ameer - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ameer
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என் படைப்புகள்
ameer செய்திகள்
ameer - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2014 8:57 am

பட்டாம்பூச்சி போல
பறந்து சென்று
மலர்களின் தேன்துளி
ருசித்துப்பார்த்து ..

பாடும் குயிலாய் நான்
மாறி
ஜோடிக்குயிலை தேடிவந்து

வானவில் பிடித்து
வர்ணங்கள் குழைத்து
வைத்து

பல வண்ணத்தில் கோலங்கள்
வாசலில் போட்டுவிட்டு

வெண்ணிலா வெட்டி
தோரணம் கட்டி
தெருவெல்லாம் வெளிச்சம்
கொடுத்து நிற்க

கலைமகள் வந்து இசை மீட்ட
காற்றோடு கடலும் அசைந்தாட

வானுக்கும் பூமிக்கும்
நான் பறந்து வாழ்த்துக்கள்
பெற்று வாழ்ந்து வர

நடுநிசியில் கனவு கண்டு
நான் வடித்தேன்
கலையாத கவியாக...

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:11 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:09 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:07 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:06 pm
ameer - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 2:30 pm

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா

மேலும்

ம்ம்.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.....!! 18-Feb-2016 10:09 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே........ 18-Feb-2016 10:08 am
நாட்டுக்கு தேவையான பாடல் ... அருமையான தொகுப்பு .. நாச கொடூரர்கள் அழியட்டும் 17-Feb-2016 11:32 pm
மனதை உருக்கி எடுக்கும் கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் கவிதாயினிகளைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது. இத்தனை தடைகளைக் கடந்து வந்து சாதித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பெண் இனச் சகோதரிகளுக்கும், இந்த கவிதைக்கும் வாழ்த்துகள் . 29-Nov-2015 8:58 am
ameer - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 8:28 am

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

மேலும்

கயல் விழி தோழியே! என்னை பற்றி புரிந்தும் தெரிந்தும் மும்மாதங்கள் என் விழிகளையும் உள்ளதையும் தூங்காமல் வைத்து விட்டு அவள் மட்டும் நன்றாக இருக்கிறாள் ! என்னை மறந்து! என் உயிர் பிரியாமல் காத்துகொண்டு இருக்கிறது என்றாவது பேசுவாள் என்று! உண்மையான காதல் செய்பவர்கள் தான் வலியுடன் வாழ்கிறார்கள்! அவளோ! சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறாள்! என்னைவிட்டு பிரிந்ததை நினைத்து! மூன்று வருட காதல்! சாகும் வரை வலியுடன் வாழ வேண்டும் நான்! 28-Jan-2016 6:27 pm
நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:25 pm
ஹா ஹா வித்யா சொன்ன தப்பாகாதே நன்றிகள் மா 22-Nov-2014 8:24 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:23 pm
ameer - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2014 7:16 am

பெத்த புள்ளைங்க போயிட்டாங்க
ஒத்தயில அழவுட்டு..

ஒத்தவயித்தக் காப்பாத்த,
மத்த புள்ளைங்க நல்லாயிருக்க
மத்ததெல்லாம் மறந்துப்புட்டு
சிரிச்சிக்கிட்டே
ஒத்த ஒத்தயா பூத்தொடுத்து
ஊருக்கெல்லாம் குடுக்கிறேன்,
ஒவ்வொருத்தர் மொகத்திலயும்
சிரிப்பப் பாக்க...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 20-Aug-2014 7:19 am
அநாதையான பூ விற்கும் தாயை அழகாக தொடுத்துளெளீர். பாராட்டுக்கள். 18-Aug-2014 9:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே