தமிழ்செல்வன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ்செல்வன் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 16-Jun-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 20 |
என் கற்பனையில் சில வரிகள்....
என் வரிகளை விருந்தாக எண்ணி சமர்ப்பிக்றேன்......
விருந்தில் ருசி இல்லாவிட்டாலும்....
பசி இருப்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையோடு
இங்கிதம் அறிந்து சங்கீதம் பாடினேன்....
சங்கீதத்தில் மௌனம் கலைத்தேன்
வாழும் ஆசையோடு உன் வாசல் வந்தேன்
வந்த பின்பு சொர்க்கம் கண்டேன்.
அத்தை மகனாய் நீ இருக்க
நாரை போல நாத்தினார் இருக்க
பூவாக நான் வந்தேன்....மாலையாக மாறி நின்றேன்
புது உலகம் கண்டேனே.......
புல்லாங்குழலை(காதலன்) காதலித்தேன்....இன்று
மூங்கிலை(காதலனின் பெற்றோர்) கண்டேனே.......
ஏழு ஸ்வ்ரம் நான் படிச்சு...
உன் வீட்டுக்குள்ள கால் பதித்து
உன்னை நான் கரம் பிடிப்பேன்
இரவோடு என் விழிகள் கண்ட சொப்பனம் எல்லாம்
இன்று என் குரலோடு இசையில் சம்மதம் சொன்னேன்.
இனி நீ கொடுக்க ரோஜா,கடிதம்
தேவை இல்லை...
உன் வீடு(காதலனின் இதயம்) போதுமே!!
காகித பூவில்
தேன் தேடும் வண்டாக -நான்
கானல் நீரில்
நீந்த துடிக்கும் மீனாக -நான்
குழப்பம்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
இரண்டற கலந்து ஒன்று வளர்த்தேன் மகனாய்
இனம் கண்டு ஒன்று வளர்த்தேன் வளர்ப்பு மகனாய்
நாக்கை ஏற்றி கொண்டு சொல்லுது என்னை சுமையாய்
நாக்கை தொங்க விட்டு என்னை தாங்குது சுமைதாங்கியாய்
வளர்ப்பு மகனாய் அது தான் நாய்-இப்ப எனக்கு அது தான் தாய்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
என்னை நானே அழகு படுத்த கற்றுக் கொன்டேன்
இல்லை-பூனையிடம்...
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
சிலையை செதுக்குபவன் சிற்பி என்றால்
பூனையும் எனக்கு ஒரு சிற்பி
பேருந்தில் தோன்றியது.........
உன் அன்ன நடை கண்டால்
உசேன் போல்ட் ஓட்டம் நிற்பான்....
உன் அகத்தினை கண்டால்
மேரிகோம் தயங்கி நிற்பாள்.....
உன் சிறு இடை கண்டு....
என் எடையும் போனது.
நீயும் ஓரத்தில்....நானோ தூரத்தில்
பார்ப்பது என்னவோ கான்வெக்ஸில்
எப்ப பார்ப்பது கான்கேவ்'ல்
ஒரு புள்ளியில் உன்னை தொடர்ந்து
வட்டமாக மாறினேன்
அவ்வட்டத்தில் நம்மை இணைக்கும்
விட்டம் எதுவோ???????
நண்பர்கள் (35)
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![திருமூர்த்தி](https://eluthu.com/images/userthumbs/f2/ypnac_28531.jpg)
திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
![தீபாகுமரேசன் நா](https://eluthu.com/images/userthumbs/f3/ivaef_32310.jpg)
தீபாகுமரேசன் நா
இராமநாதபுரம்
![பீமன்](https://eluthu.com/images/userthumbs/f3/axqvu_32065.jpg)
பீமன்
திருச்சிராப்பள்ளி
![ரேவதி](https://eluthu.com/images/userthumbs/f0/efwjv_1712.jpg)