kalai Barathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kalai Barathi
இடம்:  மட்டக்களப்பு
பிறந்த தேதி :  14-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jan-2014
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  29

என் படைப்புகள்
kalai Barathi செய்திகள்
kalai Barathi - M.Muthulatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 8:49 pm

கருவறையில் கலங்கிடாமல்,உயிர் கலங்கி சுமந்த அன்னை அவளும்!
தாய்மையின் பண்பை தமிழ் மொழியில்,
கற்றவள் தான்.

அன்னையின் அரவணைப்பில், அன்பின்!
ஆழத்தைக் கற்றேன்.

தோளில் சுமந்த தந்தையின் பாசத்தில்! அறிவின் நுணுக்கத்தைக் கற்றேன்.

கல்விச்சாலையில் தான் குருவின் அறிவுரையில்!
உலக நடப்பை உணர்ந்தேன்.

கல்வி கற்ற பூமகள், சாலைஓரம் மலர்ந்த
மலர்கள் அல்ல,
கலைக்கூடத்தில் வைக்கப்பட்ட,
புதிய புத்தகம் அல்லவா!

பெண் கல்வி தன்நலத்தின் வெளிப்பாட்டை உடைத்து,
சமுதாயத்தில் புதிய சரித்திரத்தின் தேடலை!
உயிர்ப்பிக்கிறது.

புதிய தலைமுறைகள் தளைத்திட,
அறிவின் நுணுக்கத்தை அறிந்திட,
பாவையின் கல்வி,பாரத

மேலும்

நன்றி நட்பே ! 14-Oct-2014 12:09 pm
நன்றி! 09-Mar-2014 11:15 pm
அருமை......நல்ல படைப்பு. 09-Mar-2014 9:05 pm
kalai Barathi - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 7:47 pm

வேலியே பயிரை மேயும் காலமிது
வெகுண்டு நீயும் எழுந்திடம்மா
ஜாலியாய் அதனை
தொலைக்காட்சி ஒளிபரப்ப
குடும்பமே அதனை காணுதம்மா

பூவின் காம்பில் முள்ளெதற்கு
பூவை பறிப்பவன்
கை பதம் பார்த்திடவே
வேறோர் கை வந்து காக்குமென்று
வீணே நீயும் இருக்க வேண்டாம்

வீறு கொண்டு எழு பெண்ணே
இனி வரும் காலமுனக்கென்று
பறை சாற்று பெண்ணே
வீணர்கள் நிறைந்த பூமியிது
வீறாய் நிமிர்த்து நில்லு பெண்ணே

வறண்ட பூமி அடியிருந்து
முட்டி மோதி எழும்
முளை போலே
வெட்ட வெட்ட வரும் நகம் போலே
வெகுண்டேழுவாய் வீரப்பெண்ணே

மேலும்

அருமை சார்..... 09-Mar-2014 9:03 pm
உணர்ச்சி மிகுந்த வரிகள் அருமை 09-Mar-2014 8:41 pm
//பூவின் காம்பில் முள்ளெதற்கு பூவை பறிப்பவன் கை பதம் பார்த்திடவே // அருமை..!! 09-Mar-2014 8:28 pm
படைப்பு நன்று 09-Mar-2014 8:02 pm
kalai Barathi - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2014 4:37 pm

வில்லும் அம்பும்
ராம அர்ச்சுனனுக்கு
==அவளுக்கு கூர்விழி.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

காண்பதற்கு அழகு
கரடுமுரடான தூரத்து கிரகம்
==ஜன்னல் சிறையில் நிலவு.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

நீண்டிருக்கும் நைல்நதி
கறுத்திருக்கும் கார்மேகம்
==காதலிக் கூந்தல்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

விடியாத உலகம்
வியாக்கியானத் தவளைகள்
==பாசிபடிந்த பழைய கிணறு.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

வைகறை பொழுது
வாகை மரத்தடி
==உடைந்துபோன நிலாச்சில்லுகள்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

மேலும்

வைகறை பொழுது வாகை மரத்தடி ==உடைந்துபோன நிலாச்சில்லுகள் ------------------------------------------------------------- அழகிய கற்பனை. அருமை அருமை 25-Mar-2014 6:31 pm
ஜன்னல் -போர்சுகிசியமாம் காலதர் -நல்ல தமிழ் வார்த்தை நான் எங்கோ படிச்ச நியாபகம் ... காண்பதற்கு அழகு கரடுமுரடான தூரத்து கிரகம் ==காலதர் சிறையில் நிலவு. நல்லா இருக்கு இல்லை ............ 06-Mar-2014 3:01 pm
கவிதைகள் அத்தனையும் கற்பனையின் சில்லுகளாய். அள்ளி எடுத்துக் கோர்க்கப்பட்ட அருமை படைப்பு. ( மணியன் ), 04-Mar-2014 6:58 pm
நெடிலடி கவிதைகள் எனும் தலைப்பில் நானும் ஒரு கவியை பதிவிட்டுள்ளேன் . அதை உங்கள் கவிதான் ஞாபகப் படுத்தியது . நைல்நதி போல் நீளமானது அவள் கூந்தலும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ***************************************** (( உதாரணமாக மேலுள்ள கவிதையை அவள் கூந்தலும் நீளமானது நைல்நதி போல் என்று மாற்றிப் படித்தாலும் அதே பொருளையே இக்கவி தரும் .)) நீண்டிருக்கும் நைல்நதி கறுத்திருக்கும் கார்மேகம் ==காதலிக் கூந்தல். மேற்படி உங்கள் கவிதையும் நன்றாகவே ஒத்துப் போகிறது . என்ன ஒரு அருமை வித்தியாசமான கற்பனை அழகு அழகு . நன்றிகள் அய்யா . 04-Mar-2014 6:41 pm
kalai Barathi - ந தெய்வசிகாமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2014 1:34 am

பெண்ணே நீ ...

கண்ணின் மணியே கண்ணம்மா
மணியில்லைஎன்றால் குருடனன்றோ நானம்மா
பெண்ணின் துணையாவேன் கண்ணம்மா
துணையில்லைஎன்றால் மரணமும் உன்அருகிலன்றோ ...

இயன்றவற்றை கற்றாய் இளம்வயதினராய்
இல்லத்திற்கு துணைநின்றாய் தாய்தந்தையர்க்கு
இன்னல் நேருமென்று எண்ணிடாமல்
இழிகுலத்தோரால் சீரழிந்து சென்றதென்ன ...

மேலோரிட்ட சாபமா என்றறியேன்
மேதினில் வாழாவகை செய்திட்ட
திமிர்கொண்டு கழவர்களாய் நடந்திட்ட
தீயோரால் பலிகடாவாய் ஆனநல்லுள்ளமே...

மற்றுமொரு பிறவியெடு இவ்வையகத்தே
குற்றமுள்ள நெஞ்சங்களை வருத்திஎடு
பாவங்கள் செய்திட்ட வஞ்சகர்களை
கலையென பிடுங்கிஎறி வயல்தனிலே ...

அறம் வளர்த்திட்ட நம்ந

மேலும்

அய்யா தங்கள் கருத்துக்கு நன்றி .. தங்கள் வழியில் நாங்கள் .. 16-Mar-2014 10:32 pm
கண்ணின் மணியே கண்ணம்மா-என் கண்மணிநீ தான் ஒளியம்மா பெண்ணே உனக்குத் துணையம்மா--நிழலாய் பின்னே தொடரு வேன் வழியம்மா! 16-Mar-2014 8:03 pm
உங்கள் கருத்துக்கு நன்றி ... பாபு அவர்களே ... 12-Mar-2014 12:07 am
உங்கள் கருத்துக்கு நன்றி ... கண்ணன் அவர்களே... 12-Mar-2014 12:07 am
kalai Barathi - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 5:31 pm

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது.

கடாபியின் இரகசிய உலகம்” ‘Gaddafi’s Secret World” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் பெண்களை எப்படியெல்லாம் அவர் தவறாகப் பயன்படுத்தினார், எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பதை விளக்கியுள்ளனர்.

வடக்கு ஆபிரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி படையினரால் கொல்லப்பட்டார்.

கடாபி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை பா

மேலும்

kalai Barathi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 2:06 pm

கைகோர் தமிழா கைகோர்
கைகோர் தமிழா கைகோர்
இந்த பூமியில் வாழ கைகோர்.
தூய தமிழனாய் வாழ கைகோர்

உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.
அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.
நிலம் இன்றி அகதியாய்
சிறுபான்மை சின்னமாய் நாங்கள்

மூத்தவர் ஆண்டு சென்றுவிட
வந்தவர் நாம் மெளனியாய்
அடிமையாய் தொடர்கின்றோம்
எட்டு கோடியாய் உள்ளோம்
எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்
பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்
சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம்

தொழுது நாம் வாழ்ந்த கோவில்
அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று
சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து
சாகிறான் தமிழன் தினமும்
நிலாச் சோறு உண்ட முற்றம்
அங்கு வீசுகின்றது இரத

மேலும்

kalai Barathi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 2:49 am

விளையாட்டு மைதானத்தில்
இருபது பேர் கூட ஓடவில்லை
அவர்கள் இருவர் மட்டுமே
ஓடிக்கொண்டிருந்தனர்
வெற்றியை உறுதி செய்தபடி
வெற்றிக் கிண்ணத்துக்காக
ஒலிம்பிக் வீரர்கள் போல்......!!

மேலும்

kalai Barathi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 2:39 am

வெற்றி கிடைப்பது
உறுதியான நிலையில்
முகமூடிகளால்
முகமூடிகளுக்காக
தயாராகிக்கொண்டிருந்தது
போலியான மறுப்பறிக்கை.!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே