பிரபு பரமராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபு பரமராஜ்
இடம்:  பனையன்குறிச்சி,அம்பாசமுத
பிறந்த தேதி :  14-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  17

என் படைப்புகள்
பிரபு பரமராஜ் செய்திகள்
பிரபு பரமராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2017 12:04 pm

நீ வண்ணங்களோடு
பிறந்தவளா
இல்லை
உன்னால்தான்
வண்ணங்களே பிறந்ததா.!

கோபத்தில் சிகப்பாய்..
கொஞ்சலில் மஞ்சளாய்..
ஊடலில் இளஞ்சிவப்பாய்..
கூடலில் அடர்நீலமாகும்
உன் கண்ணருந்தும்
வண்ணமாகும்
எண்ணம்தான் எனக்கு.!

பெண் விரல்பட்டு பூக்கும்
ஏழிலைப்பாலை ஆவேன் நான்.!
ஆனாலும் உன் விரல்பட்டால்
மட்டும்தான் பூப்பேன் நான்.!

உன் கன்னம்
உரசியே வண்ணமான
கைக்குட்டைகளைப் போல
என்னையும் கொஞ்சம் வண்ணமாக்கேன்.!

-பிரபு பரமராஜ்

மேலும்

பிரபு பரமராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2014 2:31 pm

எல்லோரையும் கடிக்கின்ற
எறும்பு
உன்னை மட்டும்
முத்தமிட்டு செல்கிறது..!
சரி
இந்த இனிப்பு மூட்டையை
தூக்கிச்செல்லத்தான் முடியவில்லை
முத்தமிட்டாவது செல்லட்டுமே..!

மேலும்

பிரபு பரமராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2014 2:21 pm

கண்ணாடியை பார்த்து
உன்னை அலங்கரித்து கொள்கிறாயா..!
இல்லை
உன்னை
பார்த்து கண்ணாடி அழகாகி கொள்கிறதா..!
என்பதே எனக்கு புரியவில்லை
நீ
கண்ணாடியை பார்த்து
ஒப்பனைகள் செய்யும்போது.!

மேலும்

பிரபு பரமராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2014 11:52 am

தேடலின் முடிவு
நீயாக இருந்தால்
தேடிக்கொண்டேயிருப்பேன்
நான்..!

மேலும்

அழகா இருக்கு !! தேடலின் முடிவு நீயாக இருந்தால் தேடிக்கொண்டேயிருப்பேன் உன்னில் நான் தொலைந்துபோகும் வரை .... 15-Dec-2014 12:10 pm
இராசகோபால் சுப்புலட்சுமி அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-May-2014 2:52 pm

நீ போடும்
கம்பிக்கோலத்தினுள்
அகப்பட்டுக்கொண்டது
புள்ளிகள் மட்டுமா..?
நானுந்தான்..!

- இராசகோபால் சுப்புலட்சுமி

மேலும்

அருமை... 25-May-2014 9:43 pm
அழகு தோழரே..! 25-May-2014 8:25 pm
நிச்சயமாக... 25-May-2014 7:05 pm
நன்று ராசகோபால் /// நல்ல படமும் சேர்க்கவும் 25-May-2014 6:59 pm
நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-May-2014 7:38 pm

வசியத்தை
நான் கற்கவில்லை
நீ மட்டும்
கற்றுகொண்டாயெ
யாரிடம் எனை வசியம்
செய்வதற்கு...........!

மந்திரத்தை
மதுவாக்கி
தந்திரத்தை உனதாக்கி
மயக்குகிறாய்
எனை மிரட்டுகிறாய்
எனை
காதலி என்று............!

பொல்லாத
வித்தையை கற்றாயடி
பொல்லாத
வயதை
கொன்றாயடி...........!

சொல்லாத
மந்திரம் கேட்காத
மந்திரம்
உனது
காதல் தந்திரமோ..........!

கந்தர்வக்கன்னியே
எனை அழைக்காதே
எனை துரத்தாதே..........! ...........!

சொல்லாத
மந்திரம் கேட்காத
மந்திரம்
உனது
காதல் தந்திரமோ..........!

கந்தர்வக்கன்னியே
எனை அழைக்காதே
எனை துரத்தாதே..........!

மேலும்

கந்தர்வக்கன்னியே எனை அழைக்காதே எனை துரத்தாதே..........! அருமை.. 25-May-2014 11:32 pm
மிக்க நன்றி நட்பே 25-May-2014 8:08 pm
உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே 25-May-2014 8:08 pm
அருமை..நண்பரே..! 25-May-2014 7:59 pm
பிரபு பரமராஜ் - பிரபு பரமராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2014 10:44 pm

கவிதை எழுதிவிட்டு
புள்ளி வைக்கின்றேன்
நான்.
நீயோ.!
புள்ளி வைத்து
கவிதை எழுதுகிறாய்
உன் வீட்டு
வாசல் முன்பு....

மேலும்

நன்றி தோழரே..! 22-May-2014 9:00 pm
மிக மிக அருமை தோழரே....! காதலுக்கு மட்டும் அவள் முற்றுப்புள்ளி வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.... அப்புறம் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்....! 21-May-2014 11:13 pm
அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) sainath மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-May-2014 10:46 pm

என்னை பற்றி
கவியெழுது என்று இதயம்
விரும்பியது...!

என்ன செய்துவிட்டேன்
எனக்கெதற்கு கவி என மூளை
விவாதம் செய்தது...!

என்ன செய்தேன் நான்...?
அனுதினமும்
அக்கிரமம் நிறைந்த உலகில்
அனுசரித்து அமைதியாய் செல்லும்
அற்ப வாழ்க்கை மட்டுமே வாழ்கிறேன்...!

கலவரங்களுக்கிடையில்
கண்களை மூடி
குருடனாய்
இருட்டினில் வாழ்க்கை...!

பிறந்தேன்...
பள்ளி பருவம் முடித்தேன்...
கல்லூரியில் நுழைந்தேன்...
வெளியேறினேன் நான்காண்டுகள் பிறகு...
வெற்றி பெற்றுவிட்டதாய்
எண்ணி கொண்டேன்...

இது வெற்றியா...???
"பகுத்தறிவு சொல்லித்தரா
ஒரு கல்வி.."
அதை கற்றதற்கு பெருமைப் படுவதா..?
இது சாதனை என்ற

மேலும்

தாங்கள் சுயவிவரத்திலேயே படித்து விட்டேன் 16-Aug-2014 11:47 am
மகிழ்ச்சி தோழரே... உங்கள் வருகைக்கு நன்றி.. 28-Jun-2014 10:25 am
நன்றி தோழா 28-Jun-2014 10:24 am
பிறர் உங்களை பற்றி கவிதை எழுதும் அளவிற்கு தாங்கள் இந்த சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர, மாற்றங்களை கொண்டு வர எண்ணும் மற்ற்றொருவனாகிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே! 20-Jun-2014 5:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நிஷா

நிஷா

chennai
sainath

sainath

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kavingharvedha

kavingharvedha

madurai

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே