சபீக்ஷனா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சபீக்ஷனா |
இடம் | : மும்பாய் பூர்வீகம்- மாதகல |
பிறந்த தேதி | : 03-May-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 37 |
நான் தமிழினை நேசிப்பதால் தமிழ் பற்றி தமிழால் கவி மழை பொழிய இங்கு வந்தேன்.
குருவி கூட உந்தன் செயல்
குந்தகம் என கருதிற்று
அதனாலே தன் கூண்டையும்
அதி உச்சியில் கட்டிற்று.....!
அருவி கூட அமைதி கொண்டு
அசையும் ஆற்றை இழந்திட்டால்
அதையும் கூட அழித்திடுவான்
என்ற அறிவை பெற்றிற்று...!
உருவி உருவி உலகையே
உருக்குலைக்கும் மானிடா
உணர்ச்சி பொங்கி உன்னை அன்று
உலுக்கியது ஓர் சுனாமி...!
துருவி துருவி உலகெல்லாம்
துவம்சம் செய்யும் மானிடா
துட்டு தான் வாழ்வென்று
துள்ளுகிறாய் நீ இன்று....!
கருவி கொண்டு இயற்கையை
களங்கம் செய்யும் மானிடா
எண்ணி பார் ஒரு கணம்- இன்று
கூர்ப்பின் எக்கட்டத்தில் நீ என....!
குருவி கூட உந்தன் செயல்
குந்தகம் என கருதிற்று
அதனாலே தன் கூண்டையும்
அதி உச்சியில் கட்டிற்று.....!
அருவி கூட அமைதி கொண்டு
அசையும் ஆற்றை இழந்திட்டால்
அதையும் கூட அழித்திடுவான்
என்ற அறிவை பெற்றிற்று...!
உருவி உருவி உலகையே
உருக்குலைக்கும் மானிடா
உணர்ச்சி பொங்கி உன்னை அன்று
உலுக்கியது ஓர் சுனாமி...!
துருவி துருவி உலகெல்லாம்
துவம்சம் செய்யும் மானிடா
துட்டு தான் வாழ்வென்று
துள்ளுகிறாய் நீ இன்று....!
கருவி கொண்டு இயற்கையை
களங்கம் செய்யும் மானிடா
எண்ணி பார் ஒரு கணம்- இன்று
கூர்ப்பின் எக்கட்டத்தில் நீ என....!
கட்டில் சுகம்
சொர்க்கம் என்று
சிலபேரும் கால்வயிறு
கஞ்சிக்கு வழியில்லை
தொட்டவன் கொடுக்கும்
துட்டுத்தான் என்று சிலரும்
உயிர்க் கொல்லிநோயை
அறிந்தும் அறியாமலும்
வரவேற்கின்றனர்...!!!!!
தனக்குள்ளே வயித்துப்
பசிக்கு ஏங்கும்
வஞ்சிகளின் உடலை
புசிக்கும் நரிக் குணம்
படைத்த ஆண்களை
குறை கூறுவதா
பகட்டு வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டு பல பேரைத்
தொட்டுவரும் பெண்ணைக்
குறை கூறுவதா இருவரில்
ஒருவர் தொட்டசுகம் காண
ஒருவர் தொற்று நோயைக்
கொண்டார்...!!!!
அற்ப சந்தோசத்துக்காக
அரை குறை ஆடை
கலைத்து உறவோடு
இன்பாய் வாழும்
வாழ்வை யும்
அழிக்காதீர்கள் ...!!!
பலர் இடையைத்
தொடும் மனிதனின்
இதழைச்
உரிமைகளை ஊன்றுகோலாய் கொண்டு
உருப்பெற்றது இந்த ஜனநாயகம்.....!
பிச்சை பாத்திரம் ஏந்தி
மக்கள் மன்றாடியும்
மறுக்கப்படுகிறது அது.....!
திரும்ப திரும்ப தட்டியும்
திறக்கப்படா கதவுக்குள்
பூட்டிட்டுக்கொண்டது அது ....!
அநியாயக்காரர்களின்
அடக்குமுறைக்கான
ஆயுதமாய் இன்று அது.....!
குருதி ஆறு ஓடலில்
குலப்பெருமை ஓங்கும் எனும்
குதர்க்கவாதிகளின் கையில்
குத்திக்கரணம் போடுகிறதாம் அது.....!
முட்டாள் சமுதாயம்
முகத்தை மண்ணில் புதைத்ததால்
முறை தவறி போனது அது..........!
சுறுசுறுப்பற்ற சமுதாயத்தால்
சுதாகரித்த அரசியல்
சுற்றும் முற்றும்- அதன்
சுதந்திரத்தை சுருக்கிற்று...!
சிந்தனை வேந்தன் அவனே -தமிழை
சிகரம் தொடச் செய்தவனே - இந்த
மண்ணுலகில் அவன் கவி
பண்ணி வைத்த மாயங்கள்
ஏராளம்- புகழ் தாராளம்....!
அவன் கவியில் கண்ட அந்த வீறு - அது
தமிழ் அன்னை பெற்ற ஒரு பேறு - அவன்
முத்தினை தேடியே
தமிழ்க்கடல் மூழ்கிய
ஒரு வீரன் - பெரும் தீரன்...!
பாடினான் பல பாயிரம் - அதில்
மனதில் நிலைக்கும் ஆயிரம்
கவி வடித்து கவி வடித்து
கற்பக வித்தகன்
ஆகினான் - சுவர்க்கம் ஏகினான்...!
ஒரு சொல்லில் அடக்கினான் பல வாக்கியம்
அது உண்மையில் நாம் பெற்ற பாக்கியம்
விண்ணவர் செய்த
தவத்தின் பயனாக
உதித்தான் - தடம் பதித்தான்..!
எல்ல வரும் புராண ஆகமம்
எ
சிந்தனை வேந்தன் அவனே -தமிழை
சிகரம் தொடச் செய்தவனே - இந்த
மண்ணுலகில் அவன் கவி
பண்ணி வைத்த மாயங்கள்
ஏராளம்- புகழ் தாராளம்....!
அவன் கவியில் கண்ட அந்த வீறு - அது
தமிழ் அன்னை பெற்ற ஒரு பேறு - அவன்
முத்தினை தேடியே
தமிழ்க்கடல் மூழ்கிய
ஒரு வீரன் - பெரும் தீரன்...!
பாடினான் பல பாயிரம் - அதில்
மனதில் நிலைக்கும் ஆயிரம்
கவி வடித்து கவி வடித்து
கற்பக வித்தகன்
ஆகினான் - சுவர்க்கம் ஏகினான்...!
ஒரு சொல்லில் அடக்கினான் பல வாக்கியம்
அது உண்மையில் நாம் பெற்ற பாக்கியம்
விண்ணவர் செய்த
தவத்தின் பயனாக
உதித்தான் - தடம் பதித்தான்..!
எல்ல வரும் புராண ஆகமம்
எ
என்
கண்களைப் பார்த்துக்
காதலைச் சொல்ல
கலவர மூச்சில்
காணாமல் போகிறாய் . . . .
என்
நெஞ்சில் நுழைந்து
நினைவுகளைக் கிள்ளி
நிம்மதி தொலைத்து
நீயேன் ஓடுகிறாய் . . . .
என்
உறவுப் பாலத்தில்
ஊர்தியாய் மாறி
ஊர்ந்து என்
உணர்வுகளை ஏனடா
உரசிச் செல்கிறாய் . . . .
என்
கனவுத் திரைகளில்
காட்சியாய் விரிந்து
காரிருள் முழுவதும்
கவர்ந்து கொள்கிறாய் . . . .
என்
நெற்றிப் பொட்டில்
நேசம் தடவி
நேரம் தெரியாமல்
நோவு கொடுக்கிறாய் . . . .
என்
பாதங்களைப் பகடையாக்கி
பரமபதம் ஆட
பாதி தூக்கத்தில் எனை
பகர்ந்து இழுக்கிறாய் . . . .
என்
கலியுக மன்னா
கவர்ந்
என் உயிரினும் மேலான என் பெரிய தாயார் ஆஸ்துமா நோயினால் பீடிக்கப்பட்டு என்னை விட்டு பிரிந்து சென்ற போது என் சொல்லொணா துயரம் பின்வரும் கவியாக......
பாவையவளை நான் என் உள்ளத்தில்- ஓர் சித்திரமாய்
பத்திரமாகவே புதைத்தது கண்டு- பாவியாம்
பரமனும் தன் காலன் துணை கொண்டு
பாசவுறவுகளை விட்டிங்கு பிரித்தனன்!!
பிஞ்சென எனை நீ அள்ளியெடுத்து அணைத்து
கொஞ்சும் வேளையில் அம்மா
விஞ்சும் பாசக்குமுறல்கள் எல்லாமின்று
நெஞ்செங்கும் நிறைந்து நிற்குதம்மா!!
துஞ்சும் வேளையிலும் கூட
துல்லியமாய் துலங்குவது உன் முகமே
கெஞ்சுகிறேன் இன்றும் இறைவனை- ஏனோ
கேலியாகவே பார்க்கிறான் என்னை!!
எண்ணி எண்ணி நான் கண்ணீர