பானுதாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பானுதாஸ்
இடம்:  virudhunagar
பிறந்த தேதி :  06-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jan-2015
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நல்ல பொண்ணு ;-D

என் படைப்புகள்
பானுதாஸ் செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
பானுதாஸ் - சசி குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2015 10:30 am

விரும்பும் போது கிடைக்காத ஒன்றை காலம் கடந்து கிடைத்த போது விரும்பலாமா?(காதல்,பணம்,பதவி,வாய்ப்புகள்,ஆசைப்பட்ட பொருள் )

மேலும்

இன்னும் கொஞ்சங் நல்லா விளக்கவா... விருப்பு (ஆசை) வரும்போது அது கிடைக்கலைன்னா நமக்கு அந்த தகுதியில்லைன்னு அறிவுக்கண் சொல்லுதாமில்ல... சரி அப்படியே வெச்சிக்குவோம். நமக்கு தகுதி வந்த பொறவு அது கிடைச்சும் எந்த பயனும் (பிரயோசனமின்னு சொல்லுவாக) இல்லைன்னா, அதுவரைக்கும் அதை விரும்பிக்கிட்டு இருந்தா அதை மறந்திர்ரலாம். தொடர்ந்து அதை விரும்பி பின்னவும் கிடைக்காம போகுதுன்னா மனசுல ஒரு அலுப்புதாங் தட்டும். அந்த அலுப்பு, சலிப்பா மாறும். சலிப்பு வரை இருக்குற மனசுக்கு அது கிடைச்சிருச்சின்னா ஏத்துக்கலாமின்னு தோணும். ஆனா இந்த சலிப்பையும் தாண்டி அது நமக்கு கிடைக்கலைன்னாத்தாங் நமக்கு அது மேல வெறுப்பு வரும். அப்படி வெறுப்பு வந்திட்டா, அதுக்க்ப்புறம் விருப்பத்துக்கே இடமில்லா போயிடும். போயிட்டா அதை எதுக்கு ஏத்துக்கணுமின்னேங். அப்ப மனசை சமாதானப்படுத்த அதை மறக்கறதுதானே நல்ல செய்கை? 02-Feb-2015 1:33 pm
சகாவே, விருப்பு-வெறுப்புல சரி-தப்பு எல்லாம் பாக்கக் கூடாதுன்னேங்... உணர்ச்சிகளுக்கு ஏனுங்க அறிவுக் கடிவாளம் போடுதீக? உணர்ச்சிகள நியாயப்படுத்தக் கூடாதுங்க... அனுபவிக்க மட்டுந்தெங் செய்யணுமின்னேங்.. உங்க மனசுக்கு எது வசதியோ அப்பிடி இருக்குறதுதாங் வாழ்க்கை... அதுனால விருப்பு வெறுப்புக்கு நியாயம் சொல்லிக்கிட்டு நிம்மதியை தொலைக்காதீக... வெறுப்பு வந்த பின்பு அப்புறம் எப்புடீங்க விருப்பு வரும்? வெறுப்பு என்பது விருப்பின் எதிர் எல்லை. அதைத் தாண்டிப்புட்டா பிறகு வருவது விருப்பே இல்லை. சமாதானம் மட்டுமே. மனசு சமாதானம் அடையலியா... மறந்திர்ரதுதானுங்க நல்லது... 02-Feb-2015 1:26 pm
வெறுப்புன்னு சொல்லிப்புட்டீக... அப்புறம் விருப்பு எங்கிருந்து வருமின்னு நான் கேக்கிறேங்... 02-Feb-2015 1:21 pm
இங்கே மன்னிப்பு எங்கிருந்து வந்திச்சிங்க? விரும்பலாமா தானே கேள்வியே! 02-Feb-2015 1:19 pm
பானுதாஸ் - தேவனந்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 11:28 am

ennaiyum
உன் உடன் azhaiththaay

நானும் நிழல்போல் உன்னை
பின்தொடர்ந்து வந்தேன்

எனக்கென ஒரு பாதை
வழிகாட்டி விட்டு
மற்றொரு பாதையில் நீ
செல்கிறாய்

உன்னை
ஏக்கத்துடன், கண்ணிருடன்
திரும்பி பார்க்கிறேன்

மறுபடியும் இந்த பாதை
இணையும்
என நினைத்து கொண்டே

மேலும்

பானுதாஸ் - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 11:43 pm

மார்கழியும் கார் பொழிவும்
காலமாற்றத்தில் வருகை தந்தனவா .....? இல்லை நம்
காதல்மாற்றத்தை அறிந்தே வந்தனவா

இடைவிடாது வதைக்கும் அதற்கு நம்
இடைவெளி தெரியாது போயினவோ....?
இல்லை இன்னவள் இல்லா தருணத்தில்
இவையிரண்டும் தன்துணை தந்தனவோ....??

அட கார் முகிலே
என்னவளின் கூந்தல் கண்டதுண்டா.....?
கண்டிருந்தால் தலைதூக்கி இருப்பாயா
முகிலின த்துள் இத்தகைய கருமையோ என வெட்கி மறைந்திருப்பாயே

ஏ பனிப்பொழிவே
என்னவள் கண்களை கண்டதுண்டா.....?
கண்டிருந்தால் வந்திருப்பாயா
பனித்துளிகளில் இத்தனை குளிரா என
போர்வைக்குள் உறைந்திருப்பாயே

இதையறிந்து தான்
என்னவள் அற்ற நேரத்தில்
உம்பலம் காட்ட வந்தீர்களா....

மேலும்

நன்றி நட்பே 21-Jan-2015 2:34 pm
நன்றி நட்பே 21-Jan-2015 2:34 pm
நன்றி நட்பே 21-Jan-2015 2:34 pm
நன்றி நட்பே 21-Jan-2015 2:34 pm
பானுதாஸ் - எண்ணம் (public)
20-Jan-2015 7:58 pm

என் தோழி கோடி வின்மீன்களுகிடையில் கம்பீரமாய் உலா வரும் நிலா ...... பேதை விடுமுறை பிரிவில் தேய்பிறை ஆகீரால் பௌர்ணமி அன்பு கொண்டு......:-D

மேலும்

பானுதாஸ் - தேவனந்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2015 4:03 pm

நீ என் அருகில்
இருக்கும் பொது
நான் பேச விரும்பவில்லை

உன் உடன் பேச நினைக்குறேன்
ஆனால்

நீ வெகுதொலைவில் இருக்கிறாய்
என்பது என் கண்களுக்கு தெரியும்

என் இதயத்தை பொறுத்த வரை
என் அருகில் இருப்பதாக

நினைத்து துடிக்கிறது
உன் நினைவுகளுடன் வாழ்வாதால்
என்னோவோ

மேலும்

பானுதாஸ் - எண்ணம் (public)
20-Jan-2015 1:12 pm

ஒரு யுக துன்பமும் உன் ஒரு நொடி பேச்சினால் மாறி விடும் அப்படி இருக்க ஒரு சிறு குழந்தை போல் அழுவதேன் !?ஆறுதல் சொல்ல ஏன் நட்பு இருக்கும் வரை கவலை maranthu விடு! மாறி விடு!

மேலும்

கவலை மறந்து விடுகிறேன் 20-Jan-2015 5:35 pm
நல்லா சொன்னீங்க ... 20-Jan-2015 4:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (10)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே