நிழலின் குரல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிழலின் குரல் |
இடம் | : தாய் தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 15-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 562 |
புள்ளி | : 79 |
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.
"எம்.ஜே....எம்.ஜே.. கம் ஆன் லைன், அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட்" என்று ஒலித்தது எம்.ஜே.வின் வாக்கி டாக்கி.
"மிஸ்டர் கென்னடி, எனக்கு அழைய்ப்பு வருகிறது, நான் என்ன என்று கேட்டுவிட்டு வரலாமா?" என்றாள் எம்.ஜே.
"தாராளமாக, நீ என்ன என்று கேள், நான் மருத்துவமனைக்கு அழைப்பு கொடுக்கிறேன்" என்றார் கென்னடி.
தனது வண்டியில் பொருத்தி இருந்த தனது வயர்லெஸ்ஸை எடுத்து "எஸ், ஷெரிங்க்டன் க்ரைம் டிவிஷன் ட்ரைனி 445 எம்.ஜே. ஆன் லைன்" என்றாள் எம்.ஜே.
"அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட் பேனல் இன்சார்ஜ் ஷான், நீங்கள் கூறியது போல ரயில் எண் 84 ல் நீங்கள் புகைப்படம் அனுப்பிய அந்த நபர் இல்ல
சர்ரேவில் அவர்களின் இல்லம் இருக்கும் க்ளோவர்டெலில் இருந்து பசிபிக் ஹைவே வழியாக அரைமணி நேர ஓட்டுதலில் பிரேசர் நதி பாலத்தை தாண்டி சற்று தொலைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரை அடைந்தது அவர்களது கார்.
"ஜொஹான், இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும், அது மட்டும் இல்லை, பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீ அறிவிப்பை கவனித்தாய் அல்லவா?" என்றாள் மெர்சி.
"ஆமாம், அதற்காக நாம் என்ன செய்வது, கண்டிப்பாக அலெக்ஸை இன்று நான் பார்த்தாக வேண்டும், ஏனென்றால், அவனிடம் பேசி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன, மேலும் நாம் நாளை காலையில் வான்கூவரில் இருந்து மாண்ட்ரியல் செல்ல இருக்கிறோம், எனது வீட்டில் உன்னை அ
Caroline’s Rolex was ticking and nearing the midnight. Though the temperature was freezing, she had some sweat drops around her face as she was restless and scared of some strange things that’s going to happen in the next moment.
The isolated house of Caroline located in Mitchell Island, approximately ten minutes of driving from the South Vancouver city. The house was completely dark with closed doors and windows. She was sitting in the living room expecting the most terrific minutes of her life. The battle between her life and death. The only support to overcome the terror is Ashley.
“
அனைவருக்கும் வணக்கம். தமிழில் எழுதுவது தான் இந்த இணையதளத்தின் அம்சம். இருப்பினும் என்னிடம் ஒரு கதை இருக்கிறது. யோசித்து வைத்திருக்கும் கதை. அது கனடா நாட்டில் நடக்கும் ஒரு தொடர் கொலைகள் பாடினா கதை. அது ஆங்கிலத்தில் எழுதினால் நன்றாக இருக்குமா இல்லை அதை தமிழில் எழுதலாமா என்று யோசிக்கிறேன், தமிழில் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஏனென்றால் அணைத்து பாத்திரங்களும் கனடா நாட்டினர். எனவே அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக தான் எழுத முடியும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். தமிழில் எழுதவா இல்லை ஆங்கிலத்தில் எழுதவா????
என் உயிரினும் மேலான.......
“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.”
குறள் 1099.
பொறுப்பு துறப்பு
“இது முற்றிலும் கற்பனையில் உருவான ஒரு கதையாகும். பெயர்கள், கதாபாத்திரங்கள், தொழில்கள் மற்றும் இடங்கள் யாவும் உயிரோட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டதே அன்றி நேரடியாக அவற்றை குறிப்பிடும் நோக்கில் எழுதப்படவில்லை. அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களும் இடங்களும் கற்பனையான முறையில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. உண்மையான இடங்களும் பெயர்களும் இருக்குமாயின் அவை முற்றிலும் தற்செயலானவை. எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ பொருளையோ இடங்களையோ நிகழ்வையோ குறிப்பிடுவன அல்ல.
விஜி வார்த்தைகள் இன்றி மௌனமாய் வந்தாள். அந்த காரில் இதுவரை விஜி சந்தோஷத்தை தவிர எதையும் அனுபவித்ததில்லை, முதன்முறை பிரவீன் இல்லாமல் அந்த கார் விஜியோடு பயணித்தது, அவள் கையில் ப்ரவீனுக்கு தான் அளித்த பாரெவர் வித் யூ டீஷிர்ட் மட்டும் வைத்திருந்தாள். அவளுடைய கைப்பை காயத்ரி வைத்திருந்தாள்.
"காயத்ரி, நீ விஜி வீட்டுக்கு போன் பண்ணி பக்குவமா விஷயத்தை சொல்லு, விஜி, வீட்ல போய் பிரவீனை லவ் பண்ணினேன், அப்டி இப்படின்னு அழாத, பியூச்சர் லைப் உனக்கு இருக்கு, புரியுதா" என்றான் முபாரக்.
"அண்ணா, எப்படி அண்ணா உங்களால இப்டி பேச முடியுது, இன்னிக்கு காலைல நம்ம கூட இருந்த பிரவீன், இப்போ காத்தோட காத்தா கலந்துட்டா
இன்று................
"காயத்ரி.....நான் என் பிரவீனை கொன்னுட்டேன் டி, அவன் என்னை உயிரா நெனச்சான், என்னிக்கு நான் அவனை விட்டு பிரிஞ்சுட்டேன் னு உணர்ரானோ அன்னிக்கு என் உயிர் போய்டும் னு சொன்னான் டி, அதேமாதிரி செஞ்சுட்டான் டி" விஜியால் தான் செய்த தவறை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"இப்பவாச்சும் சொல்லு டி, என்ன தான் நடந்துச்சு, பேசு விஜி, உன்னோட இந்த முட்டாள் தனம் ஒரு உயிரை குடிச்சுருச்சு டி, அதுவும் கிடைக்கத்தக்க உயிரா டி அது, பிரவீன் டி......இந்த உலகத்துல எல்லாரைவிட முக்கியம் னு பேசினியே, உன்னோட ரோல் மாடல், அவன் இல்லன்னா நீ இல்லைன்னு சொன்னியே, என்ன டி பண்ணின, அவன் உயிர் போற அளவுக்கு என்ன டி பண்
முதல் பந்திலேயே ராஜாவை க்ளீன் போல்டாக்கினான் ரியாஸ். நேராக விஜி இருக்கும் திசை நோக்கி கைகள் தூக்கி காட்டி அந்த மகிழ்ச்சியை காட்டினான். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் எடுத்தனர் விழுப்புரம் அணி.
இரண்டாவது ஓவரை விஜய் போட வந்தான். பழைய கேப்டன் சதீஷும் புதிய கேப்டன் கணேஷும் விளையாடினர்.விஜய்யின் பந்துவீச்சும் மிக நேர்த்தியாக இருந்தது, அந்த ஓவரின் இரண்டு பந்துகள் சதீஷின் காலில் பட்டு அவனை கதிகலங்க வைத்தது.
விஜி அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.கடலூரில் நடப்பதால் கடலூர் ஆதரவாளர்கள் அதிகம் இருக்க இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில விழுப்புரம் ஆதரவாளர்கள் இருந்தனர்.
அவர்கள் இருவரின் பந்துவீச
பேய் மழை காற்றின் துணையோடு சோவென்று பெய்துகொண்டிருக்க, கடலூரின் அரசு மத்திய மருத்துவமனையில் டெங்கு ஜுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் அங்கும் இங்கும் காத்துக்கொண்டிருக்க, ஏதோ ஒரு மனப்போராட்டத்தில் தன்னை இழந்தவளாய் வெளியே வந்துகொண்டிருந்தாள் அமுதா. கையில் குடை இருந்தும் நனைந்துகொணடே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். தோளில் தொங்கிக்கொண்டிருந்த நீல நிற தோள்பையுடன் ஏதோ நினைவில் ஓடவிட்டவாறு நடக்கலானாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு.......
"டாக்டர், ஒரு வாரமா கழுத்து வீங்கி இருக்கு. பீவரிஷா இருக்கு. பசி எடுக்கல. வாமிட்டிங் பீலிங் இருக்கு. தைராய்டா இருக்குமான்னு டவுட்டா இருக்கு." அமுதா க