suji - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suji
இடம்:  tirupur
பிறந்த தேதி :  10-Jan-2009
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Aug-2014
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  0

என் படைப்புகள்
suji செய்திகள்
suji - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2014 9:54 am

ஆகாய தாமரை
இதழ் விரிவது போல மாயை
அவள் புன்னைக்கு முன்
.
.
.
மறைக்காமல் சொல்லிவிட்டேன் அவளிடம்
சிரித்துவிட்டாள் - இப்போது
நம்பிவிட மறுக்கிறது மனசு
அது மாயையா !!!!

மேலும்

அழகு..... 08-Dec-2014 11:24 am
suji - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2014 10:59 am

காதல்
உனக்குள் அழகாகன பணக்காரத்தனமாக
எனக்குள் அழமான முட்டாள் தனமாக !!

மேலும்

ஹாஹா ஏன் அப்படி அருமை 08-Sep-2014 12:10 pm
தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 08-Sep-2014 11:41 am
suji - சபீக்ஷனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2014 6:14 pm

என் உயிரினும் மேலான என் பெரிய தாயார் ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டு என்னை விட்டு பிரிந்து சென்ற போது என் சொல்லொணா துயரம் பின்வரும் கவியாக......

பாவையவளை நான் என் உள்ளத்தில்- ஓர் சித்திரமாய்
பத்திரமாகவே புதைத்தது கண்டு- பாவியாம்
பரமனும் தன் காலன் துணை கொண்டு
பாசவுறவுகளை விட்டிங்கு பிரித்தனன்!!

பிஞ்சென எனை நீ அள்ளியெடுத்து அணைத்து
கொஞ்சும் வேளையில் அம்மா
விஞ்சும் பாசக்குமுறல்கள் எல்லாமின்று
நெஞ்செங்கும் நிறைந்து நிற்குதம்மா!!

துஞ்சும் வேளையிலும் கூட
துல்லியமாய் துலங்குவது உன் முகமே
கெஞ்சுகிறேன் இன்றும் இறைவனை- ஏனோ
கேலியாகவே பார்க்கிறான் என்னை!!

எண்ணி எண்ணி நான் கண்ணீர

மேலும்

தோழரே, ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி. 03-Sep-2014 8:52 pm
மிக்க நன்றி தோழரே. 03-Sep-2014 8:52 pm
வலியோடு வழிந்த வரிகள் விழியோடு கசிந்த வரிகள் கருவில் வருத்தம் கவிதை பொருத்தம் 03-Sep-2014 8:34 pm
மனதுக்கு வலிதரும் கனமான கவிதை உங்கள் துயர் துடைக்க வரிகளில் சுமைகளை இறக்கி வைத்துவிட்டீர்கள் கவலை விடுங்கள் 03-Sep-2014 7:48 pm
suji - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2014 8:42 pm

என்
கண்களைப் பார்த்துக்
காதலைச் சொல்ல
கலவர மூச்சில்
காணாமல் போகிறாய் . . . .

என்
நெஞ்சில் நுழைந்து
நினைவுகளைக் கிள்ளி
நிம்மதி தொலைத்து
நீயேன் ஓடுகிறாய் . . . .

என்
உறவுப் பாலத்தில்
ஊர்தியாய் மாறி
ஊர்ந்து என்
உணர்வுகளை ஏனடா
உரசிச் செல்கிறாய் . . . .

என்
கனவுத் திரைகளில்
காட்சியாய் விரிந்து
காரிருள் முழுவதும்
கவர்ந்து கொள்கிறாய் . . . .

என்
நெற்றிப் பொட்டில்
நேசம் தடவி
நேரம் தெரியாமல்
நோவு கொடுக்கிறாய் . . . .

என்
பாதங்களைப் பகடையாக்கி
பரமபதம் ஆட
பாதி தூக்கத்தில் எனை
பகர்ந்து இழுக்கிறாய் . . . .

என்
கலியுக மன்னா
கவர்ந்

மேலும்

நன்றி தோழமையே. 02-Oct-2014 1:25 pm
அழகோ அழகு......மிகவும் ரசித்தேன் அனைத்து வரிகளும் அழகு ஐயா...! 30-Sep-2014 4:27 pm
நன்றி தோழமையே. 12-Sep-2014 7:18 pm
நன்றி குமார். 12-Sep-2014 7:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

மன்னை மாயா

மன்னை மாயா

இரெட்டியூர்
Piranha

Piranha

Chennai
சபீக்ஷனா

சபீக்ஷனா

மும்பாய் பூர்வீகம்- மாதகல

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Piranha

Piranha

Chennai
மன்னை மாயா

மன்னை மாயா

இரெட்டியூர்
சபீக்ஷனா

சபீக்ஷனா

மும்பாய் பூர்வீகம்- மாதகல

இவரை பின்தொடர்பவர்கள் (3)

Piranha

Piranha

Chennai
சபீக்ஷனா

சபீக்ஷனா

மும்பாய் பூர்வீகம்- மாதகல
மன்னை மாயா

மன்னை மாயா

இரெட்டியூர்
மேலே