும் கரைந்து போவான்

காலங்கள் ஓடி போகும்
காலதேவன் விரைந்து போவான்

கண்ணிலிருந்து வழிகின்ற நீரும் நின்று போகும்
உடலில் இருந்து உதிரும் உதிரமும் உறைந்து போகும்

மனித மனமும் மாறிப்போகும்
மாற்றம் என்னும் மோகத்தை தேடிப்போகும்

மண்ணை விட பெரிய விண்ணிற்கும் எல்லையுண்டு
மனித அன்பிற்கே எல்லை இல்லை .

மேலும்

மிக்க நன்றி அக்கா :) 29-Dec-2014 1:31 pm
நன்று ! 22-Dec-2014 5:32 pm
மிக்க நன்றிகள் நட்பே :-) 19-Dec-2014 10:19 pm
மிக்க நன்றிகள் நட்பே :-) 19-Dec-2014 10:19 pm
அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2014 9:06 am

சிறகை உலர்த்திய
பறவை தாயால்
உறவை விட்டது
அந்த ஒற்றை இறகு

சுதந்திரம் கிடைத்து
சுற்றித் திரிந்து
சுகத்தைத் தேடுது
அந்த அழகிய இறகு

பால்வண்ணம் சூடி
பனியோடு கூடி
பச்சை வயலோடி
பயணப் பட்டது இறகு

ஆற்று மீன்களில் வாசத்தில்
நாற்று வயல்களின் தேசத்தில்
கற்பனை கால்களின் ஆட்டத்தில்
விளையாடிக் கொண்டிருந்தது இறகு

குருவிகள் கொடுத்த முத்ததில்
குயில்கள் கூவிய சத்தத்தில்
குளிர்ந்த நீரின் தெப்பத்தில்
கும்மாளம் அடித்தது இறகு

இல்லாத கண் கொண்டு
இயற்கையை இனிதாய்
இரசித்தது இறகு

தனிமையும் அழகு
தரணியும் அழகு
என்று மயங்கிப்
போன இறகு
மிதமான காற்றில்
மீண்டும் ஒ

மேலும்

மிக்க நன்றி நட்பே.. தங்கள் வருகையிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன்..:) 27-Jan-2015 6:29 pm
மிக்க நன்றி நட்பே.. தங்கள் வருகையிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன்..:) 27-Jan-2015 6:28 pm
அழகான கவிபுனைந்தீர் இக்கவிதைக்கு துணை புரிந்த ஜின்னாவுக்கும் குமரேசன்கிருஷ்ணனுக்கும் வாழ்த்துக்கள் நன்று chitrasankar 27-Jan-2015 12:52 pm
சிறகு சொல்லும் விவசாய நிலை ..இன்று சமூகம் படும் பாடு .. அழகாக எடுத்து உரைத்த இறகு ... அருமை சித்ரா !! அருமை 27-Jan-2015 10:07 am
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) chitrasankar மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Dec-2014 5:05 pm

காற்றில் மிதக்கும் இறகுகள்-தேடல் 7

குடைதேடி முடிந்துபோன
மழைக்காலம்
போர்வைதேடி தகித்துபோன
குளிர்காலம்
அம்மணப்பாதங்கள் ரசித்தே
கொழுத்துப்போன வாழ்க்கைப்பாதை
என்ற பாடலோடு காற்றில்
மிதந்தது இறகொன்று.......!!

செவிட்டு நந்தியின்
காதினில் ஓதியவேதமாய்
சிவப்பு பலூனும்
புதுப்புத்தக வாசனையும்

நேற்றுப்போட்டக் கோலத்தின்
புள்ளிகளை எண்ணிக்கொண்டே
கொதித்தது அடிமைதேசத்தில்
எண்ணெயும் இளம் தளிரும்

அரக்கு மாளிகைக்கனவு சுமந்து
வெந்துக்கொண்டிருந்தது
வார்த்தெடுப்பில் களிமண்

பகற்கனவுகளின்
பெருவெளிச்சமாய்
தீப்பெட்டிக்குள்
சிறைவைக்கப் பட்டிருந்தது
உறங்கா இரவுகள

மேலும்

நன்றி தோழி .........மிகவும் மகிழ்ந்தேன்....... 10-Jan-2015 9:18 am
நன்றி தோழரே....... 10-Jan-2015 9:17 am
thangal வாழ்த்தினால் மகிழ்ந்தேன் தோழி......தாமதமான பதிலிற்கு மன்னிக்கவும். 10-Jan-2015 9:17 am
நன்றி மா....... 10-Jan-2015 9:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

தமிழ்செல்வன்

திண்டுக்கல்
சித்ரா விஜயகுமார்

சித்ரா விஜயகுமார்

பாண்டிச்சேரி
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
user photo

தமிழ்செல்வன்

திண்டுக்கல்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே