நிழலின் குரல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிழலின் குரல்
இடம்:  தாய் தமிழ்நாடு
பிறந்த தேதி :  15-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2017
பார்த்தவர்கள்:  562
புள்ளி:  79

என்னைப் பற்றி...

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

என் படைப்புகள்
நிழலின் குரல் செய்திகள்
முபாரக் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2018 5:59 pm

"எம்.ஜே....எம்.ஜே.. கம் ஆன் லைன், அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட்" என்று ஒலித்தது எம்.ஜே.வின் வாக்கி டாக்கி.

"மிஸ்டர் கென்னடி, எனக்கு அழைய்ப்பு வருகிறது, நான் என்ன என்று கேட்டுவிட்டு வரலாமா?" என்றாள் எம்.ஜே.

"தாராளமாக, நீ என்ன என்று கேள், நான் மருத்துவமனைக்கு அழைப்பு கொடுக்கிறேன்" என்றார் கென்னடி.

தனது வண்டியில் பொருத்தி இருந்த தனது வயர்லெஸ்ஸை எடுத்து "எஸ், ஷெரிங்க்டன் க்ரைம் டிவிஷன் ட்ரைனி 445 எம்.ஜே. ஆன் லைன்" என்றாள் எம்.ஜே.

"அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட் பேனல் இன்சார்ஜ் ஷான், நீங்கள் கூறியது போல ரயில் எண் 84 ல் நீங்கள் புகைப்படம் அனுப்பிய அந்த நபர் இல்ல

மேலும்

கதை அருமையாக இருக்கிறது நண்பரே ...சிலர் கமெண்ட் போடாமல் படிப்பார்கள் ...அதை கருத்தில் கொள்ள வேண்டாம்..நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.. 24-Feb-2018 6:10 pm
டேய், என்ன டா சின்ன பையன் மாதிரி பீல் பண்ற, நீ பாட்டுக்கு எழுது. ஒவ்வொரு பார்ட் நீ போடும்போது இன்டெரெஸ்ட் அதிகமாக்கு. கண்டிப்பா எல்லாரும் ரசிப்பாங்க. இப்போ கூட எல்லாரும் ரசிச்சு படிச்சிட்டு தான் இருப்பாங்க. 23-Feb-2018 11:14 pm
நிறைய பேர் படிக்கிறார்கள், ஆனால் நீங்கள் இருவரும் மட்டும் தான் எனக்கு ஊக்குவிக்கும் விதமாக பேசுகிறீர்கள், மற்றவர்களுக்கு பிடிக்கவில்லையா என தெரியவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறது. எனக்கு சரியாக படிப்பவர் மனதை கட்டிப்போட தெரியவில்லையோ....??? 23-Feb-2018 10:31 pm
திகில் அள்ளுது.... வாழ்த்துக்கள்.... முபாரக் ஜி 23-Feb-2018 7:32 pm
முபாரக் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2018 1:09 pm

சர்ரேவில் அவர்களின் இல்லம் இருக்கும் க்ளோவர்டெலில் இருந்து பசிபிக் ஹைவே வழியாக அரைமணி நேர ஓட்டுதலில் பிரேசர் நதி பாலத்தை தாண்டி சற்று தொலைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரை அடைந்தது அவர்களது கார்.

"ஜொஹான், இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும், அது மட்டும் இல்லை, பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீ அறிவிப்பை கவனித்தாய் அல்லவா?" என்றாள் மெர்சி.

"ஆமாம், அதற்காக நாம் என்ன செய்வது, கண்டிப்பாக அலெக்ஸை இன்று நான் பார்த்தாக வேண்டும், ஏனென்றால், அவனிடம் பேசி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன, மேலும் நாம் நாளை காலையில் வான்கூவரில் இருந்து மாண்ட்ரியல் செல்ல இருக்கிறோம், எனது வீட்டில் உன்னை அ

மேலும்

அருமை நண்பரே இந்த பகுதி விறுவிறுப்பை அதிகரித்தது..மேலும் தொடர வாழ்த்துக்கள் 20-Feb-2018 5:34 pm
திரு முபாரக் . தவிர்க்கமுடியாத இடங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தலாமே........;?! இந்த பகுதி நல்லாருக்கு .... இன்னும் வேகத்தை கூட்டுங்கள்..... 19-Feb-2018 7:15 pm
சாரி ஜெயராம்.என்னால் இதைவிட அதிக வேகமாக கொற்கை முடியவில்லை. அடுத்ததுதா பகுதிகளில் காட்சிகளை வேகமாக மற்றும் மெருகேற்றி படிப்பவர்களை ஈர்க்கும் விதத்தில் எழுத முயல்கிறேன். 18-Feb-2018 4:10 pm
முபாரக்...கதை பொறுமையாக போவது போல இருக்கிறது டா. அதுமட்டும் இல்லாமல் கதை யாரை சுற்றி செல்கிறது என்று யூகிக்க முடியாமல் போகிறது. கதாபாத்திரங்களை கோர்க்க இவ்வளவு காலம் தேவை இல்லை. கதைப்பயணத்தில் அவரவர்களாக சேர்வது போல இருக்க வேண்டும். பார், நிறைய பேர் படிக்காமல் இருக்கிறார்கள். தொய்வு இல்லாமல் கொண்டு போ. 18-Feb-2018 4:06 pm
முபாரக் அளித்த படைப்பில் (public) Mubarak Ali5a1a74a1f1ee0 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2018 2:47 pm

Caroline’s Rolex was ticking and nearing the midnight. Though the temperature was freezing, she had some sweat drops around her face as she was restless and scared of some strange things that’s going to happen in the next moment.

The isolated house of Caroline located in Mitchell Island, approximately ten minutes of driving from the South Vancouver city. The house was completely dark with closed doors and windows. She was sitting in the living room expecting the most terrific minutes of her life. The battle between her life and death. The only support to overcome the terror is Ashley.

மேலும்

தமிழ் மட்டுமே தெரிந்த என் போன்ற வாசகர்களுக்காக தமிழிலும் எழுதுங்கள் நண்பரே .. 13-Feb-2018 6:02 pm
டேய்....செம்மையான தொடக்கம். எடுத்த எடுப்பிலேயே சஸ்பென்ஸ் ஆரம்பிச்சுட்ட. நானும் என்னோட கதைல கிளைமாக்ஸ் சொல்லிட்டு தான் ப்லாஷ்பாக் போனேன். அதே ஸ்ட்ரைடெஜி. ஆனா ப்ளீஸ் உன்னோட ப்ரொபைல் பிச்சர மாத்து. எதுக்கு நீயும் நானும் சேந்து இருக்கற போட்டோ போட்டு இருக்க??? ஆரோ சொல்றமாதிரி தமிழ் ல எழுதினா நல்லா இருக்கும். முயற்சி பண்ணு டா..... 13-Feb-2018 5:48 pm
நீங்களே படித்தீர்கள் அல்லவா. இதை தமிழில் எப்படி நான் மொழி பெயர்த்து எழுதுவது. முயற்சி செய்கிறேன்.அடுத்த பகுதியில் இருந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் எழுதி பதிவேற்றுகிறேன். 13-Feb-2018 5:44 pm
முபாரக் உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் இது தமிழை நேசிக்கும் வாசகர்களின் கூடம்.. எனவே தமிழில் எழுதுங்கள்... நலமாயியிக்கும் வாசிக்க... 13-Feb-2018 5:28 pm
முபாரக் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Feb-2018 4:29 pm

அனைவருக்கும் வணக்கம். தமிழில் எழுதுவது தான் இந்த இணையதளத்தின் அம்சம். இருப்பினும் என்னிடம் ஒரு கதை இருக்கிறது. யோசித்து வைத்திருக்கும் கதை. அது கனடா நாட்டில் நடக்கும் ஒரு தொடர் கொலைகள் பாடினா கதை. அது ஆங்கிலத்தில் எழுதினால் நன்றாக இருக்குமா இல்லை அதை தமிழில் எழுதலாமா என்று யோசிக்கிறேன், தமிழில் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஏனென்றால் அணைத்து பாத்திரங்களும் கனடா நாட்டினர். எனவே அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக தான் எழுத முடியும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். தமிழில் எழுதவா இல்லை ஆங்கிலத்தில் எழுதவா????

மேலும்

இப்போது முதல் பகுதியை ஆங்கிலத்தில் பதிவேற்றி இருக்கிறேன். இதை தமிழில் மொழி பெயர்த்து அடுத்த பதிவாய் போடுகிறேன். பின்பு ஆங்கிலத்தில் இரண்டாம் பதிவை போடுகிறேன். அப்படியே ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்றி மாற்றி போடுவதாய் உள்ளேன். 13-Feb-2018 2:50 pm
திரு.முபாரக் அவர்களுக்கு வணக்கம். முதலில் உங்களின் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்; தங்களின் கேள்வியை படித்தேன். எதோ எனக்கு தெரிந்த பதிலை சொல்ல எண்ணுகிறேன். முதலில் தங்களளுடைய கதையை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள். ஏனெனில் அது தான் தற்போழுது உங்களுக்கு இயல்பாய் வருகிறது. உங்களின் மனதளவிலும் ஆங்கிலத்தில் எழுதவே தயாராகியுள்ளீர். பின் அதை ஏதேனும் ஆங்கில தளத்தில் பதிவிடுங்கள். அதில் கிடைக்கும் கருத்துக்கள் உங்களை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தும். இதையெல்லாம் செய்தபின் தற்பொழுதைய தமிழ் படங்களை பார்க்க பழகுங்கள் . அதன் பின் உங்களின் கதையை படியுங்கள் அதை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்யுங்கள். அது சிறப்பாக வரும். இன்னும் உதவி தேவை என்றால் திரு ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்களை படித்து பாருங்கள் { திரு. பட்டுக்கோட்டை பிரபாகர்/ லே னா. தமிழ்வாணன். போன்றோர் நாவலும் உதவியாக இருக்கோம். தவறாய் இருந்தால் மன்னிக்கவும். 13-Feb-2018 1:36 pm
டேய்......சும்மா புகழ்ச்சி பாடாத.. நீ எழுத ஆரம்பி டா. 12-Feb-2018 4:06 pm
சரி தான். ஆனால் எனது கதையின் சூழல் வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வுகள்....ஆதலால் தான்....நானும் எனது தோழன் ஜெயராம் எழுதிய என் உயிரினும் மேலான என்ற கதை போல தமிழ்நாட்டில் நடப்பது போல சித்தரித்து எழுதினால் அந்த கதை போல நன்றாக அமையும். ஆனால் இது.....சரி...தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். அப்படி இல்லை என்றால் தமிழகத்தில் நடப்பதாக கதை களத்தை மாற்றிக்கொள்கிறேன். 12-Feb-2018 3:04 pm
நிழலின் குரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 12:53 pm

என் உயிரினும் மேலான.......

“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.”
குறள் 1099.

பொறுப்பு துறப்பு

“இது முற்றிலும் கற்பனையில் உருவான ஒரு கதையாகும். பெயர்கள், கதாபாத்திரங்கள், தொழில்கள் மற்றும் இடங்கள் யாவும் உயிரோட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டதே அன்றி நேரடியாக அவற்றை குறிப்பிடும் நோக்கில் எழுதப்படவில்லை. அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களும் இடங்களும் கற்பனையான முறையில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. உண்மையான இடங்களும் பெயர்களும் இருக்குமாயின் அவை முற்றிலும் தற்செயலானவை. எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ பொருளையோ இடங்களையோ நிகழ்வையோ குறிப்பிடுவன அல்ல.

மேலும்

நிழலின் குரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 9:47 pm

விஜி வார்த்தைகள் இன்றி மௌனமாய் வந்தாள். அந்த காரில் இதுவரை விஜி சந்தோஷத்தை தவிர எதையும் அனுபவித்ததில்லை, முதன்முறை பிரவீன் இல்லாமல் அந்த கார் விஜியோடு பயணித்தது, அவள் கையில் ப்ரவீனுக்கு தான் அளித்த பாரெவர் வித் யூ டீஷிர்ட் மட்டும் வைத்திருந்தாள். அவளுடைய கைப்பை காயத்ரி வைத்திருந்தாள்.

"காயத்ரி, நீ விஜி வீட்டுக்கு போன் பண்ணி பக்குவமா விஷயத்தை சொல்லு, விஜி, வீட்ல போய் பிரவீனை லவ் பண்ணினேன், அப்டி இப்படின்னு அழாத, பியூச்சர் லைப் உனக்கு இருக்கு, புரியுதா" என்றான் முபாரக்.

"அண்ணா, எப்படி அண்ணா உங்களால இப்டி பேச முடியுது, இன்னிக்கு காலைல நம்ம கூட இருந்த பிரவீன், இப்போ காத்தோட காத்தா கலந்துட்டா

மேலும்

உங்களை கலங்க வைத்துவிட்டேன் என்று நினைக்கும்போது வருத்தம் அடைகிறேன்.என் எழுத்து இந்த அளவு உங்களை வசீகரித்திருக்கிறது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் தோழி. 05-Oct-2017 12:36 pm
I cried after read this one 03-Oct-2017 3:32 am
Hello sir.. it was wonderful story... அந்த ஸ்டோரி ல இருந்து வெளில வரவே முடில ... still thinking about it .. keep writing 03-Oct-2017 3:30 am
உங்கள் மிகப்பெரும் பாராட்டுக்கும் அங்கீகாரத்திற்கு ஊக்குவிப்புக்கும் நன்றி சுஜி அவர்களே.....கதை முடிந்தாலும் இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரும் உங்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என நம்புகிறேன், வேறு எந்த கதையில் இந்த பெயர்கள் வந்தாலும் இந்த கதி உங்கள் நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன். 27-Sep-2017 10:15 pm
நிழலின் குரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 8:03 pm

இன்று................

"காயத்ரி.....நான் என் பிரவீனை கொன்னுட்டேன் டி, அவன் என்னை உயிரா நெனச்சான், என்னிக்கு நான் அவனை விட்டு பிரிஞ்சுட்டேன் னு உணர்ரானோ அன்னிக்கு என் உயிர் போய்டும் னு சொன்னான் டி, அதேமாதிரி செஞ்சுட்டான் டி" விஜியால் தான் செய்த தவறை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"இப்பவாச்சும் சொல்லு டி, என்ன தான் நடந்துச்சு, பேசு விஜி, உன்னோட இந்த முட்டாள் தனம் ஒரு உயிரை குடிச்சுருச்சு டி, அதுவும் கிடைக்கத்தக்க உயிரா டி அது, பிரவீன் டி......இந்த உலகத்துல எல்லாரைவிட முக்கியம் னு பேசினியே, உன்னோட ரோல் மாடல், அவன் இல்லன்னா நீ இல்லைன்னு சொன்னியே, என்ன டி பண்ணின, அவன் உயிர் போற அளவுக்கு என்ன டி பண்

மேலும்

நிழலின் குரல் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 7:06 pm

முதல் பந்திலேயே ராஜாவை க்ளீன் போல்டாக்கினான் ரியாஸ். நேராக விஜி இருக்கும் திசை நோக்கி கைகள் தூக்கி காட்டி அந்த மகிழ்ச்சியை காட்டினான். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் எடுத்தனர் விழுப்புரம் அணி.

இரண்டாவது ஓவரை விஜய் போட வந்தான். பழைய கேப்டன் சதீஷும் புதிய கேப்டன் கணேஷும் விளையாடினர்.விஜய்யின் பந்துவீச்சும் மிக நேர்த்தியாக இருந்தது, அந்த ஓவரின் இரண்டு பந்துகள் சதீஷின் காலில் பட்டு அவனை கதிகலங்க வைத்தது.

விஜி அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.கடலூரில் நடப்பதால் கடலூர் ஆதரவாளர்கள் அதிகம் இருக்க இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில விழுப்புரம் ஆதரவாளர்கள் இருந்தனர்.

அவர்கள் இருவரின் பந்துவீச

மேலும்

நிழலின் குரல் - நிழலின் குரல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2017 4:49 pm

பேய் மழை காற்றின் துணையோடு சோவென்று பெய்துகொண்டிருக்க, கடலூரின் அரசு மத்திய மருத்துவமனையில் டெங்கு ஜுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் அங்கும் இங்கும் காத்துக்கொண்டிருக்க, ஏதோ ஒரு மனப்போராட்டத்தில் தன்னை இழந்தவளாய் வெளியே வந்துகொண்டிருந்தாள் அமுதா. கையில் குடை இருந்தும் நனைந்துகொணடே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். தோளில் தொங்கிக்கொண்டிருந்த நீல நிற தோள்பையுடன் ஏதோ நினைவில் ஓடவிட்டவாறு நடக்கலானாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு.......

"டாக்டர், ஒரு வாரமா கழுத்து வீங்கி இருக்கு. பீவரிஷா இருக்கு. பசி எடுக்கல. வாமிட்டிங் பீலிங் இருக்கு. தைராய்டா இருக்குமான்னு டவுட்டா இருக்கு." அமுதா க

மேலும்

நன்றி சார், தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் வரவேற்புக்கு நன்றி. 08-Sep-2017 9:37 am
மருத்துவ பாலியல் நோய் பற்றிய விழிப்பு உணர்வுக் கதை போற்றுதற்குரிய நவீன கதை பாராட்டுக்கள் 08-Sep-2017 6:49 am
ஆரம்பம் ஆரவாரமாக அற்புதமாக உள்ளதே ! தங்கள் படைப்பு நவீன இலக்கியக் கதைகள் படித்தோம் பகிர்ந்தோம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் பொதிகை மலை காண வரவும் இயற்கை பயணக் கதைகள் இங்கு வந்து படைக்கவும் 08-Sep-2017 6:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முபாரக்

முபாரக்

கடலூர்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செ மணிபாலன்

செ மணிபாலன்

தொப்பையன்குளம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செ மணிபாலன்

செ மணிபாலன்

தொப்பையன்குளம்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே